Saturday, July 8, 2017

யாருக்கு மான்சி ? - அத்தியாயம் - 15

அவள் பெண்மையில் இருந்து விருப்பமேயில்லாமல் தனது முகத்தை நீக்கி எழுந்து அமர்ந்து அவள் மேலே இருந்த பெட்சீட்டை எடுத்துவிட்டு நிலவின் வெளிச்சத்தில் அவள் பெண்மையை பார்க்க

இதுவரை அவள் பெண்மையில் உதடுகளே தெரியாது ஆனால் இப்போது இவன் சப்பி சுவைத்ததில் இரண்டு பக்க உதடுகளும் ரத்தச்சிவப்பில் வெளியே தெரிய...

இவன் எச்சிலா அல்லது அவள் பெண்மையின் காம நீரா என்று தெரியாத அளவுக்கு அவள் பெண்மை முழுவதும் நனைந்து மினுமினுக்க

சத்யன் அவள் கால்களை அகல விரித்து தனது விரைத்து திமிராக தலையை ஆட்டிக்கொண்டிருந்த உறுப்பால் அவள் பெண்மை துவாரத்தில் வைத்து அழுத்த அவன் உறுப்பின் நுனி எளிதாக போனது சத்யன் மேலும் தனது இடுப்பை எக்கி குத்த... முழுவதும் உள்ளே போனது

மான்சி வலியால் அம்மா என்று முனங்கியபடி சட்டென எழுந்து உட்கார... சத்யன் தனது கையை அவள் மார்பில் வைத்து மீண்டும் பாயில் தள்ள... மான்சி மறுபடியும் மல்லாந்தாள்




சத்யன் அவளுக்கு வலிக்க கூடாது என்று மெதுவாக தனது இடுப்பை அசைத்து தனது தூர்வாரும் வேலையை தொடங்க... அவனின் இந்த மென்மையான அனுகுமுறை அவள் பெண்மைக்கு இதமாக இருந்தது

ஆனால் காமத்தின் முன் யார்தான் கட்டுப்பாடுடன் இருக்க முடியும்....

நேரம் ஆகஆக சத்யனின் ஆண்மையுடைய சொல்லைத்தான் அவன் உடலே கேட்டது... ஆமாம் அது எனக்கு வேகம் பத்தாது என்று அவன் இடுப்புக்கு உத்தரவிட.... அவன் இடுப்பு அதை உடனே ஏற்று வேகமாக அவள் பெண்மையில் மோத.... அந்த பலத்த ஆண்மை தாக்குதலை அவள் பெண்மை சளைக்காமல் தாங்கியது

நீயா நானா என்ற ஒரு நீண்ட போராட்டத்துக்கு பின் யாருமே ஜெயிக்காமல் அவள் பெண்மை அவன் ஆண்மையிடம் தோற்று கண்ணீர் விட... அவன் ஆண்மை அவள் பெண்மையிடம் தோற்று தனது உயிர் நீரை விட்டது




" ஆடைகளை களைந்தெடுத்து....

" ஆரணங்கு மெத்தையிட்டு...

" வாடையுள்ள மேனி ....

" வைத்தெடுக்கும் நிர்வாணம்..

" போராடித் தீர்த்தவுடன்...

" போயறையுள்ளே இருந்து...

" நீராடும் வேளையிலும்...

" நினைவிழந்தது நிர்வாணம்!




வெட்டவெளியில் இருவரும் நிர்வாணத்துடன் கட்டியணைத்தபடி கிடக்க அவர்களை பார்த்த நிலவும் வின்மீன்களும்... அடடா இதென்ன கோலமென்று வெட்கத்துடன் தங்களை மேகத்தின் முந்தானைக்குள் மறைத்துக்கொண்டன

“ என்ன கேளுங்க பதில் சொல்றேன்” என்று அவன் தலைமுடியை தன் விரல்களால் கோதியபடி கேட்க

“நீ இப்போ எதுக்காக என்னை அவ்வளவு ஆவேசமா அணைச்சு முத்தம் கொடுத்த... எனக்கு சரியான பதில் வேனும் மான்சி” என்று சத்யன் கேட்டதும்

“எனக்கு இப்போன்னு இல்லங்க நம்ம கல்யாணம் முடிஞ்சு ஒருவாரத்திலேயே என்னால உங்களைவிட்டு இருக்க முடியாதுன்னு தெரிஞ்சு போச்சு.... ஒவ்வொருமுறையும் உங்களை பார்க்கும்போது எப்படி தவிச்சுபோயிடுவேன் தெரியுமா” என்றாள் மான்சி

“நீ ஒரு பொண்ணு அதுவும் ரொம்ப கட்டுபாடோட வளர்ந்தவ நீயே கல்யாணமாகி ஒரு வாரத்தில் என்னை விட்டு இருக்கமுடியலை தவிச்சு போனேன்னு சொல்ற சரி ஒத்துக்கிறேன்.... ஆனா உன் அப்பா கிட்டத்தட்ட பத்து வருஷமா உன் அம்மாகூட செக்ஸ் பண்ணிட்டு அவங்க இறந்ததுக்கு அப்புறம் சும்மா இருக்கனும்னு நீ நெனைக்கிறது ரொம்ப அபத்தமா தெரியலை... பொம்பளை உன்னாலேயே உணர்வுகளை கட்டுபடுத்த முடியலை... ஒரு ஆண் அவரால எப்படி முடியும்... இதை நீ நல்லா யோசிக்கனும் மான்சி.. நைட் உங்கப்பா என்கிட்ட நீ அவரை அப்பான்னு கூப்பிட்டு பலவருடங்கள் ஆயிருச்சுன்னு ரொம்ப வேதனையோட சொன்னார் மான்சி ... நீ காலையில அவரை என் முன்னாடியே அப்பான்னு கூப்பிடனும் சரியா” என்று சத்யன் மான்சியை அணைத்துகொண்டே உருக்கமாக பேசினான்

"ம் நீங்க சொல்றதுக்கு முன்னயே நான் இதை பத்தி யோசிச்சிட்டேன் அந்த சின்னவயசுல அப்படி தோனுச்சு ஆனா என் புருஷன் அந்த புருஷனுடன் தாம்பத்தியம் அப்படின்னு பார்க்கறப்போ அன்னிக்கு நிலைமை அப்பா எடுத்த முடிவு ரொம்ப சரின்னு தான் படுது... நான் காலையில உங்க முன்னாடியே உங்க மாமனாரை அப்பான்னு கூப்பிடுறேன் போதமா” என்ற மான்சி அவன் மூக்கை பிடித்து ஆட்டியபடி கூற




“ம்ம் இதுதான் என் பொண்டாட்டி சரி பேசறதுக்கான கோட்டா முடிஞ்சுபோச்சு அடுத்து செயல்பாடு தான்” என்றவன் அவள்மீது கவிழந்து படுக்க

“ச்சீ இப்பத்தானே முடிஞ்சுது அதுக்குள்ள என்ன அவசரம்” என்று மான்சி சினுங்கிகொண்டே அவனை அணைக்க... இந்த அணைப்பு வேண்டாம் என்று சொல்வதற்கு அர்த்தமா இல்லை வேண்டும் என்பதற்கு அர்த்தமா... என்று அவளை அணைத்து அடுத்த புணர்ச்சிக்கு தயாராகும் சத்யனுக்கு மட்டும்தான் தெரியும்

“ ஒருநாள் என் கைகளில் காற்றை பிடித்து சேமித்தேன்...

“ பிறகு கையை விரித்தேன் கையில் ஒன்றுமேயில்லை...

“ மற்றொரு நாள் அதேபோல் காற்றை என் கைகளில் பிடித்தேன்

“ பிறகு கையை விரித்தேன் கையில் ஒருவித வாசனை மட்டும் மிச்சமிருந்தது...

“ இன்று என் கைகளில் காற்றை பிடித்து சேமித்து வைத்து பிறகு கைகளை விரித்தேன்....

“ என் கைகள் முழுவதும் அழகான ரோஜாவின் இதழ்கள்....
வாழ்க்கையும் இப்படித்தான் நாம் எதை ஒன்னுமேயில்லை என்று ஓலமிட்டு அழுகிறோமோ அதில்தான் வாழ்க்கையின் தத்துவங்கள் அடங்கியிருக்கும் 

யாருக்கு மான்சி ? - அத்தியாயம் - 14

சத்யன் முன்னால் செல்ல மான்சி அவன் பின்னால் சென்று வீட்டுக்கு தேவையான சில பொருட்களை வாங்க... சத்யன் அவற்றை காரில் கொண்டு வந்து வைத்துவிட்டு காரை எடுக்க டிரைவர் சீட்டில் அமர்ந்தான்

மான்சி காரில் ஏறாமல் சத்யன் பக்கம் குனிந்து “ இங்க ஏதாவது நல்ல ஸ்வீட் ஸ்டால் இருந்தா கூட்டிட்டு போங்க கொஞ்சம் ஸ்வீட் வாங்கனும்” என்று கேட்க

“இப்போ என்னத்துக்கு ஸ்வீட்.. அதெல்லாம் ஒன்னும் வேனாம் கார்ல ஏறு” என்று சத்யன் கூற

மான்சி எதுவும் பதில் சொல்லாமல் காரில் ஏறாமல் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு அப்படியே நின்றாள்

சத்யனுக்கு அவள் பிடிவாதம் புதிதாக இருந்தது... வேறு வழியின்றி காரைவிட்டு இறங்கி “வா ஸ்வீட் வாங்க போகலாம்” என்று மறுபடியும் கடைவீதிக்குள் நுழைந்து ஒரு ஸ்வீட் கடைக்கு போய் “ம் என்ன வேனும்னு பார்த்து வாங்கிக்க மான்சி” என்று சத்யன் கூறியதும்

மான்சி முதன்முறையாக அவனிடம் தன் பிடிவாதம் ஜெயித்ததில் சந்தோஷமடைந்து தனக்கு பிடித்த சிலவகை இனிப்புகளை வாங்கினாள்...
பிறகு ஏதோ ஞாபகம் வந்தவளாய் கடைக்கு வெளியே நின்று தனது செல்போனை நோண்டிக்கொண்டிருந்த சத்யனிடம் வந்தாள்

சத்யன் அவளை நிமிர்ந்து பார்த்து “என்ன எல்லாம் வாங்கிட்டயா.. கிளம்பலாமா” என்று கேட்க



“ம் வாங்கிட்டேன்.. ஆனா உங்களுக்கு என்ன பிடிக்கும்னு தெரியலை அதான் கேட்டுட்டு வாங்கலாம்னு வந்தேன்” என்றாள் மான்சி

“ம் எனக்கு பிடிச்ச ஸ்வீட்டா” என்று முடிக்காமல் சத்யன் அவள் இதழ்களை பார்க்க....

மான்சிக்கு அவன் எதை குறிப்பிடுகிறான் என்று புரிய வெட்கத்தில் முகம் சிவக்க “ ச்சு இதென்ன பொது இடத்தில் இந்த மாதிரியெல்லாம் பேசறீங்க” என்று கூறியதும்

“ம் வீட்டுக்கு போனதும் கதவை சாத்திக்க போற.. அப்புறம் எதை எங்க சொன்னா என்ன” என சத்யன் தாபம் கலந்த ஏக்கக் குரலில் சொன்னதும்

மான்சி அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தலைகுனிந்து நிற்க்க... அவள் பின்னால் இருந்து யாரோ மான்சி என்று அழைக்கும் குரல் கேட்டு வேகமாக திரும்பி பார்த்தாள்...

அவள் அப்பாதான் நின்றிருந்தார்... அவருடன் மான்சியின் தம்பி பிரதாப்பும் இருந்தான் அவர்களை எதிர்பாராத மான்சி ஒருகணம் திகைத்து பின்னர் திரும்பி சத்யனை பார்க்க

அவன் ஏற்கனவே மான்சியின் அப்பா சண்முகத்தை தனது திருமணத்தில் பார்த்திருந்ததால் சட்டென சுதாரித்து “ என்ன மாமா நல்லாருக்கீங்களா” என்று அவரை நெருங்கி விசாரித்தான்

அவன் தன்னை மாமா என்று கூப்பிட்டதும் மகிழ்ந்து போன சண்முகம் “ ம் நல்லாருக்கேன் மாப்ளே... எங்க இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க” என்று கேட்க

“தெரிஞ்சவர் ஒருத்தரை ரயில் ஏத்திவிட வந்தோம் அப்படியே மான்சி வீட்டுக்கு ஏதோ வாங்கனும்னு சொன்னா அதான் வாங்கிகிட்டு இருக்கோம்” என்று சத்யன் சொல்ல

அவரின் கவனம் சத்யனின் பேச்சில் இல்லை தலைகுனிந்து நின்றிருந்த தன் மகள் மீதே இருந்தது... அடேயப்பா என் மகள் எவ்வளவு அழகு என்று கர்வத்துடன் நினைத்தவர்.... தன்மகள் தன்னிடம் பேசாமல் நிற்பதை கண்டு வருந்தினார்

சத்யன் அவரின் முகத்தையே கவனித்ததால் அவரின் வருத்தத்தை உணர்ந்து “ ம் ஏதாவது பேசு மான்சி” என்று அவள் காதருகில் கிசுகிசுக்க

மான்சி மெதுவாக தலைநிமிர்ந்து தன் தம்பியை பார்த்து “ என்ன பிரதாப் நல்லாருக்கியா என்ன படிக்கிற” என்று மான்சி கேட்டதும்

பிரதாப் வேகமாக வந்து மான்சியின் கைகளை பற்றிக்கொண்டு “ எட்டாவது படிக்கிறேன் அக்கா” என்றான்

மான்சி பிரதாப் பற்றியிருந்த தன் கைகளையே சிறிதுநேரம் பார்த்துக்கொண்டிருந்தாள்

“நீங்க எங்க மாமா இந்த நேரத்தில் வந்துருக்கீங்க” என்று சத்யன் சண்முகத்திடம் கேட்க

நான் திருநெல்வேலிக்கு வேலையை மாத்திக்கிட்டு வந்திட்டேன் மாப்ளே.... நாளைக்கு இவனுக்கு பொறந்த நாள் அதுக்கு இந்த கடையில்தான் கேக் ஆர்டர் பண்ணிருக்கேன் அதை வாங்கிட்டு போகலாம்னு வந்தேன்... இங்கதான் நாலு தெரு தள்ளி வீடு வந்துட்டு போங்க மாப்ளே” என்று தன்மகளை பார்த்துக்கொண்டே சத்யனிடம் வேண்டுவது போல் கேட்க

சத்யன் மான்சியை பார்த்து “ என்ன மான்சி போகலாமா” என்று கேட்க

“ ம்ஹூம் நேரமாச்சு கிளம்பனும்” எனறு மான்சி அவசரமாக மறுத்தாள்

உடனே பிரதாப் “ அக்கா ப்ளீஸ்க்கா வீட்டுக்கு வாங்கக்கா” என்று அவள் கையை பிடித்து இழுக்க

மான்சி சத்யனை பார்த்தாள்... அவன் “சரி மாமா நாங்க வர்றோம் நீங்க வாங்க வேண்டியதை வாங்கிட்டு வாங்க நாம கார்லயே போயிரலாம்” என்று சத்யன் சொன்னதும்

சண்முகத்துக்கு கண்கலங்கி விட்டது... மான்சியின் அருகில் வந்து “பாப்பா இந்த அப்பன் வீட்டுக்கு வர்றதுக்கு உனக்கு சம்மதம் தான” என்று கேட்க ... மான்சி மௌனமாக சத்யனை பார்த்துக்கொண்டே தலையசைத்தாள்

அதன் பிறகு அனைவரும் காரில் கிளம்பி சண்முகத்தின் வீட்டுக்கு போய் இறங்க .... வீடு ரொம்ப சிறியதாக இருந்தது...

சத்யன் தலைகுனிந்து உள்ளே போக... மான்சி பதட்டத்துடன் அவன் கைகளை கெட்டியாக பற்றிக்கொண்டு அவனுடனே போனாள்

மான்சி சித்திக்கு இவர்களை பார்த்தவுடன் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை... வீட்டுக்கு வந்த மகளையும் மருமகனையும் எப்படி வரவேற்ப்பது என்று கூட புரியாமல் ரொம்ப தடுமாறினாள்

மான்சியின் தங்கை ராகவி தனது அக்காவின் அழகில் வியந்துபோய் அவள் கைகளை பற்றிக்கொண்டு நகரவில்லை

மான்சியின் ஒருகையை தங்கையும் மறுகையை தம்பியும் பற்றிக்கொள்ள... மான்சி சத்யனின் முகத்தை பார்த்துக்கொண்டு தரையில் அமர்ந்தாள்

சத்யன் அவர்களுடன் இயல்பாக ஒன்றிவிட மான்சிதான் ரொம்ப தடுமாறினாள்....

மான்சியின் கண்டிப்பாக இருவரும் சாப்பிட்டுவிட்டுதான் போகவேண்டும் என்று அழுவாத குறையாக வேண்டி கேட்க... சண்முகமும் கெஞ்சினார்

சத்யன் பிகு எதுவும் செய்யாமல் சாப்பிட உட்கார்ந்துவிட... மான்சி தயங்கியபடி இருந்தாள்

ராகவியும் பிரதாப்பும் மான்சியை கையை பிடித்து இழுத்து சென்று சத்யன் அருகில் உட்கார வைக்க... மான்சி வேறு எதுவும் சொல்லாமல் சத்யனுடன் சாப்பிட்டாள்

சாப்பிட்டு முடித்து இவர்கள் கிளம்ப பிரதாப் வந்து மான்சியின் கைகய பற்றிக்கொண்டு “அக்கா நாளைக்கு என் பிறந்த நாள் எனக்காக இங்கயே இருந்து நாளைக்கு என் பிறந்தநாளை பார்த்துட்டு போக்கா... நீ இருக்கேன்னு சொன்னாதான் நான் நாளைக்கு கேக் வெட்டி புது டிரஸ் போடுவேன்” என்று பிடிவாதமாக கெஞ்சிக்கேட்டான்

மான்சிக்கு அதிர்ச்சியாக இங்க தங்கறதா எப்படி முடியும் இவனுக்கு ஏஸி மெத்தை இதெல்லாம் இல்லாம தூக்கமே வராதே... இங்கே அதெல்லாம் ஒன்னுமே கிடையாதே என்று அவள் யோசிக்கும் போதே

சத்யன் “அதுக்கென்ன தங்கிட்டாப் போச்சு... என்ன மான்சி பாவம் பிரதாப் ரொம்ப கேட்கிறான்.. நாளைக்கு அவன் பிறந்த நாளை கொண்டாடிட்டு கிளம்பிரலாம் என்ன சொல்ற மான்சி” என்று அவளை பார்த்து கேட்க

மான்சிக்கு எரிச்சலாக வந்தது நாம இவனுக்காக யோசிக்கிறோம் இவன் என்னடான்னா நம்மளையே மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறான்... ம்ம் இந்த சின்ன வீட்ல மெத்தை ஏஸி இதெல்லாம் இல்லாம எப்படி தூங்கறான்னு பார்க்கலாம்... என்று சரியென்று தலையசைத்தாள்

இவர்களின் இந்த எதிர்பாராத தங்கும் ஐடியாவால் சண்முகம்தான் குழம்பி போனார் இவ்வளவு பெரிய பணக்காரனை எங்கே தங்கவைப்பது என்று மனைவியிடம் கேட்க

“ இருக்கிறது ஒரே ஒரு ரூம் அதிலேயும் சுத்தமா காத்து வராது... இப்போ என்னங்க செய்றது” என்று அவரிடமே திருப்பிக்கேட்டாள்

இவர்களின் பேச்சை கவனித்த சத்யன் “ மாமா இங்க மொட்டை மாடியிருக்குதா... ஏன்னா நல்லா காத்து வருது... அதனால நான் அங்கேயே படுத்துக்கிறேன்” என்று பிரச்சனை அவனே தீர்வு சொல்ல

சண்முகம் நிம்மதியாக “சரிங்க மாப்ளே நீங்க அங்கயே படுங்க நல்லா காத்து வரும் ” என்று கூறி அவனுக்கு படுக்கையை எடுத்துக்கொண்டு போய் மாடியில் விரித்துவிட்டு வந்தார்

சிறிதுநேரம் எதைஎதையோ பேசிய சத்யன் பிறகு மொட்டை மாடிக்கு தூங்க போய்விட... மான்சி மட்டும் கீழே ராகவி பிரதாப்புடன் பேசி கொண்டிருந்தாள் இருவரும் அவளுக்கு ஊர் கதையெல்லாம் அளந்துவிட்டார்கள்

மான்சி அவர்கள் பேச்சில் லயித்து புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருக்க... அப்போது அங்கே வந்த அவள் சித்தி “ ஏம்மா மான்சி அவருக்கு இந்த பாலை கொண்டு போய் குடுத்துட்டு வந்து உன் தம்பி தங்கச்சி அளந்துவிடுற கதையெல்லாம் கேளு” என்று முகத்தில் நிறைவுடன் கூற

மான்சிக்கு தன் சித்தியை பார்க்கவே சங்கடமாக இருந்தது... மனித உடல்களின் இயல்பு தெரியாமல் சிறுவயதில் இவர்களை எப்படியெல்லாம் நினைத்து இந்த வீட்டை விட்டு போனேன்....என மனதுக்குள் வருந்தி வாறு பால் டம்ளரை வாங்கிக்கொண்டு மாடிக்கு போனாள்
சத்யன் மல்லாந்து படுத்து கைகளை தலைக்கு கீழே கொடுத்து நிலவை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தான்... அவன் உடலில் அவள் அப்பா கொடுத்த கைலி மட்டும்தான் இருந்தது... அவனின் வெற்று மார்பு ரோமங்களுடன் விரிந்து இருக்க... அவனுடைய அந்த தோற்றம் மான்சியின் மனதில் அழுத்தமாக பதிந்தது

சத்யன் மான்சி தன்னருகே வருவதை பார்த்து “ என்ன மான்சி தூங்கலையா” என்று கேட்க

மான்சி எதுவும் பேசாமல் அவனிடம் பால் டம்ளரை நீட்ட.. எழுந்து அமர்ந்து அதை வாங்கிய சத்யன் தன் வாயருகே கொண்டு போனவன் “நீ குடிச்சிட்டயா மான்சி”

மான்சி இல்லை என்பதுபோல் தலையசைக்க... " அப்போ இந்தா நீயும் கொஞ்சம் குடி" என்று தன்கையில் இருந்த டம்ளரை அவள் முன் நீட்ட...

மான்சி வேண்டாம் என்று தலையசைத்தாள்.... "ஓ உனக்கு என்னையே பிடிக்காது அப்புறம் நான் குடிச்ச பால் மட்டும் எப்படி பிடிக்கும்" என்று சத்யன் வருத்தமான குரலில் கூற

அவன் வார்த்தைகள் மனதை காயப்படுத்தினாலும் மான்சி எதுவும் எதிர்த்து கூறாமல் அமைதியாக நின்றாள் ... சத்யன் குடித்துவிட்டு டம்ளரை கொடுக்க... மான்சி அதை வாங்கிகொண்டு மாடியை விட்டு கீழே போக திரும்பினாள்

" ஆனா மான்சி எவ்வளவு சொத்து இருந்தும் என் மனைவியோட மனசை புரிஞ்சிக்க முடியாத ஒரு முட்டாள் மான்சி நான்" என்று சத்யன் கோபமாக சொலல

மான்சி அவன் சொன்ன வார்த்தைகள் காதில் விழுந்தாலும் திரும்பி பாரெகாமல் மாடியைவிட்டு கீழே இறங்கினாள்

சத்யன் ச்சே என்று தலையனையை தன் கைகளால் கத்திவிட்டு போர்வையை எடுத்து தலைவரைக்கும் நன்றாக போர்த்திக்கொண்டு கவிழ்ந்து படுத்துக்கொண்டான்

சிறிது நேரத்தில் அவன் தலையனையில் யாரோ தலைவைத்து படுப்பது போல் இருக்க சட்டென தலையை திருப்பி பார்த்தான்... மான்சிதான் அவனருகில் சுருட்டிக்கொண்டு படுத்தாள்

உள்ளம் குதித்துக்கொண்டு எக்காளமிட்டாளும் அதை வெளிே காட்டாமல் " என்னாச்சு வந்துட்ட" என்று மட்டும் கேட்டான்

அவனுக்கு முதுகு காட்டி படுத்த மான்சி "கீழே இடமில்லை அதான் வந்தேன்" என்றாள்

" சரி பெட்சீட் எதுவும் எடுத்துட்டு வராம வந்திருக்க" என்று சத்யன் மெதுவாக கேட்க

" கீழே பெட்சீட் எதுவுமில்லை" என்றாள் மான்சி ... அவள் குரல் கிணற்றுக்குள் இருந்து பேசுவதுபோல ரொம்ப கிசுகிசுப்பாக ஒலிக்க ... அந்த குரலே சத்யனை உசுப்பி விட்டது

" ரொம்ப ஈரகாத்து அடிக்குது உடம்புக்கு ஏதாவது வந்துடபோகுது இந்த பெட்சீட்க்குள்ள வா" என்று சத்யன் அழைக்க

மான்சி மெதுவாக அவன் பக்கம் திரும்பி அவன் பெட்சீட்டு்க்குள் புகுந்துகொண்டாள் .... ஒரு ஆள் மட்டுமே போர்த்திக்கொள்ள கூடிய அந்த போர்வை இவர்கள் இருவரையும் சேர்த்துவைத்தது



சத்யனின் போர்வைக்குள் வந்த மான்சி மறுபடியும் திரும்பி படுக்க முயற்சிக்க “இப்போ ஏன் திரும்பற அப்படியே படு மான்சி” என்று சத்யன் கூற

மான்சி அவன் சொன்னதை மீறாமல் அவன் பார்த்தவாறு தன்னை தன் உடலை குறிக்கிக்கொண்டு படுத்தாள்

சத்யனின் தன் உயரத்துக்கு கால்களை நீட்டி ஒருக்களித்து படுத்திருக்க.... அவர்கள் இருவருக்கும் சில அங்குலம்தான் இடைவெளி இருந்தது

சத்யன் தனது உள்ளாடைக்குள் தவித்து விரைத்து முறுக்கி அவஸ்தைப் பட்டுக்கொண்டிருக்கும் அவன் ஆண்மையை எடுத்து வெளியே விட்டால்....மான்சிக்கும் சத்யனுக்குமான அந்த சில அங்குல இடைவெளியையும் அது பூர்த்தி செய்திருக்கும்

ஆனால் சத்யனுக்கு பயமாக இருந்தது... அதற்க்கு காரணம் இப்போதுதான் நல்லபடியாக ஒரு போர்வைக்குள் வந்திருக்கிறாள்... இப்போது போய் ஏதாவது முரட்டுத்தனமாக நடந்துகொண்டு பிறகு சரிதான் போடா என்று கீழே போய்விட்டால் என்ன செய்வது என்ற பயம்தான் காரணம்

சத்யனுக்கு தன்னை நினைத்தே ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.... தன்னுடைய முரட்டுத்தனமெல்லாம் எங்கே போனது... முன்பென்றால் இப்படியா ஏங்கி தவித்துக்கொண்டிருப்பேன் இன்னேரம் மூன்றாவது முறையாக இவளை ஏறியிருப்பேன்...

ச்சே இப்போது திருந்தினதே தப்போ.... என்றெல்லாம் யோசித்து தனது நிலையை நினைத்து சத்யன் நொந்து கொண்டு வீராப்புடன் கண்களை மூடிகொண்டு படுத்திருக்க


மான்சி தன் பக்கத்தில் படுத்திருக்கும் சத்யனை நினைத்தால் எரிச்சலாக இருந்தது....
என்ன மனுஷன் இவன்... இவ்வளவு பக்கத்தில் வந்து படுத்திருக்கேன் இன்னும் என் விரல்நுனியைக்கூட தொடாமல் படுத்திருக்கானே...
அப்புறமா மான்சி என்னை புரிஞ்சுக்க மாட்டியான்னு வக்கனையா பேசுறது... இதுக்கு மேல ஒரு பொண்ணு என்னதான் செய்வா...
ஒருவேளை நானே வந்து இவனை அணைக்கனும்னு நெனைக்கிறானா... ம்ஹூம் அதுமட்டும் நடக்காது...
ம்ம் இன்னும் எவ்வளவு நேரம்தான் இந்த விசுவாமித்திரர் வேசம்னு பார்க்கறேன்... என நினைத்த மான்சி தன் கைகளை மடித்து அடிவயிற்றில் வைத்துக்கொண்டு கண்மூடி படுத்திருந்தாள்

இருவருடைய உணர்ச்சிகளும் ஒரே நேர்க்கோட்டில் பயனித்தாலும்... சிந்தனைகள் முகத்தை திருப்பிக்கொண்டு வெவ்வேறான திசைகளில் பயனித்தது

மான்சி தூக்கமே வந்துவிடும் போல் இருந்தது... சத்யனை நினைத்து தாபத்துடன் உணர்வுகள் ஒருபக்கம் தவித்திருக்க... இவனே வந்து என்னை தொடட்டும் என்று தன்மானம் ஒருபக்கம் காத்திருக்க....

இது ஏதுவுமே வேண்டாம் என்று உதறிவிட்டு அவன் மீது ஏறி படுத்து இறுக்கி அணைத்து உன் வேட்கையை தனித்துக்கொள் என்று அவள் பெண்மை உத்தவிட மான்சியால் தாங்கமுடியாமல் தன் கண்களை பட்டென திறந்து சத்யனை பார்க்க
அவனும் அப்போது அவளைத்தான் பார்த்துகொண்டு இருந்தான்

அப்போது கீழேயிருந்து அக்கா என்று ராகவி அழைக்கும் குரல் கேட்டு மான்சி பட்டென்று எழுந்து படிகளில் இறங்கி கீழே போக... சத்யனுக்கு அடச்சே என்றிருந்ததது

இப்போதான் தோண்டித் துலங்கி வந்து நெருக்கமா படுத்தா அதுக்குள்ள எதுக்கு கூப்பிட்டாங்கன்னு தெரியலையே.. அய்யோ மறுபடியும் வருவாளா... இல்லை கீழேயே படுத்துவிடுவாளா... என்று தவித்த சத்யன் கீழே என்ன பேசுகிறார்கள் என்று காதை தீட்டிக்கொண்டு கேட்டான்

படிகளில் இறங்கிய மான்சி பாதிப்படியில் நின்ற ராகவியை பார்த்து “என்ன ராகவி” என்று கேட்க

“அம்மா இந்த நைட்டியை குடுத்தாங்க... அப்படியே தூங்கினா நீ கட்டியிருக்கிற சேலை கசங்கிப்போயிடுமா அதனால இந்த நைட்டியை மாத்திக்க சொன்னாங்க... என்னோடதுதான் புதுசுக்கா”... என்று ராகவி நைட்டியை கொடுத்தாள்

மான்சி அதை வாங்கிகொண்டு திரும்ப... “அக்கா என்னக்கா தலகாணியும் பெட்சீட்டையும் படியிலயே வச்சுட்ட... அப்புறம் எப்படி வெறும் தரையிலயா படுப்ப” என்று ராகவி கேட்டதும்

மான்சிக்க தலையில் அடித்துக்கொள்ளலாம் போல இருந்தது... “நீ போ ராகவி நான் எடுத்துட்டு போறேன்”. என்றதும் ராகவி போய்விட மான்சி அப்படியே படிகளில் உட்கார்ந்து விட்டாள்...இப்போது பேசியதை சத்யன் கேட்டிருப்பானா என நினைத்தாள்

இவர்களின் பேச்சை கேட்ட சத்யன் அடிப்பாவி என்னையவே ஏமாத்திட்டாளே... நான் கேட்டதுக்கு தலையனை பெட்சீட் எதுவும் கீழே இல்லன்னு சொல்லிட்டு... இப்போ என்னாடான்னா எடுத்துட்டு வந்து படியிலயே வச்சுட்டு வந்திருக்கா... எதனால என்று யோசித்த சத்யனுக்கு ஏதோ புரிய... ஓகோ நானா வந்து அணைக்கனும்னு பார்த்திருக்கா அதானா விஷயம் ம்ம் வரட்டும்’ என எண்ணிய சத்யன் கண்களை மூடிக்கொண்டு தலைக்கு கீழே கைகளை கொடுத்து மல்லாந்து படுத்துக்கொன்டான்

மறுபடியும் அவனருகே வந்த மான்சி அவன் கண்மூடியிருப்பதை பார்த்துவிட்டு உச்சுக் கொட்டியவாறு தனது புடவையை அவிழ்த்து பக்கத்தில் போட்டுவிட்டு.... வெறும் ரவிக்கை பாவாடையோடு பாயில் அமர்ந்து ரவிக்கையின் கொக்கிகளை நீக்கி அவிழ்த்து புடவையுடன் போட்டுவிட்டு நைட்டியை தலையில் மாட்டி கீழே இறக்காமல் கழுத்தில் வளையமாக போட்டுக்கொண்டு பின்புறமாக கையைவிட்டு தன் ப்ராவின் கொக்கிகளை அவிழ்க்க முயற்ச்சித்தாள்...

மான்சி வேண்டும்மென்றேதான் அப்படி செய்தாள்... அவள் கணக்கு வீண்போகவில்லை... தன்னருகில் அசைவை உணர்ந்து கண்விழித்த சத்யன்.. தனது கண்ணெதிரே தெரிந்த மான்சியின் விரிந்த முதுகை பார்த்ததும் சத்யனின் வீராப்பெல்லாம் போன இடம் தெரியவில்லை

பட்டென எழுந்து உட்கார்ந்த சத்யன் மான்சியை பின்புறமாக வேகமாக அணைத்து தன் மடியில் சாய்த்தான்... இடுப்புக்கு மேலே ஆடையின்றி இருந்த மான்சி நாணத்துடன் விழிமூட...

சத்யனுக்கு அவளின் அரைநிர்வாண உடலை பார்த்ததும் பித்தம் கொண்டவன் போல் ஆனான்... வேட்க்கையுடன் அவள் மார்பில் கவிழ்ந்தவன் முகத்தை வெறிப்பிடித்தவன் போல் தாறுமாறாக இப்படியும் அப்படியும் வைத்து தேய்க்க...

மான்சியின் வாயிலிருந்து ம்வ்க் என்ற வித்தியாசமான ஒலி வர தன் மார்பை அரையடி உயரத்துக்கு உயர்த்தி சத்யன் முகத்தில் அழுத்தினாள்.....

சத்யன் அதையே உத்தரவாக ஏற்று தன்கைகளுக்கு வேலைகொடுத்தான்
இரண்டு கைகளாலும் கொத்தாக அவள் மார்கனிகளை பற்றியவன் தனது இத்தனை நாள் காத்திருப்பை ஏக்கத்தை அவற்றிடம் காட்டினான் ...

தன் கைகளுக்கு எவ்வளவு அழுத்தம் கொடுக்க முடியுமோ அவ்வளவு அழுத்தம் கொடுத்து அவள் மார்பை கைக்கொன்றாக பற்றி பிசைந்து உருட்ட.... மான்சியின் முனங்கலும் அதிகமானது

சத்யன் பிசைந்து கனியவைத்த அவள் மார்பை சாறு குடிப்பதற்காக தனது வாயில் கவ்வி உறிஞ்சினான்.. மான்சியின் உடல் துடிக்க தன் வெட்கத்தை துறந்து அவன் மடியில் படுத்தவாறே தனது மார்பை எக்கி அவன் முகத்தில் இடிக்க...

சத்யன் தன் வாயில் எவ்வளவு அடைக்க முடியுமோ அவ்வளவு அடைத்து இரண்டு மார்புகளையும் மாற்றிமாற்றி உறிஞ்சி இழுத்து சப்பி தனது திறமையை காட்ட

மான்சியால் தாங்க முடியவில்லை.... அவன் தலையை பிடித்துக்கொண்டு தன் மார்பில் இருந்து வெடுக்கென்று இழுக்க... அது அவன் வாயிலிருந்து ச்சபக் என்ற சத்துடன் வெளியே வந்தது

மான்சி சத்யனின் மடியிலிருந்து உருண்டு கீழே இறங்கி எழுந்து அமர்ந்து சத்யன் மார்பில் கைவைத்து பாயில் தள்ளி அவன் மேலே கவிழ்ந்தாள்

சத்யனுக்குத்தான் அளவுகடந்த வேட்கை என்றால்... மான்சிக்கு அளவுகடந்த வெறியே பிடித்திருந்தது.... அவன் முகத்தில் எங்கே முத்தமிடுகிறோம் என்று தெரியாமலே கண்ட இடத்தில் முத்தமிட்டாள் ..
சொரசொரப்பான அவன் கன்னத்தை வியர்வையின் உப்பு சுவையுடன் நக்கினாள்...
அவன் மூக்குநுனியை தன் மூக்கால் உரசினாள்...
காதுமடல்களை கடித்தாள்....
தலைமுடியை கொத்தாக பற்றிக்கொண்டு அவன் கீழுதட்டை கடித்து இழுத்தாள்

அவள் கடித்ததில் சத்யனுக்கு வலித்தது இருந்தும் பொறுத்துக்கொண்டு அவள் இடுப்பில் கைபோட்டு தனது அடிவயிற்றுடன் இறுக்கிகொண்டு கால்களை அவளின் பின்புற மேட்டில் போட்டு பின்னிக்கொண்டு அவள் வேகத்துக்கு ஈடுகொடுத்தான்

மான்சியின் வேகம் சத்யனுக்கு வியப்பை அளித்தது... இவளுக்குள் இவ்வளவு உணர்ச்சி குவியல்களா... இவளும் என்னைப்போல ஏங்கித் தவித்திருக்கிறாள்... இது புரியாமல் எத்தனை நாள் வீணடித்து விட்டேன் என்று நினைத்தான் சத்யன்

மான்சி இப்போது தனது நாக்கால் அவனின் முரட்டு உதடுகளை பிளந்து நாக்கை செலுத்தி உள்ளே என்ன இருக்கிறது என்று ஆராய்ந்தாள்.... அவள் ஆராய்தலின் பலனாக அவன் வாய் உமிழ்நீரை ஏராளமாக சுரக்க அத்தனையையும் தன் நாக்கால் வழித்து தனது வாய்க்கு அனுப்பி தாகத்தை தனித்தாள்

சத்யனும் எவ்வளவு நேரம்தான் தாக்குப்பிடிப்பான்... மான்சியிடம் இருந்து தனது உதடுகளை வலுக்கட்டாயமாக பிடுங்கி அவளை புரட்டி கீழே தள்ளினான்...
மல்லாந்து விழுந்த மான்சி அவனை நோக்கி தன் இருகரங்களையும் விரித்து வாவென்று அழைக்க....

சத்யன் முகத்தில் பூரிப்பு கலந்த வேட்கையுடன் குனிந்து அவள் உதட்டில் முத்தமிட்டு சற்றுமுன் அவள் செய்த வேலையை அவன் ஏற்றுக்கொண்டு ஒரு நீண்ட முத்தச் சங்கமத்தை நிகழ்த்த மான்சி அப்படியே சொக்கிபோனாள்

மாமனார் கொடுத்த லுங்கியை பிய்த்துக்கொண்டு வெளியேவர துடித்த அவன் ஆண்மை அவளது தொடையை இடிக்க... மான்சி அதற்க்கு வசதிசெய்வது போல கால்களை விரிக்க அவன் உறுப்பு அவள் பெண்மையை முட்டியது

அவள் செய்கையை உணர்ந்த சத்யன் அவள் உதடுகளை விடுவித்துவிட்டு எழுந்து நின்று தன் இடுப்பில் இருந்த லுங்கியை கழட்டி மான்சியின் புடவையின் மீது போட்டுவிட்டு வெறும் ஜட்டியுடன் நிற்க்க

மான்சி அவன் ஆண்மையின் எழுச்சியை ஜட்டிக்குளேயே பார்த்து வெட்கத்தில் கண்களை மூடிக்கொண்டாள்....

சத்யன் அவள் இடுப்பின் அருகே மண்டியிட்டு அமர்ந்து அள் பாவாடை நாடாவின் முடிச்சை அவிழ்த்து அதை மான்சியின் இடுப்பை விட்டு இறக்க முயற்சிக்க மான்சி அவன் கைகளை பற்றிக்கொண்டு தடுத்தாள்

சத்யன் ஏன் என்பது போல் அவளை பார்க்க... “ம்ஹூம் வெட்டவெளியா இருக்கு இப்படியே” என்று சொல்லவந்ததை முடிக்காமல் மான்சி நிறுத்த

சத்யன் அவள் இடுப்பின் மீது பெட்சீட்டை எடுத்து போட்டுவிட்டு பாவாடையை கீழே இறக்க இப்போது மான்சி தனது இடுப்பை உயர்த்தி அவனுக்கு உதவினாள்...

அவளை நிர்வாணமாக்கிய சத்யன் தானும் இருந்த ஒரு ஆடையையும் களைந்துவிட்டு அவள் இடுப்புக்கு கீழே பெட்சீட்டுக்குள் தலையை நுழைத்து இருட்டி தனது நாக்கை எல்லா இடத்திலும் தடவி பிறகு அவன் தேடியது கிடைக்க அங்கே சப்பக் என்று அழுத்தமாக முத்தமிட அந்த சத்தம் அந்த மொட்டை மாடி முழுவதும் எதிரொலித்தது




மான்சி தன்து பெண்மையில் அவன் முத்தமிட்டதும் உடல் சிலிர்த்து தன் இடுப்பை அந்தரத்தில் உயர்த்தி அவன் முகத்தில் மோத...

சத்யனுக்கு அது ரொம்ப வசதியாக போனது... உயர்ந்த அவள் இடுப்புக்கு கீழே கையை விட்டு அவள் புட்டங்களை கெட்டியாக பற்றி உயர்த்திக்கொண்டு தனது நாக்கின் தாக்குதலை தொடர

மான்சியின் அறுபட்ட கோழியின் உடல் போல் வெட்டி கொண்டு துடிக்க ஆரம்பித்தது... இரண்டு கையாலும் பாயை பிராண்டி அதன் கோரைகளை பிய்த்தெறிந்தாள்.... தனது குதிங்காலை தரையில் அழுத்தி எக்கினாள்

அவ்வளவு நேரமாக பக்கவாட்டில் அமர்ந்து அவள் பெண்மையை நக்கி சுவைத்தவன்.. அவளின் துடிப்பை அடுக்கும் வழியாக அவள் கால்களுக்கு நடுவே அமர்ந்து தன் கைகளால் அவள் முழங்கால்களை அழுத்திக்கொண்டு மறுபடியும் அவள் பெண்மையில் கவிழ்ந்தான்

அவளது பெண்மை மேட்டில் தனது எச்சிலால் நீர் தெளித்தவன் தனது நாக்கால் தடவி கோலம் போட்டு... பிறகு அதை தன் உதட்டால் கலைத்தான்.... அவள் பெண்மை உதடுகளை உதட்டால் கவ்வி சப்பியவன்... அவள் பெண்மை துவாரத்தில் தனது நாக்கை உள்ளேவிட்டு ஆழம் பார்த்தான்....

அவள் பெண்மையில் சுரந்த ஈரத்தின் சுவையரிந்த இவன் நாக்கு தனது நீண்டநாள் பசிக்கு அவள் பெண்மையின் நீரை சுவைத்து பசியாறியது
மான்சியின் உடல் அதிகப்படியான உதறலெடுக்க இவள் இதற்கு மேலும் தாங்கமாட்டாள் என நினைத்த சத்யன்....

யாருக்கு மான்சி ? - அத்தியாயம் - 13

“ இதை பத்தி எனக்கு எதுவும் தெரியாது நேத்துதான் யுஎஸ்ல இருந்து வந்திருக்கார் போல.. வந்ததும் எனக்கு கல்யாணமான விஷயம் தெரிஞ்சு உடனே பார்க்கனும்னு கிளம்பிட்டாராம்... எனக்கு எதுவுமே தெரியாது” என்று மான்சி சற்று மிரண்ட குரலில் கூற

“பரவாயில்லை மான்சி எனக்கு புரியுது நான் வேனும்னா நாளைக்கு அவர் இங்கேருந்து போறவரைக்கும் பட்டறையிலேயே தங்கிறவா” என்று சத்யன்
அவன் சொன்னதுதான் தாமதம் மான்சி சட்டென எழுந்து அவன் வாயை பொத்தி

“என்ன பேசறீங்கன்னு புரிஞ்சுதான் பேசறீங்களா.. நீங்க ஏன் பட்டறையில் தங்கனும்” என்று கலவரத்துடன் கேட்க

தன் உதடுகளை மூடியிருந்த அவள் விரல்களை பற்றி ஒதுக்கிவிட்டு “இல்ல நீங்க ரெண்டுபேரும் தனியா ஏதாவது பேசனும்னு நெனைச்சா நான் ஏன் இங்கே இருக்கனும் அதனாலதான் சொன்னேன்” என்றான் அவன் குரல் என்றுமில்லாத வித்யாசத்தில் ஒலித்தது

“நீங்க என்னை கிண்டல் பண்றீங்களா... அவரு நம்ம ரெண்டுபேரும் நல்லபடியா வாழுறோமான்னு பார்க்கத்தான் வர்றார் என்கூட கொஞ்சிப்பேசறதுக்கு இல்லை” என்று எரிச்சலாக மான்சி சொன்னதும்




சத்யன் நிம்மதியாக மூச்சுவிட்டு “ சரி மான்சி அப்போ நான் என்ன செய்யனும்னு சொல்லு” என்று அவள் உத்தரவுக்கு காத்திருப்பவன் போல அவன் கேட்டதும் மான்சிக்கு சிரிப்பு வர உதட்டை கடித்து அடக்கியவள்

“ம் அவர் வந்து போறவரைக்கும் நாம ரெண்டுபேரும் நல்லபடியாக குடும்பம் நடத்தி சந்தோஷமா இருக்குற மாதிரி அவர் முன்னாடி காமிச்சுக்கனும்னு ரேகா சொல்றா” என்று மான்சி மெல்லிய குரலில் கூற

“ அதாவது நல்ல புருஷன் பொண்டாட்டி மாதிரி நடிக்கனும் அப்படித்தானே” என சத்யன் நக்கலாக கேட்க

மான்சி அவனை நிமிர்ந்து பார்த்து கண்கலங்க ... சத்யன் சட்டென இறங்கி “ அதுக்காக ஏன் இப்போ கண்கலங்கற அவர் முன்னாடி நாம நல்லபடியாக வாழ்ற மாதிரி நடிக்கனும் அவ்வளவு தானே... நான் ரெடிப்பா ... ஆனா நான் பெர்பெக்ட்டா நடிச்சுருவேன் நீதான் எப்படின்னு தெரியலை” என்று இயல்பாக கூற

மான்சியும் இயல்பானாள் “எல்லாம் நான் கரெக்டா செய்வேன்” என்று மான்சி ரோஷமாக சொல்ல

சிறிதுநேரம் அமைதியாக இருந்த சத்யன் “இப்பவும் நல்லா யோசிச்சு பாரு மான்சி நாம ஏன் நடிக்கனும்” என்று ஏக்கமாக கேட்க

மான்சி தலைகுனிந்த வாறு “எனக்கு தூக்கம் வருது” என்றாள்

சத்யன் அதற்க்கு மேல் அங்கே நிற்காமல் வேகமாக வெளியேறினான்
மறுநாள் காலை மான்சிதான் வந்து சத்யனை எழுப்பினாள் ... சோம்பலுடன் கண்விழித்த சத்யன் தன் எதிரில் அழகு தேவதையை போல நின்ற மான்சியை பார்த்ததும் தனது சோம்பலேல்லாம் பறந்து போக பளிச்சென்று கண்களை அகலமாக விரித்து தன் கண்கள் வழியாக அவளை உள்வாங்கி அவள் அழகை தனக்குள் சேமித்தான்

மான்சி சில்வர் க்ரே கலரில் முத்துக்களால் வேலைபாடுகள் செய்யப்பட்ட சில்க்காட்டன் சேலை உடுத்தி அதற்க்கு மேட்ச்சாக குட்டை கைவைத்த ரவிக்கை அணிந்து
கழுத்திலும் காதுகளிலும் முத்துக்களால் ஆன நகைகளும் போட்டிருந்தாள்...
தலையை பின்னித் தொங்கவிடாமல் இடை வரை தளரவிட்டிருந்தாள்....
நெற்றியில் சிறியதாக சிவப்பு பொட்டும் அதற்க்கு மேல் லேசாக விபூதி கீற்றும் வகிட்டில் அரக்கு குங்குமமும் வைத்திருந்தாள்...
கண்களுக்கு லேசாக மை தீட்டியிருந்தாள்... அது அவள் கண்களை மேலும் அழகாக்கியது....
இயல்பாகவே சிவந்த அவள் இதழ்கள் ஈரத்தோடு காலை பனியில் நனைந்த ரோஜாவின் இதழ்களை போல இருந்தன
கைகளில் கண்ணாடி வளையல்கள் சத்தமிட அவளின் வெண்டைபிஞ்சு விரல்களால்
சத்யனை தட்டியெழுப்பியதும் அவனுக்கு இன்னொருமுறை தூங்கிவிட்டு மறுபடியும் இவள் முகத்தில் விழிப்போமா என்று இருந்தது

மான்சிக்கு அவனின் விழுங்கும் பார்வையால் வெட்கம் வர “ ம் நேரமாச்சு எழுந்திருச்சு குளிங்க” என்றாள்

“ம்ம் என்ன மான்சி காலையிலயே ஆரம்பிச்சுட்டப் போல” என்று சத்யன் கேட்டதும் ... மான்சி அவனை புரியாமல் பார்த்தாள்


" மேல் இமை நான்...

" கீழ் இமை நீ...

" விடியும் வரை கண்களை...

" இறுக்கிக்கொள் திறக்காதே.!

" ஆண் வாசம் நுகராத பெண்ணும்...

" பெண் வாசம் நுகராத ஆணும்...

" இருந்தென்ன இறந்தென்ன..!

சத்யன் கட்டிலைவிட்டு இறங்காமல் கைகளை தலைக்கு கீழே கொடுத்து ஸ்டைலாக படுத்துக்கொண்டே “அதான் மான்சி நாம ரெண்டுபேரும் பேசினோமே நல்ல புருஷன் பொண்டாட்டியா நடிக்கிறதுன்னு அதைதான் ஆரம்பிச்சுட்டியான்னு கேட்டேன்”என்று சொன்னதும்

மான்சிக்கு அழுகையும் ஆத்திரமுமாக குமுறிக்கொண்டு வந்தது ‘ச்சே எவ்வளவு ஆசையா வந்து எழுப்புனா நடிக்க ஆரம்பிச்சுட்டியான்னு கேட்கிறானே’ என
ஆத்திரப்பட்டவள் வேகமாக திரும்பி அறைவிட்டு வெளியே போக

“ஏய் ஏய்’ என்று வேகமாக கட்டிலைவிட்டு இறங்கி அவள் பின்னாலேயே ஓடிய சத்யன் எட்டி அவள் கையை பிடித்து இழுக்க அவள் சத்யனின் மார்பில் விழுந்தாள்.. விழுந்த அவள் கைகளால் வளைத்து அணைத்தவன் குனிந்து அவள் உச்சியில் உதடு பதித்து சிறிதுநேரம் நின்றான்

மான்சியும் விலகத் தோன்றாமல் அவன் வெற்று மார்பில் தன் முகத்தை அழுத்திக்கொண்டு அவன் மார்பின் முரட்டு ரோமங்களில் தன் கன்னத்தை தேய்த்தவாறு இருக்க

அவள் பட்டுக்கன்னம் தன் மார்பில் உரசும் அந்த சுகானுபவத்தை ரசித்து கண் மூடியிருந்த சத்யன் தன் உதடுகளை அவள் உச்சியிலிருந்து கீழே இறக்கி குனிந்து அவள் காதுக்கு கீழே அழுத்தி உரச மான்சியின் உடலில் லேசாக ஒரு நடுக்கம் பரவியது..

அவள் நடுக்கத்தை குறைப்பவன் போல் சத்யன் அவளை இன்னும் சற்று அழுத்தமாக தன் உடலோடு இறுக்க... அந்த அணைப்பில் மான்சியின் மெல்லிய மார்புகள் அவனின் வல்லிய நெஞ்சில் புதைந்து பிதுங்க ஆரம்பித்தது

‘ம் மான்சி அவனைவிட்டு விலகு’ என்று எச்சரிக்கை செய்த மனதை அலட்சியம் செய்த மான்சி அவன் முரட்டு அணைப்பில் மயங்கி அவன் மார்பில் இருந்த தன் கன்னத்தை சற்று ஒதுக்கி தன் கையால் அவன் மார்பை வருடி அங்கிருந்த முடியை தன் விரல்களால் சுற்றி இழுத்து ரசித்தாள்

அப்பப்பா எவ்வளவு முடி என்று நினைத்து மறுபடியும் மறுபடியும் தன் விரல்களை அலையவிட்டாள்... அடிக்கடி தட்டுப்பட்ட அவன் மார் காம்பை தனது ஆள்காட்டிவிரலால் சுரண்டி அந்த காம்பை சுற்றி தடவி விளையாட

அவளின் இந்த சிறிய விளையாட்டு சத்யன் உடலுக்கு பெரிய தூண்டுதலாக இருக்க... உடல் ஜிவ்வென்று சூடேறியது... அதற்க்கு மேல் பொறுக்க முடியாமல் தன் கையால் அவள் முகத்தை நிமிர்த்தி அவள் ஈர இதழ்களை நெருங்க... அப்போது வெளியே மாயன் கூப்பிடும் குரல் கேட்க
ஏதோ திருட்டுத்தனம் செய்தவள் போல மான்சி திடுக்கிட்டு விலக “ச்சு ஒன்னுமில்ல மான்சி நீ அப்படியே இரு நான் என்னான்னு கேட்கிறேன்” என்ற சத்யன் அவளை தனது கையணைப்பிலேயே நிறுத்திக்கொண்டு கதவை திறக்காமல் “ என்ன மாயா” என்று கேட்க

“ நம்ம மான்சியம்மாவை தேடி யாரோ வந்திருக்காங்க சின்னய்யா... கீழே உட்கார வச்சிருக்கேன் சீக்கிரமா வர்றீங்களா சின்னய்யா அம்மா சொன்னாங்க ” என்று மாயன் கூற

மான்சியின் உடம்பு லேசாக உதற ஆரம்பித்தது... சத்யனை மேலும் இறுக்கிக்கொண்டு எதற்கோ பயந்தவள் போல அவன் மார்பில் இருந்த தன் கையால் அவன் மார்பை அழுத்தி பற்றிக்கொண்டாள்

சத்யனுக்கு அவள் பயத்தை பார்த்ததுமே புரிந்தது வந்திருப்பது ரகு என்று.... “ மாயா நாங்க இன்னும் கொஞ்சநேரத்தில் வர்றோம் நீ அம்மாகிட்ட சொல்லி வந்தவருக்கு காபி கொடுக்கச் சொல்லு” என்று சத்யன் சொன்னதும் ... மாயன் “ சரிங்கய்யா “ என்று கூறிவிட்டு திரும்ப போய்விட

சத்யன் மான்சியை விலக்கி நிறுத்தி “ ஏன் மான்சி பயப்படுற என்ன காரணம்” என்று கேட்க

“காரணமெல்லாம் ஒன்னுமில்ல அவரை முகத்துக்கு நேரா பார்த்து எதிர்கொள்ள எனக்கு சங்கடமா இருக்கு அதான்” என்று மான்சி முடிக்காமல் நிறுத்த...

சத்யனுக்கு மான்சியின் மனநிலை புரிந்தது “ சரி நீ இங்கேயே உட்காரு நான் போய் முகம் கழுவி பல் மட்டும் விலக்கிட்டு வந்துர்றேன் நாம ரெண்டுபேரும் சேர்ந்தே கீழே போகலாம்” என்றவன் அவளை தோள்பற்றி கட்டிலில் உட்கார வைத்துவிட்டு பாத்ரூமுக்கு ஓடினான்

மான்சிக்கு மனசுக்குள் ரொம்பவே நடுக்கமாக இருந்தது ரகுவிடம் என்ன பேசுவது... எப்படி நடந்துகொள்ளவது... அவன் ஏதாவது கேட்டால் என்ன பதில் சொல்வது... என்று பெரிய குழப்பமாக இருந்தது... நிச்சயமா இப்போது சத்யனின் ஆதரவின்றி தன்னால் ஒரு நூலளவு கூட நகரமுடியாது என்பதை நன்றாக உணர்ந்தாள் மான்சி

நேற்று இரவு சத்யன் கூறிய ‘”நாம ஏன் மான்சி நடிக்கனும்” என்ற உருக்கமான வார்த்தை அவள் மனதில் நிறைய மாற்றங்களை உண்டாக்கியிருந்தது... அதே மாற்றம்தான் இப்போது அவனை எழுப்புவதற்காக அவளை அவனருகில் அழைத்து வந்தது..

பாத்ரூமிலிருந்து வந்த சத்யன் ஒரு ஸ்லீவ்லெஸ் பனியனை எடுத்து அவசரமாக போட்டுக்கொண்டு கண்ணாடியை பார்த்து களைந்த தலைமுடியை வாறிக்கொண்டு... மான்சியிடம் வந்து “வா மான்சி போகலாம்” என்று தனது இரண்டு கையாளும் அவள் தோள்களை பற்றி எழுப்பி தன் தோளோடு சேர்த்து கொண்டு கதவை நோக்கி போனான்

மான்சி அவனுடன் தயக்கமாக நடக்க... சத்யன் நின்று அவள் முகத்தை நிமிர்த்தினான் அவள் கண்கள் கலங்கியிருப்பதை பார்த்து “ என்ன மான்சி இது அதான் நான் இருக்கேன்ல அப்புறம் ஏன் கவலை படுற” என்று ஆறுதலாக பேச

“ரகு போறவரைக்கும் நீங்க என்கூடவே இருக்கீங்களா” என மான்சி கேட்டதும் சத்யனுக்கு உற்சாகத்தில் விசிலடிக்கலாம் போல இருக்க தன்னை கட்டுப்படுத்திவாறு அவள் முகத்தை தன் தோள் வளைவில் வைத்துகொண்டான்

“என்ன மான்சி இப்படி கேட்டுட்ட... உன்கூட இருக்கிறதை விட எனக்கு வேறென்ன வேனும்... இன்னிக்கு பூராவும் நான் உன்னைவிட்டு எங்கேயும் போகமாட்டேன்... இப்போ வா அவர் ரொம்ப நேரமா வெயிட் பண்றார்” என்ற சத்யன் அவள் இடுப்பில் ஒரு கையும் தனது சாட்ஸ் பாக்கெட்டில் ஒரு கையுமா ஸ்டைலாக மாடிப்படிகளில் இறங்கி வர...

சற்றுமுன் மான்சியை தோளோடு அணைத்ததில் அவள் வகிட்டில் வைத்திருந்த அரக்கு குங்குமம் அவன் பனியனில் வலதுபக்க மார்பில் ஒட்டி கலைந்திருந்தது... அந்த வெள்ளை பனியனுக்கு அந்த நிறம் எடுப்பாகத் தெரிந்தது


சத்யன் மான்சியின் இடுப்பில் கைவிட்டு அணைத்தவாறே மாடிப்படிகளில் இறங்கி வர... அவர்களை பார்த்தவுடன் சோபாவில் அமர்ந்திருந்த ரகு சட்டென எழுந்து நின்றுவிட்டான்

சத்யன் மான்சியுடன் எதிர் சோபாவில் அமர்ந்து “ நீங்க ஏன் சார் எழுந்தீங்க உட்காருங்க” என்றதும்

ரகு மான்சியின் மேல் வைத்த தன் பார்வையை விலக்காமல் சோபாவில் அமர்ந்தான்

“அப்புறம் யூஎஸ்ல இருந்து எப்போ வந்தீங்க ரகு ” என்று சத்யன் கேட்க
ரகுவின் பார்வை மான்சியிடம் இருந்து இப்போது சத்யனிடம் திரும்பியது.... ரகு சத்யனை ஆச்சர்யமாக பார்க்க

“என்ன ரகு அப்படி பார்க்கறீங்க உங்க பேர் எனக்கு எப்படி தெரியும்னா.... மான்சி உங்களை பத்தி சொல்லிருக்கா ரகு... நீங்க வர்றத பத்தி ரேகாவும் நேத்து போன் பண்ணி சொன்னாங்க ” என்று சத்யன் வெகு இயல்பாக பேசியதும்

மான்சி சத்யனை நினைத்து ஆச்சரியமாக இருந்தது ... பெருமையாகவும் கூட இருந்தது... ம்ம் பரவாயில்லையே என் புருஷன் நல்லா சமாளிச்சு பேசறானே என்ற நினைப்பு வர.. அவனுடைய விரல்களுடன் கோர்த்திருந்த தனது விரல்களை இன்னும் அழுத்தம் கொடுத்து பற்றி கொண்டாள்

ரகு இதற்க்கு மேலும் நாம் பேசாமல் இருந்தால் அது முறையல்ல என்று நினைத்து “எப்படி இருக்க மான்சி” என்று கம்மிய குரலில் கேட்க

“ ம் நல்லாருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க எப்ப வந்தீங்க” என மான்சி சொல்ல

" நேத்து விடிய காலையில வந்தேன்... ரேகா உனக்கு கல்யாணமானதை பத்தி சொன்னா அதான் உன்னை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்” என ரகு ரொம்ப ஜாக்கிரதையாக பேசினான்

அதன்பின் என்ன பேசுவது என்று புரியாமல் இருவரும் அமைதியாக இருந்தனர்..... ரகு மான்சியின் முகத்தை பார்ப்பதும் பிறகு தரையை பார்ப்பதும் என தவித்துக்கொண்டிருக்க... மான்சி குனிந்த தலை நிமிராமல் சத்யனி விரல்களை நெரித்து தன் பதட்டத்தை தனித்துக் கொண்டிருந்தாள்

" கத்திக்கு கூர்தீட்டுவது போல் ....

" கண்ணுக்கு மை தீட்டுகிறாய்.....

" யாரை வீழ்த்த..!

" அப்போது நூறுபேர்..

" மத்தியில் வந்தாலும்....

" நீ தனியாகத் தெரிந்தாய்....

" இப்போது ஆயிரம்பேர்...

" மத்தியில் வந்தாலும்

" நீ மட்டும்தான் தெரிகிறாய்...

சத்யன் இவர்களின் மவுனத்தை உடைப்பவன் போல “ரகு நீங்க குளிச்சு ப்ரஸ்ஸாகி வாங்க நானும் குளிச்சுட்டு வந்துர்றேன்.... அப்புறமா சாப்பிடலாம்” என்றவன் வாசல் பக்கமாக திரும்பி ‘மாயா” என்று குரல் கொடுக்க.... மாயன் உடனே ஓடிவந்தான்

வந்த மாயன் சும்மா இல்லாமல் “ சின்னய்யா உங்க பனியன்ல ஏதோ கறையா இருக்குது பார்க்காம போட்டுட்டீங்களா’.... என்று கேட்க

சத்யன் அவசரமாக குனிந்து தன் பனியனை பார்க்க ... அதே சமயம் மான்சியும் பார்க்க ... பனியனில் மான்சியின் வகிட்டில் இருந்த குங்குமக்கறை.... சத்யன் முகத்தில் ஒரு சந்தோஷச் சிரிப்புடன் அந்த இடத்தை விரல்களால் தடவ.... மான்சி நாணத்துடன் தலைகுனிந்து தரையில் தன் கால் விரலால் கோலம்போடாள்

இவர்கள் இருவரையும் பார்த்த மாயனுக்கு ஏதோ புரிந்திருக்க வேண்டும் “அதுவந்து சின்னய்யா” என்று தயங்கி அசடு வழிய தலையை சொரிந்தான்... சத்யன் சங்கடமாக ரகுவை பார்க்க...

ரகுவின் கண்கள் அந்த கறையையும் மான்சியின் வகிட்டில் இருந்த களைந்து போன குங்குமத்தையும் பார்த்தான்... அவன் பார்வை சட்டென ஒரு சலனம் வந்து போக.... அந்த இடத்தில் தேவையில்லாத ஒரு மவுனம் தலைகாட்டியது

சத்யன் “சரி மாயா சாருக்கு கெஸ்ட் ரூமில் தங்க ஏற்பாடு செய்துட்டு அவர் குளிக்க ரெடி பண்ணு.... அவர் குளிச்சுட்டு வந்ததும் என்னை கூப்பிடு... நான் போய் குளிச்சு ரெடியாகி வர்றேன்” என்று அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்தவிட்டு ரகுவை பார்த்து

“நீங்க இவன் கூட போங்க ரகு நான் இன்னும் கொஞ்சநேரத்தில் ரெடியாகி வந்துர்றேன்” என்றவன் “வா மான்சி” என்று அவள் கையை பற்றிக்கொண்டு மாடிக்குப் போக...

ரகு அவர்களின் முதுகையே சிறிதுநேரம் வேடிக்கை பார்த்துவிட்டு பிறகு மாயனுடன் போனான்

மாடிக்கு போன சத்யன் மான்சியை தன் எதிரில் நிறுத்தி “ ஏன் மான்சி இவ்வளவு பதட்டமா இருக்க... ரகுவை பார்த்தா நல்லவிதமாக தான் தெரியுது... நீதான் வீணாக பதட்டப்படுற” என்றதும்

அவன் கைகளில் இருந்து நழுவி கட்டிலில் போய் அமர்ந்த மான்சி “ சொல்லமாட்டீங்க நீங்க... எனக்கு அவரை பார்த்தாலே ஒருமாதிரியா பதட்டமா இருக்கு” என்றவள் “சரி நீங்க போய் குளிங்க” என்று கூறிவிட்டு அங்கிருந்த ரிமோட்டை எடுத்து டிவியை ஆன் செய்யதாள்




டவலை எடுத்து கொண்டு பாத்ரூமை நோக்கி போன சத்யன் நின்று திரும்பி “ ஏன் மான்சி நீ எனக்கு கொடுத்த ரோலை நான் கரெக்டா பண்ணிட்டேன் ஆனா நீ” என்று முடிக்காமல் நிறுத்த

டிவியில் இருந்த தனது பார்வையை அவனிடம் திருப்பிய மான்சி “ஏன் நானும் சரியாத்தானே செய்தேன்” என்று கூறி அவனை புரியாமல் பார்த்தாள்

“ ம் எங்கே சரியா செய்தே இதோ புருஷன் குளிக்க போறேன் ஒரு நல்ல மனைவியா உள்ளே வந்து எனக்கு முதுகு தேய்ச்சு குளிக்க வச்சு உடம்ப தொடச்சு விடனுமே அதை எங்க நீ செய்ற” என்று குறும்பு குரலில் கூறியதும்

மான்சி விக்கித்துப்போய் எழுந்து நின்றுவிட “ ஏய் ஏய் நான் சும்மா விளையாட்டுக்குத்தான் அப்படி சொன்னேன்... அதுக்கு ஏன் இப்படி ஷாக்காயிட்ட.... நீ உட்கார்ந்து டிவி பாரு” என்ற சத்யன் பாத்ரூமுக்குள் போய்விட்டான்

அவன் குரலில் இருந்த ஏமாற்றம் மான்சயின் மனதை என்னவோ செய்தது...
அதன்பிறகு சத்யன் மான்சியை அருகில் வைத்துக்கொண்டு ரொம்ப இயல்பாக ரகுவுடன் பேசி கொண்டே சாப்பிட்டான் ...

ரகுவை அழைத்துக்கொண்டு ரைஸ்மில்லின் எல்லா பகுதிகளையும் சுற்றி காண்பித்து விளக்கம் சொன்னான்.... மதிய உணவு முடிந்ததும் மான்சியையும் அழைத்துக்கொண்டு ரகுவுடன் பட்டறைக்கு போனான் ....

மான்சி அப்போதுதான் முதன்முறையாக பட்டறைக்கு வருகிறாள் என்பதால் அங்கிருந்த ஊழியர்கள் அவளுக்கு பூரணகும்ப மரியாதை அழிக்காதது ஒன்றுதான் பாக்கி... தங்களது எஜமானிக்கு அப்படி மரியாதை கொடுத்தார்கள்

ரகு எல்லாவற்றையும் அமைதியாக பார்த்தான்... ஆனால் அவன் பார்வை அடிக்கடி சத்யன் மான்சி இருவரின் கோர்த்திருக்கும் கைகளையே பார்த்தான் ... பிறகு பூரிப்பில் சிவந்து அழகாக இருக்கும் மான்சியின் முகத்தை பார்த்தான்

அன்று இரவு ரயிலுக்கு ரகு திருச்சிக்கு கிளமப திருநெல்வேலி ஜங்ஷனுக்கு போகவேண்டும் என்று கூறி மாலை ஐந்து மணிக்கே கிளம்பினான் ...
சத்யன் அவனை தனது காரில் அழைத்துப்போவதாக கூற... மான்சிரகுவை வழியனுப்ப தானும் வருகிறேன் என்றாள்.... சத்யன் அவளை ஆச்சரியமாக பார்த்து சரி வா என்று கூறிவிட்டு காரில் டிரைவர் சீட்டில் அமர மான்சி அவசரமாக சத்யனுக்கு பக்கத்து சீட்டில் அமர்ந்துகொண்டாள்

அவளை திரும்பி பார்த்த சத்யன் “நீ பின் சீட்டில் உட்காரு மான்சி ரகு இங்கே உட்காரட்டும்” என கூற

“இல்ல பரவாயில்லை நான் இங்கேயே உட்கார்ந்துக்கிறேன்... எப்பவுமே பெண்கள் முன் சீட்டில் ஹஸ்பண்ட் பக்கத்தில் உட்காருவதைத்தான் லைக் பண்ணுவாங்க சத்யன் ” என்று ரகு சொன்னதும்

சத்யன் முகத்தில் சந்தோஷப் புன்னகையுடன் மான்சியை பார்க்க அவள் ஜன்னலுக்கு வெளியே தெரிந்த அந்திவானச் சிவப்பை ரசித்துக்கொண்டிருந்தாள்

சத்யனின் கார் ஜங்ஷனை அடைந்ததும் மான்சியின் முகத்தில் ஒரு பதட்டம் வந்து ஒட்டிக்கொள்ள... சத்யன் அதை கவணித்தான்

ரகு ரயில் ஏறியமர்ந்து ஜன்னல் வழியாக சத்யனை பார்த்து “ நான் போயிட்டு வர்றேன் சத்யன் மான்சியை நல்லபடியாக பார்த்துக்கங்க” என்று கூற

“ ம் எனக்கு அதைவிட இந்த உலகத்தில் சந்தோஷமான விஷயம் வேற எதுவுமே கிடையாது ரகு” என்று சத்யன் சொல்ல ... ரகு சோகமாய் சத்யனை பார்த்து புன்னகைத்தான்

மான்சி சத்யனை ஒட்டினார் போல் ஜன்னலருகே வந்து நின்று தனது வலதுகையை உள்ளே ரகுவின் முன் நீட்ட... அவள் ரகு அவளுக்கு முதன்முதலாக பரிசளித்த மோதிரம் இருந்தது

“இந்த மோதிரம் என் விரலுக்கு பத்தவே இல்லை ரகு அதனால நீங்களே வச்சுக்கங்க” என்று அமைதியான குரலில் கூற

ரகு அதை எடுத்து திருப்பித்திருப்பி பார்க்க அவன் கண்கள் கலங்கி உதடுகள் துடிக்க சிவந்த அவன் முகம் வேலும் சிவந்து மூக்கு விடைக்க சட்டென கண்ணீர் கன்னங்களில் வழிந்தது.. ரகு அவசரமாக பாக்கெட்டில் இருந்து கைகுட்டையை எடுத்து முகத்தை அழுத்தி துடைத்துகொண்டான்

அவன் கண்ணீரை பார்த்ததும் மான்சிக்கும் அழுகை வர அதை அடக்கமுடியாமல் வாயை பொத்தி குமுறி முகத்தை திருப்பிக்கொண்டு காரை நோக்கி ஓடினாள்

சத்யனுக்கு ரகுவை பார்க்க தர்மசங்கடமாக இருந்தது “ ரகு ப்ளீஸ் கண்ரோல் பண்ணுங்க” என்றவன் “நீங்க மான்சியை மறக்கனும் ரகு ஏன்னா நான் இப்போ அவமேல உயிரே வச்சுக்கிட்டு இருக்கேன்... நீங்க அவளை மறந்தால் அது எனக்கும் மான்சிக்கும் நீங்க செய்யும் பெரிய நன்மை.... செய்வீங்களா ரகு” என சத்யன் வருத்தமான குரலில் கேட்க

தனது கண்களை துடைத்துகொண்டு நிதானித்த ரகு “ இன்னொருத்தன் மனைவியை காதலிக்கிற அளவுக்கு நான் ஒன்னும் கேவலமானவன் இல்லை சத்யன்... மான்சி இனிமேல் உங்களுக்கு மட்டும்த்தான்” என்று ரகு கூறினான்

அப்போது ரயில் கிளம்புவதற்கான அறிவிப்பு வர... ஜன்னல் கம்பியை பற்றியிருந்த சத்யனின் விரல்களை பற்றிய ரகு “ சத்யன் மான்சி ரொம்ப நல்லவள், மென்மையானவள், சின்னவயசுலயே ரொம்ப தனிமைய அனுபவிச்சவ அதனால கொஞ்சம் கவணமா பார்த்துகங்க சத்யன்” என்று ரகு கூறவும் ரயில் கிளம்பவும் சரியாக இருந்தது

சத்யன் கையசைத்து ரகுவை அனுப்பிவிட்டு காருக்கு வர மான்சி காரின் முன்பக்க கதவில் சாய்ந்து நின்றிருந்தாள்...

சத்யனுக்கு அப்போதுதான் காரை லாக் செய்தது ஞாபகம் வர ச்சே எவ்வளவு நேரம் வெளியவே நிற்க்க வச்சிட்டனே என்று வருந்தி அவசரமாக கார் சாவியை எடுத்து ரிமோட் மூலம் காரை லாக்கை விடுவிக்க அந்த மெல்லிய சத்ததில் மான்சி திரும்பிப்பார்த்தாள்

சத்யனும் மான்சி முகத்தை பார்த்தான் அவள் முகத்தில் கண்ணீர் இல்லை... ஆனால் கண்ணீரின் கறையிருந்தது...

சத்யன் எதுவும் பேசாமல் மான்சிக்கு கார் கதவை திறந்துவிட்டு காரை சுற்றி போய் தனது இருக்கையில் அமர்ந்து காரை கிளப்பினான்

காரின் ஓட்டத்தில் வரும் ஒலியை தவிர வேறு எந்த ஓசையும் இல்லாமல் காருக்கு ஒரு சங்கடமான அமைதி நிலவியது... சத்யன் காரில் பாடலை ஒலிக்கவிட்டான்

அந்த பாடல் காரில் இருந்த அமைதியை விரட்டி தனது ஆதிக்கத்தை செலுத்த மான்சி கண்மூடி அந்த பாடலை ரசித்தாள்

" நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் வெடித்தது...
" சிலிர்க்கிறேன் வெண்ணீர் ஆற்றில் குளிக்கிறேன்....
" தவிக்கிறேன் என்னை நானே அணைக்கிறேன் ...
" சிரிக்கிறேன் ... தனிமையில் என்னை நீயா அழைத்தது..

மான்சி அந்த பாடல் முடியும் வரை கண்களை திறக்கவே இல்லை அவள் முகம் அமைதியாக இருந்தது...

அநத் பாடல் முடிந்து அடுத்த பாடல் ஆரம்பித்தது

" வாடை வாட்டுது ....
" ஒரு போர்வை கேட்குது....

இரண்டு வரி பாடியதுமே மான்சி பட்டென்று கண்விழித்து சத்யனை பார்த்து முரைக்க

"இல்ல நான் இந்த பாட்டை வக்கல அதுவாத்தான் பாடுது" .. என்று சத்யன் அசடு வழிய தடுமாற ... அவனுடைய தடுமாற்றத்தை பார்த்து மான்சி சிரித்துவிட

அப்பாடி என்று மூச்சுவிட்ட சத்யன் " நீ எப்படா சிரிப்பன்னு பார்த்தேன் மான்சி... நல்ல வேலையா இந்த பாட்டு உன்னை சிரிக்க வச்சுருக்கு " என்று சந்தோஷமாக சிரித்தான் சதய்ன்

" என் தாயின் கருவரையில்...

" பத்து மாதம் இருந்த போது...

" வந்த இன்பம்....

" உன் சிரிப்பை பார்க்கும்

" போதெல்லாம் வருகிறது
கார் மிதமான வேகத்தில் போக இரவுநேரத் தென்றல் காற்று முகத்தில் வந்து மோத மான்சி அடிக்கடி களைந்து தன் நெற்றியில் வழிந்த கூந்தலை நிமிடத்திற்கு ஒருமுறை ஒதுக்கி விட்டுக்கொண்டு பாட்டை ரசித்துக்கொண்டே வர...

சத்யன் திரும்பித் திரும்பி அவள் கூந்தலை ஒதுக்கும் அழகை ரசித்துக்கொண்டு வந்தான்

சத்யன் பார்வை அடிக்கடி தன் தழுவுவதை உணர்ந்த மான்சி “ ம்ம் இங்கென்ன வேடிக்கை ரோட்டை பார்த்து வண்டி ஓட்டுங்க சார்... ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிடப்போகது ” என்று அவன் முகத்தை பார்க்காமல் வெளியே திரும்பிக்கொண்டு கூற

“அப்போ வண்டியை கொஞ்சம் ஓரமாக நிறுத்திட்டு வேனும்னா வேடிக்கை பார்க்கவா” என்ற சத்யன் காரின் வேகத்தை குறைத்தான்

“ பச் என்ன நீங்க விளையாடிகிட்டு இருகீங்க நேரமாகுது வீட்டுக்கு போகனும் காரை எடுங்க” என்று மான்சி பிடிவாதமாக கூறியதும்

சத்யன் அவளை ஏக்கமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு மறுபடியும் காரை வேகமாக ஓட்டினான்

அவன் காரை ஓட்டிய வேகத்தில் அவன் கோபம் தெரிய மான்சி அவனை சமாதானம் செய்வது போல “அத்தை வீட்டுக்கு கொஞ்சம் சாமான்கள் வாங்கிட்டு வரச்சொன்னாங்க... அப்படியே டவுன் பக்கமா போய் எல்லாத்தையும் வாங்கிட்டு போயிரலாம்” என மான்சி கூற

“ஆமா அம்பாசமுத்திரத்தில் கிடைக்காததா இங்க வாங்கிட்டு வரச்சொன்னாங்க” என்று எரிச்சலுடன் கூறிய சத்யன் காரை திருநெல்வேலியின் கடைகள் இருக்கும் பகுதிக்கு திருப்பிவிட்டான்

காரை ஒரு ஓரமாக பார்க் செய்த சத்யன் மான்சி பக்கம் திரும்பி “ என்ன வாங்கனும்னு பார்த்து சீக்கிரமே வாங்கு வீட்டுக்கு நேரத்தோட போகனும்” என்று கூற

மான்சிக்கு அவன் குரலில் கோபம் இருப்பது போல் தோன்ற “ அய்யா என்ன இவ்வளவு அவசரப்படுறீங்க வீட்ல போய் அப்படியென்ன பண்ணப்போறீங்கலாம்” என்று கேலியாக கேட்க

“ம் வீட்டுக்கு போய் சொப்பு வச்சி விளையாடப்போறேன்” என சத்யன் எரிச்சலாக கூற

அவன் சொன்னதை கேட்ட மான்சிக்கு சிரிப்பு வர “ ம் இந்த ராத்திரியிலயா சொப்பு வச்சு விளையாடப்போறீங்க” என்று கூறிவிட்டு குலுங்கி சிரித்தாள்

சத்யன் மான்சியின் சிரிக்கும் இதழ்களையே பார்க்க.... அந்த சிரிப்பு அவன் உள்ளத்து உணர்வுகளை கிளறிவிட்டது சட்டென கைநீட்டி அவளை தன்பக்கம் இழுத்தான்

அவன் இழுத்த வேகத்தில் மான்சி அவன் மடியில் கவிழ்ந்தாள்...

சத்யன் தன் மடியில் இருந்த அவள் முகத்தை தன் இருகரங்களில் ஏந்தி “ஏன் மான்சி இன்னும் புரியாத மாதிரியே நடிக்கிற.... உன்னை பார்க்கிற ஒவ்வொரு நிமிஷமும் என் உடலும் மனமும் கிளறிவிட்ட தீ மாதிரி ஜுவாலையோடே எரியுது மான்சி... அதை அணைக்கிற வித்தை உனக்கு மட்டும்தான் தெரியும்... உன்னால மட்டும்தான் அந்த நெருப்பு அணையும் மான்சி... தயவுசெய்து புரிஞ்சுக்க மான்சி... பழசை நெனைச்சு என்னை பழிவாங்காதே மான்சி... என்னால என் உணர்ச்சிகளை அடக்கவே முடியலை நைட்ல தூக்கமே வரமாட்டேங்குது” என்று சத்யன் அவள் கண்களை பார்த்துக்கொண்டே கெஞ்சம் குரலில் ஏக்கமாக வேண்ட




மான்சி தன் கண்களை மூடிக்கொண்டு “ தயவுசெய்து மொதல்ல என்னை விடுங்க எனக்கு இதெல்லாம் சுத்தமா புடிக்கலை” என்று சொல்ல

சத்யன் எதுவுமே பேசாமல் பட்டென்று தன் கைகளில் தாங்கியிருந்த அவள் முகத்தை விட்டுவிட்டு விலகி கார் கதவை திறந்து கொண்டு இறங்கி மறுப்பக்கமாக சென்று மான்சிக்கு கதவை திறந்துவிட்டான்

மான்சி காரைவிட்டு இறங்கவில்லை அவன் அப்படி பட்டென விலகியது அவளுக்கு திகைப்பாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது

நான் ஏதோ ஒரு பேச்சுக்கு சொன்னா அப்படியே உதறிவிட்டு போய்ட்டானே.... மத்த நேரத்தில் வாய் கிழியப் பேசறமாதிரி இப்பவும் எதையாவது பேசி என்னை சமாதானப்படுத்த வேண்டியதுதானே... என்று எரிச்சலுடன் எண்ணிய மான்சி முறைப்புடன் காரைவிட்டு இறங்கி கதவை அறைந்து சாத்த கார் பலமாக குலுங்கியது

யாருக்கு மான்சி ? - அத்தியாயம் - 12

சத்யன் வெளியே போனதும் சிறிதுநேரம் அங்கே நின்றவள் “ அவ்வளவு வேகமா என்னை அணைக்கிற மாதிரி பிடிச்சான் அப்புறம் ஏன் உதறிவிட்டு போயிட்டான் அதுக்கள்ள நான் சலிப்பாயிட்டேனா” என நினைத்துக் கொண்டிருந்த மான்சிக்கு ரேகா கிளம்ப வேண்டும் என்று சொன்னது ஞாபகம் வர அவளும் மாடியை விட்டு கீழே வந்தாள்

ரேகாவிடம் கலாவதி சோபாவில் அமர்ந்து பேசிகொண்டு இருக்க சத்யன் எதிர் சோபாவில் அமர்ந்திருந்தான்

மான்சி மெதுவாக வந்து சத்யன் பக்கத்தில் அமர்ந்து கொள்ள... சத்யன் அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு ரேகாவிடம் “ அப்புறம் நீங்க என்ன பண்ணப்போறீங்க ரேகா மேல படிக்கப் போறீங்களா ... இல்லை மேரேஜ் பண்ணிக்கப் போறீங்களா”... என சம்பிரதாயமாக கேட்க

“ மேல படிக்க போறேன் சார்.. மான்சி கூட எம்எஸ்சி பண்ணப்போறதா சொன்னா” என்று ரேகா பாதியில் நிறுத்த

சத்யன் மான்சியிடம் திரும்பி “அப்படியா மான்சி நீ என்கிட்ட சொல்லவேயில்லை.... ஆனா நான் என்ன நினைக்கிறேன்னா .. என்னையும் என் குடும்பத்தையும் என் சொத்துக்களையும் பார்த்துக்க மான்சிக்கு இந்த படிப்பறிவு போதும்னு நெனைக்கிறேன்... என் மான்சி சொல்றே” என்று மான்சியிடம் கேட்க

அவள் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தாள் ...




ரேகா எழுந்துகொண்டு “ அப்போ நான் கிளம்புறேன் மான்சி ... உன்கிட்ட பேசனும்னா எந்த நம்பர் பேசறது ஏதாவது நம்பர் குடு மான்சி” என்று கேட்டதும்

சத்யன் முந்திக்கொண்டு தனது கார்டை எடுத்து ரேகாவிடம் கொடுத்து “இதிலே என்னோட செல் நமபர் இருக்கு அதுக்கு பேசுங்க நான் மான்சிகிட்டு குடுக்கிறேன்” என்று கூற

“சரிங்க சார் பை மான்சி” என்று ரேகா வெளியே போக ... அவளை வழியனுப்ப மான்சியும் கூடவே கேட்வரை போனாள்


கேட்டருகே போனதும் ரேகா நின்று “மான்சி உன் புருஷன் நல்லவராதான் தெரியுது... என்ன கொஞ்சம் முரட்டுக் குணம் போல இருக்கு... நீ கொஞ்சம் அனுசரிச்சு நடந்துக்க...
அவர் பேசுறத பார்த்தா எங்கே அவரைவிட்டு நீ பிரிஞ்சு போயிடுவியோங்கற பயம் அதிகமா தெரியுது மான்சி....
இயல்பாவே பணக்கார பசங்க அவ்வளவா கட்டுபாடோட இருக்கறதில்லை...
இவரும் அதுபோலன்னு நெனைச்சுக்கிட்டு அவரை திருத்தி குடும்பம் நடத்து மான்சி....
அவர் உன் மேல வச்சுருக்கறது ஆசையா அன்பா எதுன்னு எனக்கு சொல்லத்தெரியவில்லை மான்சி...
ஆனா எதுவாயிருந்தாலும் இனி உன் வாழ்க்கை அவரோடதான் அதை மட்டும் மறக்காத....

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் ... இன்னும் ரெண்டு நாள்ல ரகு இந்தியா வரறான்... அவனுக்கு உன்னை பத்தின எந்த விஷயமும் தெரியாது... அவன் வந்ததும் நான் எப்படியாவது பேசி சமாளிச்சுக்கிறேன்.. நீ எதுவும் அதைப்பத்தி கவலைப்படாதே... சரி மான்சி எனக்கு நேரமாச்சு கிளம்பறேன் ... ஏதாவது விஷயமிருந்தா போன் பண்றேன்” என்ற ரேகா மான்சியை தன் தோளோடு அணைத்து ஆறுதலாய் முதுகை வருடிவிட்டு கண்கலங்க மான்சியிடம் விடைபெற்றாள்

மான்சிக்கு ‘கல்லூரியில் அவ்வளவு அரட்டையடிக்கும் ரேகா இப்போது இவ்வளவு பொறுப்புடன் பேசியது ஆச்சரியமாக இருந்தது

அடுத்தநாள் மான்சி தோட்டத்தில் மாயனுடன் ரோஜா செடிகளுக்கு மண் அனைத்து கொண்டிருக்க... மாயன் தொட்டிகளை ஒரே சீராக அடுக்கிக்கொண்டு இருந்தான்

மான்சி ஏதோ யோசனையாக இருந்தவள் பிறகு மெதுவாக “மாயா” என்று அழைக்க

உடனே கைவேலையை அப்படியே விட்டுவிட்டு வந்த மாயன் “ சொல்லுங்க சின்னம்மா” என்றான்

“மாயா உனக்கு முத்து இப்போ எங்க இருக்காருன்னு தெரியுமா” என மெதுவாக கேட்க

“ம் தெரியும்மா கொஞ்சநாள் முன்னாடி அவன் சொந்தக்காரங்க வந்து இங்கே இருக்கிறே சாமானெல்லாம் எடுத்துட்டு போனாங்க அப்போ விசாரிச்சேன்... பத்தமடை பக்கத்தில் ஏதோ கிராமத்தில் இருக்கான்னு சொன்னாங்க... ஆனா ரொம்ப கஷ்டப்படுறதா சொன்னாங்க... நம்ம சின்னய்யா கணக்குப்பிள்ளை கிட்ட கொஞ்சம் பணம் கொடுத்து முத்துகிட்ட குடுக்க சொல்லிருக்காரு ஆனா அவன் வேனாம்னு திருப்பி அனுப்பிட்டான்” என்று கேட்டதற்கு மேலேயே மாயன் தகவல் சொல்ல

“மாயா நாளைக்கு நாம போய் முத்துவ பார்த்துட்டு வரலாம்.. யாராவது கேட்டா நான் எனக்கு தேவையான துணிகள் வாங்க போறோம்னு சொல்லு... போய்ட்டு வந்தபிறகு சொல்லிக்கலாம்... சின்னய்யா வந்ததும் நான் கார் கேட்கிறேன் நாளைக்கு காலையில ரெடியாயிரு மாயா” என்று சொல்ல

மாயனுக்கு இவங்க ஏன் அவனை பார்க்க குழப்பமாக இருந்தாலும் மான்சி எதையுமே ஞாயமாக செய்வாள் என்று நம்பிக்கையில் “சரிம்மா போகலாம்” என்றான்

அன்று இரவு சத்யனின் அறைக்கு கதவை விரலால் தட்டிவிட்டு உள்ளே போனாள் மான்சி

அவளைப் பார்த்த சத்யன் “புருஷன் ரூமுக்குள்ள கதவை தட்டிட்டு வர்ற ஒரே பொண்டாட்டி நீயாதான் இருப்ப... சரி ஏதோ விஷயமா வந்திருக்க இப்போ உன்னை டென்ஷனாக்க வேனாம்.... சொல்லு மான்சி என்ன விஷயம்’” என சத்யன் கேட்டதும்

“எனக்கு நாளைக்கு கொஞ்சம் கார் வேனும்.. திருநெல்வேலி வரைக்கும் போய் எனக்கு சில சாமன்களை வாங்கனும்” என மான்சி தலைகுனிந்தபடி கேட்டாள்

“கொஞ்சம் கார்னா எப்படி மான்சி... ரெண்டு வீல் மட்டும் குடுத்தா போதுமா” எனறு சத்யன் குறும்புக் குரலில் கேட்க

மான்சி சட்டென நிமிர்ந்து சத்யனை பார்க்க... அவன் உதடுகளில் சிரிப்பு தவழ “ ம் சொல்லு மான்சி ரெண்டு வீல் போதுமா” என்று மறுபடியும் கேட்க
மான்சி எதுவும் சொல்லாமல் அவனை முறைத்தாள்

“சரி சரி முறைக்காதே... திருநெல்வேலிக்கு தான போகப்போற நானே கூட்டிட்டு போறேன்”

“இல்ல வேண்டாம் நானும் மாயனும் போறோம்” என்று மெதுவாக ஆரம்பித்தவள் பிறகு வேகமாக “உங்களால இப்போ கார் குடுக்க முடியுமா இல்ல நான் பஸ் புடிச்சு போய்க்கவா” என்று வீம்புடன் கூறியதும்

அவள் முகத்தையே பார்த்த சத்யன் "ம் சரி காலையில எடுத்துட்டு போ சாவி என் சட்டை மாட்ர ஸ்டான்ட்ல மாட்டியிருக்கும் பாரு” என்றவன் "மாயன் கூட போகலாம் ஆனா என்கூட வரக்கூடாது அப்படித்தானே... நான் என்ன உன்னை கடிச்சா தின்னுடுவேன்... ஆனா உன்னை கடிச்சு தின்றதவிட அப்படியே முழுங்கிட்டா எனக்கு உள்ளவே இருப்பேல்ல மான்சி” என்று சத்யன் அவளை நெருங்கி நிற்க்க அவனுடைய வாசனை மான்சியின் மீது மோதியது

மான்சி எதுவும் பதில் சொல்லாமல் அவன் மார்பில் கைவைத்து அவனை தள்ளிவிட்டு தனது அறைக்கு ஓடி கதவை சாத்திக்கொண்டாள்

சத்யன் அவள் தன் மார்பை குனிந்து பார்த்தான் சட்டை லேசாக கசங்கியிருந்தது.... அந்த இடத்தை கையால் தடவியவன் மான்சியின் மூடிய அறைக்கதவை பார்த்தான்... பிறகு ஒரு நீண்ட பெருமூச்சுடன் தனது கட்டிலில் படுத்துக்கொண்டான்

மான்சி சத்யன் இருவருமே தனித்து இருந்தாலும் அவர்களின் உணர்வுகளும் தவிப்பும் ஒரே திசையில் பயணம் செய்தது .... இந்த விடுகதைக்கு யார் விடை சொல்வது



" உதடுகள் முந்திக்கொண்டு....

" பேச துடிக்கும்...

" இருந்தும் மௌனமே பேசும்....

" உடல் உற்சாமாய்...

" கட்டிபிடித்துக் கொள்ளவே எண்ணும்...

" வேறுவழியின்றி தனித்தே தவமிருக்கும்...

" காதல்- ஒரு துன்பம்

" காதல் - ஒரு மாயம்

" காதல் - ஒரு நாகரீகம்

" காதல் - ஒரு இனிமை

" முற்பிறவியின் பரவசம்...

" இப்பிறவியின் அதிசயம் - காதல்
மறுநாள் காலை மான்சி தனது பெட்டியில் இருந்து தனது பேங்க் பாஸ் புக்கை எடுத்துக்கொண்டு மாயனுடன் காரில் கிளம்பினாள்

முதலில் தனது கணக்கு இருந்த வங்கிக்கு போகச்சொன்ன மான்சி.. தனது கணக்கில் இருந்த தன் அம்மாவின் பணத்தில் கொஞ்சம் மட்டும் விட்டுவிட்டு மீதியை எடுத்துக்கொண்டு முத்துவின் வீட்டுக்கு கிளம்பினாள்

மாயன் வழியில் விசாரித்து முத்துவின் வீட்டை கண்டுபிடித்து காரை நிறுத்த அது குடிசை வீடாக இருந்தது .. மான்சி காரைவிட்டு இறங்கி நிற்க்க... மாயன் உள்ளே போய் முத்துவை அழைத்து வந்தான்

முத்துவுக்கு மான்சியை பார்த்ததும் பரபரப்புடன் “என்ன சின்னம்மா திடீர்னு வந்துருக்கீங்க... நீங்க மாயன் கிட்ட தகவல் சொல்லியிருந்தா நானே வந்திருப்பேனே” என்று கூற

“ஏன் முத்து நான் உங்க வீட்டுக்கு வரக்கூடாதா” என்றவள் “ என்ன முத்து வெளியவே வச்சு பேசி அனுப்பிடுவீங்களா வீட்டுக்குள்ளே கூப்பிட மாட்டீங்களா” என்றதும்

“அய்யோ என்னம்மா அப்படி சொல்லிட்டீங்க உள்ளே வாங்கம்மா ஆனா குனிஞ்சு வாங்க” என்று உள்ளே அழைத்து சென்றான்

வீடு இரண்டு தடுப்பாக இருந்தது முத்து உள்ளே பார்த்து “அமுதா இங்க யாரு வந்திருக்காங்கன்னு பாறேன்” என்று கூப்பிட

“யாரு மாமா வந்திருக்காங்க” என்று புடவை முந்தானையில் கைகளை துடைத்தபடி வந்த அமுதா மான்சியை பார்த்ததும் அதிர்ந்து போய் நின்றுவிட்டாள்

" என்ன அமுதா நல்லாயிருக்கயா... பசங்களை எங்க காணோம்" என்று மான்சி வலியப்போய் பேச்சுக்கொடுத்ததும் ... அமுதா தனது மவுனம் களைந்து

" ம் நல்லாருக்கேன் சின்னம்மா ... பிள்ளைங்க ஸ்கூலுக்கு போயிருக்காங்க... நிக்கிறீங்களே உட்காருங்கம்மா" என்று ஒரு பிளாஸ்டிக் சேரை போட மான்சி அதில் உட்கார்ந்து கொண்டாள்

" என்னம்மா இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... அதுவும் உங்க உடல் நிலை இப்போ சரியில்லைன்னு கேள்விப்பட்டேன்... என்னாலதானம்மா அப்படி ஆயிருச்சு" என்று முத்து அப்பாவித்தனமாக கேட்க

" அப்படியெல்லாம் ஒன்னுமில்ல முத்து அது போகனும்னு விதி போயிருச்சு அதுக்குப் போய் யாரை காரணம் சொல்ல முடியும்... அப்புறம் நீங்க என்ன பண்றீங்க ஏதாவது வேலைக்கு போறீங்களா" என மான்சி விசாரிக்க

"சும்மா இங்கே கிராமத்து வேலையெல்லாம் செய்றேன் சின்னம்மா... மாடு வாங்கி பால் வியாபாரம் பண்ணலாம்னு பேங்க்ல லோன் கேட்டுருக்கேன் தர்றேன்னு சொல்லிருக்காங்க" என்று முத்து கூறியதும் ..

மான்சி இயல்பாக முத்துவின் குழந்தைகள் படிப்பு.. அமுதா என்ன செய்கிறாள் ... முத்து கிராமத்தில் என்ன வேலைக்கு போகிறான்... என மற்ற விஷயங்களை எல்லாம் கேட்க அமுதா சகஜநிலைக்கு வந்து மான்சியின் காலருகில் உட்கார்ந்து பேச முத்து வெளியே சென்று குளிர்பானம் வாங்கி வந்தான்

" அய்யோ எதுக்கு முத்து கூல்டிரிங்க் வாங்கிட்டு வந்தீங்க நான் குடிக்க மாட்டேனே".... என்றவள் " அமுதா நீ என்ன சாப்பாடு செய்திருக்க அதை எடுத்துட்டு வா எல்லாரும் சாப்பிடலாம் அதான் மத்தியானம் ஆயிருச்சே எனக்கு ஒரே பசி ம் எடுத்துட்டு வா அமுதா" என்று மான்சி கூறியதும்...

அவளை அதிசயமாக பார்த்துக்கிட்டே உள்ளே போய் உணவுகளை எடத்துவந்து வைத்த அமுதா மான்சிக்கு தட்டுவைத்து உணவு பரிமாற ... மான்சி முத்துவையும் அமுதாவையும் தன்னோடு வற்புறுத்தி உட்காரவைத்து சாப்பிட வைத்தாள்

சாப்பிட்டு முடித்ததும் மான்சி மெதுவாக தன் கைப்பையில் இருந்த பணத்தை எடுத்து முத்துவிடம் கொடுத்து " முத்து இந்த பணத்தை வச்சு நிறைய பசுமாடுகள் வாங்கி பால் வியாபாரம் செய்ங்க" என்று சொன்னதும்

முத்து அந்த பணத்தை கடுமையாக வாங்க மறுத்தான் " இந்த பணத்தை நான் கைநீட்டி வாங்கினா நான் என் பொண்டாட்டியை வித்ததுக்கு சமம்" என்று முத்து கடுமையாக கூற

" முத்து மொதல்ல இது யார் பணம்னு நெனைச்சீங்க ... என்னோட பணம் என் அம்மாவோட பணம் .இந்த பணம் எனக்கு தேவையில்லை சரி என் அண்ணனுக்காவது உதவட்டுமேன்னு எடுத்துட்டு வந்தேன் ... முத்து நான் சத்தியமா உங்களை என் கூடப்பிறந்த சகோதரனா நினைக்கிறேன்... நீங்க என்னை உங்க தங்கச்சியா நெனைச்சா இந்த பணத்தை வாங்கிக்கங்க ... இல்லேன்னா விடுங்க" என்று மான்சி கூறியதும்

முத்து அழுதுவிட்டான் "நீங்களா என் தங்கச்சி" என முத்து குமுற... அமுதாவும் அழுதாள்

" ஆமாம் முத்து இனிமேல் நீதான் என் அண்ணன்....இனி எனக்கு ஏதாவது பிரச்சனைன்னா உன் வீட்டுக்குத்தான் வருவேன் ... அப்போ நீ எனக்கு சோறு போடுவியா அண்ணா" என்று மான்சி கேட்டதும் அமுதா மான்சியின் கால்களை பிடித்துக்கொண்டு கதறி விட்டாள்

ஒருவழியாக அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து பணத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டு அங்கேயே இருந்து முத்துவின் பிள்ளைகளை பார்த்துவிட்டு மான்சி வீட்டுக்கு வரும்போது இரவு ஆகிவிட்டது
முத்து வீட்டில் இருந்து கிளம்பிய மான்சிக்கு மனசு ரொம்ப அமைதியாக இருந்தது... வழியில் தென்பட்ட திருநெல்வேலியின் மொத்த அழகையும் மனதில் உற்சாகத்துடன் ரசித்து கொண்டே வந்தாள்

மாயனுக்கு மான்சியை பார்க்க ஆச்சரியமாக இருந்தது... ‘என்னமாதிரி பொண்ணு இவங்க இந்த வயசுலயே இவ்வளவு நல்ல மனசு யாருக்கு வரும் ...இவங்க நல்லா இருக்கனும்... இவங்களை புரிஞ்சிகிட்டு சின்னய்யா நல்லபடியாக குடும்பம் நடத்தனும்... என்று கடவுளிடம் கோரிக்கை வைத்தான்

கார் வீட்டுக்குள் நுழையும் போது இரவு எட்டுமணி ஆகிவிட்டது... மான்சிக்கு மனசுக்குள் அய்யோ இவ்வளவு நேரம் ஆயிருச்சே.. வீட்டுக்கு தகவல் கூட நாம சொல்லலை... இன்னேரம் சத்யன் வந்திருப்பான்.... இவ்வளவு நேரமாக வீட்டுக்கு வரவில்லை என்றதும் என்ன பேசப்போறானோ... சற்று உதைப்பாகவே இருந்தது...




அவள் எண்ணத்தின் நாயகன் அவளுக்காக வீட்டுவாசலிலேயே காத்திருந்தான்.... மான்சி காரைவிட்டு இறங்கியதுமே வேகமாக அருகில் வந்தவன்.. “ எங்கபோன மான்சி காலையில ஒன்பது மணிக்கு போனவ இன்னேரத்துக்கு வர்றே... கேட்க ஆள் இல்லைன்னு நெனைச்சியா...” என்று சத்யன் கோபமாய் இரைந்து கத்தினான்

மான்சி அவன் கத்தலுக்கு மிரலாமல் “ அதான் வந்துட்டேன்ல அப்புறம் ஏன் சத்தம் போடுறீங்க... நான் இதுவரைக்கும் எங்கயாவது வெளியே போயிருக்கேனா... இன்னிக்குத்தானா போனேன்... அதுக்குப் போய் இப்படி வெளியவே வச்சு சத்தம் போடுறீங்க.... எனக்கு இந்த வீட்ல சுதந்திரமா வெளியே போகக்கூட உரிமை கிடையாதா ” என மான்சி மெல்லிய குரலில் சொல்ல

சத்யன்க்கு மான்சி தன்னை எதிர்த்து பேசியது புரிந்தாலும் அவள் குரலில் இருந்த மென்மை அவனை சட்டென பணியவைத்தது “அதுக்கில்ல மான்சி இவ்வளவு நேரம் காணோமேன்னு நான் ரொம்ப பயந்துட்டேன்.. ஒரு போனாவது பண்ணியிருக்கலாம்ல மான்சி” என ரொம்ப இரங்கிய குரலில் கேட்டதும்

“மறந்துட்டேன் இனிமேல் எங்கயாவது போனா நேரமாச்சுன்னா கரெக்டா போன் பண்ணிறேன்” என்ற மான்சி வீட்டுக்குள் போக அவள் பின்னாலேயே வந்த சத்யன்

“எங்க மான்சி திருநெல்வேலி போய் ஏதோ வாங்கனும்னு சொன்ன எந்த பையும் கணோம்” என்று கேட்க..... மான்சி பிரேக்கடித்தாற் போல் நின்றாள்

“என்னாச்சு மான்சி எதுமே வாங்கலையா... அப்போ இவ்வளவு நேரம் எங்கதான் போயிருந்த”என்ற சத்யனின் குரலில் கொஞ்சம் கடுமை ஏறியிருந்தது

ஒருகணம் தடுமாறிய மான்சி ‘ ச்சே நாம என்ன தப்பா பண்ணிட்டு வந்தோம் இவன் கேட்கும் கோள்விக்கெல்லாம் பயந்து போய் நிக்க’ என நினைத்து திரும்பி அவன் முகத்தை நேருக்குநேர் பார்த்து “முத்து வீட்டுக்குத்தான் போனேன் இப்போ என்ன பண்ணப் போறீங்க” என்று கேட்க

சத்யன் அதிர்ந்து போய் அப்படியே நின்றுவிட்டான்... மான்சி சிறிதுநேரம் அவனையே பார்த்துவிட்டு தனது அறைக்குப் போய்விட்டாள்

அதிர்ச்சியில் அப்படியே நிற்ப்பவனை பார்த்து அருகில் வந்த மாயன் ... முத்து வீட்டுக்கு போனதில் நடந்தது அனைத்தையும் சொல்ல .... சத்யன் தலைகுனிந்தவாறு எல்லாவற்றையும் கேட்டுவிட்டு “ சரி மாயா நீ உன் வீட்டுக்கு போ நேரமாச்சு” என்று சொல்லிவிட்டு மாடியில் தனது அறைக்கு போனான்

மான்சி தனது அறை கட்டிலில் அமர்ந்து சத்யன் அதிர்ந்து போன முகத்தை பற்றியே நினைத்துக்கொண்டு இருக்க ... அறையின் கதவை திறந்து சத்யன் அவள் எதிரில் வந்து நின்றான்...

மான்சி உடனே எழுந்து நிற்க்க... அவள் தோள்களை பற்றி மறுபடியும் உட்காரவைத்து “ ஏன் மான்சி முத்துவை மட்டும் அண்ணனா ஏத்துக்க முடிஞ்ச உனக்கு என்னை புருஷனா ஏத்துக்க முடியலை அப்படித்தானே மான்சி” என்று அவள் கண்களை நேருக்குநேர் பார்த்து கேட்டான்

மான்சி அவன் நேர் பார்வையால் சற்று தடுமாறி “ முத்து எந்த தப்பும் செய்யலை” என்று ஒரு வார்த்தை மட்டும் சொல்ல

"ஆமாம் நான் மட்டும்தான் தப்பு செய்தவன் ஒத்துக்கிறேன்... ஆனால் என் தப்பை கண்டிக்காத உன்னை என்ன சொல்றது...

" நீ எனக்கு கொடுத்த அந்த சுதந்திரம் தான என்னை மறுபடியும் மறுபடியும் தப்பு பண்ண வச்சுது...

"நீ என்னை இழுத்துவந்து உன்னை முந்தானைக்குள்ள போட்டு மூடியிருந்தா நான் ஏன் மான்சி இன்னொருத்தி புடவை முந்தானையை தேடி போகப்போறேன்....

"உனக்கு உன் புருஷனை எப்படி உன்கிட்ட புடிச்சு வச்சுக்கனும்னு தெரியலை... ஆனா அந்த இயலாமையை என்கிட்ட உன் கோபத்தால காட்டுற...

"நீ இப்போ எல்லாருக்கும் ஒரு தேவதை மாதிரி தெரியிற..... ஆனா என்னை மட்டும் குற்றவாளியாக எல்லார் முன்னாடியும் நிறுத்திட்ட....

" எனக்கு ரொம்ப சந்தோஷம் மான்சி... நீயும் எவ்வளவு நாளைக்குத்தான் இப்படியே இருக்கேன்னு பார்க்கிறேன் மான்சி...

" எனக்கும் எவ்வளவு பொறுமை இருக்குன்னு நானும் தெரிஞ்சுக்க வேனும்ல” என்று வருத்தமான குரலில் கூறிய சத்யன் அவள் தோள்களில் இருந்து கைகளை எடுக்காமல் சரி வா சாப்பிடலாம் என்றான்

மான்சியும் அவன் கண்களை பார்த்துக்கொண்டே சரியென தலையசைக்க... அவள் தோளை பற்றி அணைத்தவாறு எழுப்பி தன்னோடு இணைத்துக்கொண்டு சத்யன் சாப்பிடுவதற்காக மாடியில் இருந்து கீழே வந்தான்

மான்சியும் அந்த மென்மையான அணைப்பை விட்டு விலகத் தோன்றாமல் அமைதியாக அவனுடன் வந்தாள்

" உன்னோடு சண்டையிட்டு....

" நான் எதற்காக அழுகிறேன் என்று...

" எனக்கேத் தெரியவில்லை...

" பைத்தியம் என்று ....

" நீ சொன்னாலும்....

" எனக்கு கவலையில்லை...
சத்யன் மான்சியுடன் கீழே வந்து சாப்பிட ....கலாவதிக்கு அவர்களுக்குள் ஒரு சகஜநிலை ஏற்ப்பட்டிருப்பதாக எண்ணி மகிழ்ந்தாள்

இருவரும் அமைதியாக சாப்பிட சத்யன் மட்டும் அவளை திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே சாப்பிட்டான்...

சத்யனுக்கு முன்பே சாப்பிட்டு முடித்த மான்சி மாடிக்கு போய்விட... சத்யன் அவசரவசரமாக சாப்பிட்டான்... சற்றுமுன் மான்சி அவனுடைய அணைப்பை தவிர்க்காமல் அவனுடன் கீழே வந்தது சத்யன் மனசில் சிரு நம்பிக்கை உருவாகியிருந்தது...

இன்று ஏதோ நடக்கப்போகிறது என அவன் உள்ளுணர்வு சொல்ல அதனாலேயே அவன் வேகமாக சாப்பிட்டு முடித்து கலாவதி கொடுத்த பாலைக்கூட அருந்தாமல் அவசரமாக மாடிக்குப் போய் தனது அறையின் வழியாக மான்சியின் அறைகதவை நெருங்கி கைவைத்து தள்ள... கதவு அந்த பக்கமாக பூட்டப்பட்டிருக்க சத்யனுக்கு ஆத்திரமாக வந்தது

ச்சே என்னதான் நெனைச்சுகிட்டு இருக்கா நானும் எவ்வளவு நாள்தான் பொறுத்துப் போறது.... தனது உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தான் சத்யன்...

தன் வலதுகையை மடக்கி சுவற்றி குத்தியவன் படுக்கைக்கு வந்து தொப்பென்று கவிழ்ந்து விழந்து தலையனையில் முட்டிக்கொண்டான்

மறுபடியும் மான்சியின் அறைக்கதவை திரும்பி பார்த்த ச்சே நாளைக்கு மொதல் வேலையா குறுக்கே இருக்கிற இந்த சுவற்றை சுத்மா இடிச்சுத் தள்ளிறேன்.... அப்புறம் இந்த மாதிரி எப்படி தனியா போய் படுக்கிறானு பார்க்கிறேன் என்று கறுவினான்

ஏன் இப்போ இந்த கதவை எட்டி ஒரு உதைவிட்டு திறந்துகிட்டு உள்ளே போய் அவளை இங்கே தூக்கிட்டு வந்தா என்ன.... என்று யோசித்த சத்யன் உடனே அந்த யோசனையை கைவிட்டான்.... ச்சே இப்பத்தான் கொஞ்சம் நல்ல படியா முகத்தை பார்த்து பேசற அதையும் கொடுத்துக்க கூடாது என்று நினைத்தான்

பாத்ரூம் போய் ஷவரை திறந்து அதன் கீழே நின்று தண்ணீரில் நனைந்து தனது தாபத்தை தனித்து சத்யன் மனசும் உடலும் ஒரு கட்டுக்குள் வர அமைதியாக வந்து கட்டிலில் படுத்து கண்மூடினான்

சிறிதுநேரத்தில் அவனது செல் ஒலிக்க.... இந்த நேரத்தில் யார் என்று எடுத்து பார்த்தான் புதிய நம்பராக இருந்தது... செல்லை உயிர்பித்து தன் காதில் வைத்து ஹலோ என்றான்... எதிர் முனையில் இருந்து ரேகாதான் பேசினாள்

“ சார் நான் ரேகா பேசுறேன் நல்லாருக்கீங்களா சார்” என்றாள்

“ம் நல்லாருக்கேன் ரேகா என்ன இந்த நேரத்தில் போன் பண்ணிருக்கீங்க ஏதாவது பிரச்சனையா” என சத்யன் பணிவுடன் கேட்க

“ பிரச்சனையெல்லாம் ஒன்னுமில்லைங்க சார் மான்சி கூட கொஞ்சம் பேசனும் தூங்கிட்டாளா”

“ம் இப்போதான் போய் படுத்தா தூங்கிட்டாளா என்னன்னு தெரியலை ஏதாவது அவசரம்னா சொல்லுங்க எழுப்பி குடுக்கிறேன்”

“ஆமாம் அவகிட்ட பேசனும் கொஞ்சம் எழுப்பி குடுங்க சார்” என்று ரேகா கெஞ்சுவது போல் பேச

“சரி கட் பண்ணி மறுபடியும் கால் பண்ணுங்க” என்ற சத்யன் செல்லை எடுத்துக்கொண்டு மான்சியின் அறைக்கதவை தட்டினான்

உள்ளே இருந்து சிறிதுநேரம் கழித்து “யாரு” என்று மான்சி கதவை திறக்காமல் கேட்க

அவள் கதவை திறக்காமல் யார் என்று கேட்டதும் சத்யனுக்கு கோபம் வந்தது “ ம் உன் புருஷன் உன் பிரண்ட் ரேகா உன்கிட்ட ஏதோ பேசனுமாம்” என நக்கலாக சொல்ல

மான்சி கதவை பாதியாக திறந்து கையை வெளியே நீட்டி செல்லை கேட்க.... சத்யன் நீட்டிய அவள் கையை பற்றி “ ஏன் மான்சி இப்படி பயப்படுற... நான் உன்னை என்ன பண்ணிடப்போறேன் மான்சி... எனக்கும் புரியுது மான்சி நான் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்... நீயா மாறுவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு” என சத்யன் பேசிக்கொண்டு இருக்கும் போதே செல் ஒலிக்க

“ம் இந்தா பேசிட்டு என்னை கூப்பிடு” என்று போனை அவளிடம் கொடுத்துவிட்டு போய் படுத்துவிட

மான்சி அவன் முதுகை பார்த்துக்கொண்டே நின்றுவிட்டு பிறகு தன் அறைக்குள் போனாள்
செல்லை உயிர்ப்பித்து காதில் வைத்து ”சொல்லு ரேகா என்ன இந்த நேரத்தில் போன் பண்ணிருக்க” என்று கேட்க

“மான்சி எப்படி இருக்கடி” என்றவள் மான்சியின் பதிலை எதிர் பார்க்காமல் “
மான்சி ரகு இன்னிக்கு விடியற்காலம் வந்துட்டான்.... வந்ததும் உன்னை பத்திதான் விசாரிச்சான்...
நான் மொதல்ல எதுவும் சொல்லலை மத்தியானம் சாப்பிட்டதும் உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கும் போது..
அம்மா அப்பா கிட்ட உன்னை காதலிக்கிறத சொல்லி... உன் மாமாவை பார்த்து பேசனும்னு சொன்னான்..
அப்புறமாதான் நான் வேற வழியில்லாம உனக்கு கல்யாணம் ஆகிட்ட விஷயத்தை சொன்னேன்
ஆனா உன்மேல் தப்பில்லஉன் மாமாவின் வற்புறுத்தலாலதான் நீ சம்மதிச்சேன்னு ஒரு வழியா சொன்னேன் மான்சி...
அப்போ ரூமுக்குள்ள போனவன் வெளிய வரவேயில்ல அம்மாவும் அப்பாவும் ரொம்ப பயந்து போய்ட்டாங்க....
இப்போதான் வெளிய வந்து உன்னை பார்க்கனும்னு சொன்னான்... அம்மா வேனாம் அந்த பொண்ணுக்கு ஏதாவது பிரச்சனை வரப்போகுதுன்னு தடுத்தாங்க...
அதுக்கு ரகு என்னால என் மான்சிக்கு எந்த பிரச்சனையும் வராது.. நான் அவ எப்படி சந்தோஷமா இருக்காளான்னு பார்த்துட்டு மட்டும் வந்திறேன்னு கிளம்பிட்டான் மான்சி நாங்க எவ்வளவு தடுத்தும் அவன் கேட்கலை மான்சி” என்று ரேகா கலவரத்துடன் பேச

மான்சி காதுகள் குப்பென்று அடைத்துக்கொள்ள தடுமாறியபடி கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள்

எதிர் முனையில் ரேகா “ ஹலோ ஹலோ” என்று குரல் கொடுத்து “மான்சி லயன்ல இருக்கியாடி” என்று கேட்க

சுதாரித்த மான்சி “இருக்கேன் சொல்லு ரேகா” என்றாள்

“ இப்போ என்னடி செய்யறது மான்சி” என்று ரேகா மான்சியை கேட்டாள்

“ எனக்கு ஒன்னும் புரியலை ரேகா நீயே ஏதாவது யோசனை சொல்லு” என மான்சி பாரத்தை ரேகாவின் மீது சுமத்த

“ நான் சொல்ற மாதிரி செய் மான்சி ... ரகு ஒன்னும் தப்பான எண்ணத்தில் அங்கே வரலை...
அவனுக்கு நீ சந்தோஷமா இருக்கியான்னு பார்க்கனும்... ஏன்னா வற்புறுத்தி உனக்கு கல்யாணம் பண்ணதால அவனுக்கு நீ எப்படி இருக்கியோன்னு சந்தேகம் ... அதான் கிளம்பி வர்றான்.... உடனே நாளைக்கு நைட்டே கிளம்பிறான்...

அதுவரைக்கும் நீ உன் புருஷன் கூட சந்தோஷமா குடும்பம் நடத்துறேன்னு அவனுக்கு உணர்த்திட்டேன்னா போதும் மான்சி...
தயவுசெய்து இதை மட்டும் கரெக்டா பண்ணிடு மான்சி இல்லேன்னா அவன் ரொம்ப நொந்து போயிடுவான் மான்சி....
இப்போகூட நடந்ததுக்கு யார் மேலயும் அவன் குற்றம் சொல்லலை நான் யுஎஸ் போகாம இருந்தா இப்படியெல்லாம் ஆகியிருக்காதுன்னு பழியை தன்மேலயே போட்டுக்கிறான் மான்சி....
நான் சொல்றது உனக்கு புரியுதா மான்சி” என்று மூச்சுவாங்க ரேகா கேட்க

"ம் புரியுது ரேகா நான் முயற்சி பண்றேன் என மான்சி சொன்னதும்

ரேகாவுக்கு முணுக்கென்று கோபம் வந்தது என்னடி நான் இவ்வளவு சொல்றேன் முயற்சி பண்றேன்னு சொல்ற... இதோ பார் மான்சி கிட்டத்தட்ட இது ரகுவோட உயிர் பிரச்சனை மாதிரி அந்தளவுக்கு அவன் நொந்து போயிருக்கான்... வேனும்னா நான் இதை பத்தி உன் புருஷன்கிட்ட பேசவா” என்று கேட்டதும் மான்சி அவசரமாக மறுத்தாள்

“ அய்யோ வேனாம் ரேகா நானே சொல்லி புரியவைக்கிறேன்... நாளைக்கு எத்தனை மணிக்கு ரகு இங்கே வருவார்”

“காலையில பத்து மணிக்குள்ள வந்துருவான் மான்சி.. ஜாக்கிரதையா எதையும் செய்டி.. நான் வச்சிரட்டுமா மான்சி ” என ரேகா இணைப்பை துண்டிக்க

மான்சி தலையில் கைவைத்து கொண்டு உட்கார்ந்துவிட்டாள்




அப்போது “பேசிட்டியா மான்சி” என்று கேட்டுக்கொண்டே சத்யன் உள்ளே வர

“ம் பேசிட்டேன்” என்று செல்லை அவனிடம் கொடுத்த மான்சி அவன் முகத்தையே பார்த்தாள்

“என்ன மான்சி ஏதாவது பிரச்சனையா... ரேகா ஏன் இந்த நேரத்தில் போன் பண்ணாங்க” என சத்யன் தன்மையாக கேட்க ... மான்சி பதிலேதும் சொல்லாமல் மவுனமாக இருக்க

“ என்னாச்சு மான்சி ரெண்டு பேரும் இவ்வளவு நேரம் பேசினீங்க ஏதாவது பிரச்சனைன்னா சொல்லு மான்சி ... நான் ஏதாவது பண்ண முடியுமா” என்று சத்யன் மறுபடியும் வற்புறுத்தி கேட்டான்

இதுக்கு மேல் மவுனமாக இருப்பது சரியில்லை என்றுணர்ந்த மான்சி “நாளைக்கு ரகு என்னை பார்க்க இங்கே வர்றாராம்” என்றாள் தலைகுனிந்தபடி

சத்யனிடமிருந்து பதில் இல்லாது போகவே நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள்... சத்யனின் சலனமற்று இருந்தாலும் அந்த இரவு வேளையில் முகத்தில் முத்துமுத்தாக வியர்த்திருந்தது.... மான்சிக்கு அவன் முகத்தை பார்க்கவே கஷ்டமாக இருந்தது

யாருக்கு மான்சி ? - அத்தியாயம் - 10

மான்சி அப்படியே சரிந்த கீழே உட்காரவும் மாயன் பதறிப்போய் “சின்னம்மா என்னாச்சு உங்களுக்கு” என்று கேட்க

“ எனக்கு ஒன்னுமில்ல மாயா என்னை கொஞ்சம் அங்கே கூட்டிட்டு போங்க” என்று அவனை நோக்கி கையை நீட்ட

“சரி வாங்கம்மா” என்று மாயன் அவளை கைதாங்களாக அழைத்து போய் வெளியே விட்டான்

வெளியே வாசற்படிக்கு நேரே முத்துவை கிடத்தியிருக்க அவன் தலையை தன் மடியில் வைத்துக்கொண்டு அமுதா தன் முகத்தில் அறைந்தபடி கதறிக்கொண்டு இருந்தாள்
முத்துவின் பிள்ளைகள் இருவரும் அவன் காலடியில் உட்கார்ந்து அவன் முழங்காலை தொட்டு அழுதுகொண்டு இருந்தனர்

முத்துவைச் சுற்றிலும் நின்று வேலைக்காரர்கள் கண்ணீர்விட... கலாவதி கூட அழுதுகொண்டிருந்தாள்... பார்ப்பதற்கு அந்த இடமே சாவு வீடுபோல இருக்க.... இதை தாங்கமுடியாத மான்சியும் கதற ஆரம்பித்தாள்

சற்று நேரத்தில் சட்டையை மாட்டிக்கொண்டே அங்கு வந்த சத்யன் அங்கிருந்த சூழ்நிலையை பார்த்து அதிர்ந்து போய் மான்சியை பார்த்தான்

அவன் வந்ததை உணர்ந்த மான்சி திரும்பி ‘அடப்பாவி ஒரு குடும்பத்தையே அழிச்சிட்டயே நீ நல்லா இருப்பியா’ என்பது போல் கேவலமாக சத்யனை பார்க்க

‘ நான் ஏதுவும் செய்யலை மான்சி’ என்பது போல் அவன் பதிலுக்கு பரிதாபமாக தலையசைத்தான்

மான்சி வேகமாக படிகளில் இறங்கி அமுதாவின் மடியில் கிடந்த முத்துவின் கையை பிடித்து நாடியை பார்த்தாள்... அது ஊமைத் துடிப்பாய் துடித்துக்கொண்டிருக்க

“ஐயோ முத்துவுக்கு இன்னும் எதுவும் ஆகலை உயிர் இருக்கு சீக்கிரமா ஆஸ்பிட்டல் கொண்டு போங்க” என்று சத்தமிட்டு மான்சி கத்த.... அங்கிருந்தவர்கள் தங்கள் அழுகையை நிறுத்திவிட்டு அமுதாவை விலக்கி முத்துவை தூக்க...





மான்சி வேகமாக பிரம்மை பிடித்துப்போய் நின்றிருந்த சத்யனை நெருங்கி அவன் சட்டையை பிடித்து உலுக்கி “முத்துவை காப்பாத்துங்க சீக்கிரம் காரை எடுங்க” என்று கத்தியதும்

அமுதாவும் ஓடிவந்து சத்யனின் காலில் விழுந்து அவன் பாதத்தில் தன் முகத்தை வைத்து “சின்னய்யா என் புருஷனை காப்பாத்துங்க சின்னய்யா.. அவர் இல்லன்னா நானும் என் குழந்தைகளும் செத்துப்போய்ருவம்ய்யா” என்று அவன் கால்களை பற்றிக்கொண்டு கதற

அமுதாவின் வார்த்தைகள் சத்யனின் மூளையை சென்று தாக்க தலையை உலுக்கி தன்னை நிதானத்துக்கு கொண்டு வந்த சத்யன் “ மாயா முத்துவை பெரிய வண்டியில் பின்சீட்ல ஏத்து கூட யாராவது ரெண்டு பேர் உட்காருங்க” என்று உரத்த குரலில் உத்தரவிட்டு விட்டு.. வீட்டுக்குள் ஓடி தேவையான பணத்தையும் கார் சாவியையும் எடுத்துக்கொண்டு வந்து காரில் ஏறி காரை கிளப்ப.... எடுத்த எடுப்பிலேயே அவன் கைகளில் கார் சீறிப்பாய்ந்தது

சற்றுநேரத்தில் அந்த இடத்தில் இருந்தவர்கள் கலைந்து போக அமுதாவின் பிள்ளைகள் மட்டும் தனியாக நின்றனர்... மான்சி அவர்களை நெருங்கி இருவரின் கையையும் பிடித்து வீட்டுக்குள் அழைத்து போக

முத்துவின் இளையமகன் மான்சியின் கைகளை சுரண்டி “ அக்கா எங்க அப்பா செத்துப்போய்ட்டாரா இனிமே வரவே மாட்டாரா” என்று கண்கலங்கி கேட்க

மான்சி மண்டியிட்டு உட்கார்ந்து இருவரையும் தன் தோள்களில் சாய்த்து கண்ணீர் விட்டு கத்தி கதறி அழ... மறுபடியும் அந்த இடத்தில் ஒரு கூட்டம் கூடிவிட்டது

கலாவதிக்கு மான்சியை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றானது.... வேலைக்காரர்கள் மான்சியிடம் இருந்து பிள்ளைகளை பிரித்து வீட்டுக்குள் கூட்டிச்சென்று உணவு கொடுத்து பிள்ளைகளை சமாதானம் செய்தனர்

நடக்கக்கூட முடியாமல் தள்ளாடிய மான்சியை கலாவதி தன் தோளில் சாய்த்துக்கொண்டு போய் சத்யனின்அறையில் விட்டுவிட்டு வெளியேறினாள்
தனது அறைக்கு போய் கட்டிலில் விழுந்த மான்சிக்கு கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை

‘ ஐயோ கடவுளே முத்துவுக்கு எதுவும் ஆகக்கூடாது.... அவன் பிள்ளைகள் அனாதைகளாக ஆகிவிடுமே.... கடவுளே முத்து செத்துவிட்டால் என் புருஷன் அல்லவா அதுக்கு காரணம்... அப்போ சத்யன் கொலைகாரனா.... என் புருஷனால் ஒரு குடும்பமே அழியப்போகிறதா.... ஐயோ வேண்டாம் வேண்டாம்’ என்று கதறியது மான்சியின் மனம்

முத்து அமுதாவை அடித்து கண்டிப்பான் என்றுதான் மான்சி நினைத்திருந்தாள்... ஆனால் முத்து எடுத்து இந்த முடிவு அவள் மனதை ரொம்பவே பாதித்தது....

தன் மனைவியை தவரான நிலையில் பார்த்துவிட்டு முத்து தற்கொலைக்கு முயற்சிக்கிறான் என்றால்.... நான் ஏன் இந்த நான்கு மாதமாக என் புருஷனை இன்னொருத்திக்கு விட்டுக்கொடுத்து விட்டு உயிரோடு இருக்கிறேன்’ என்ற கேள்வி மான்சியின் மனதில் பலமாக எழுந்தது

அன்று முழுவதும் பிடிவாதமாக எதுவுமே சாப்பிடாமல் அழுதபடி படுத்துக்கொண்டு கண்ணீரில் கரைந்தாள் மான்சி
முத்துவை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குள் ஓடிய சத்யன் அவனை எமர்ஜென்ஸியில் சேர்த்துவிட்டு தனக்கு தெரிந்த சில பெரிய டாக்டர்களை அழைத்துவந்து முத்துவின் நிலையை சொல்ல... அவர்களும் அவனை காப்பாற்ற போராடினார்கள்

முத்து விஷம் குடித்தது போலீஸ் கேஸ் ஆகிவிட போலீஸ்காரர்கள் மூவர் அமுதாவை விசாரிக்க அவள் கண்ணீரை மட்டுமே அவர்களுக்கு பதிலாக தர மாயன்தான் போலீஸ்காரர்களுக்கு சாமர்த்தியமாக பதில் சொல்லிகொண்டு இருந்தான்....

ஆனால் வெளியே விசாரித்த போலீஸ்காரர்களுக்கு ஒரளவுக்கு விஷயம் தெரிந்துவிட முத்து பிழைத்து வாக்குமூலம் கொடுப்பதற்காக காத்திருந்தனர்

அதற்க்குள் அமுதாவின் உறவினர்கள் சிலர் மருத்துவமனைக்கு வந்துவிட அவர்களிடமும் விசாரித்து தங்களுக்கு தேவையான தகவலை சேகரித்துகொண்டனர் போலீசார்

அன்று இருவு மருத்துவர்களின் பெரும் போராட்டத்துக்கு பிறகு உயிர் பிழைத்த முத்து அமுதாவை பார்த்து கண்ணீர் விட்டான்

அப்போது அங்கே வந்த போலீஸ் அதிகாரி ஒருவர் “ என்ன முத்து இப்போ பரவாயில்லையா”... என்று விசாரித்துவிட்டு “ ம் ஒரு சின்ன என்கொயரி முத்து... உன் தற்கொலைக்கு என்ன காரணம் அல்லது யார் காரணம் அதைப்பத்தி நீ எங்களுக்கு சொன்னா நாங்க மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சரியாக இருக்கும் முத்து” என்று கேட்க

முத்து அமைதியாக தன் மனைவின் முகத்தை பார்த்தான்... அவளோ அவன் அருகிலேயே நின்றுகொண்டு கைகளை விடாமல் பற்றி கண்ணீர் விட்டுகொண்டு இருந்தாள்

“நீங்க யாருக்கும் பயப்படாதீங்க முத்து எதுவாயிருந்தாலும் சொல்லுங்க... நாங்க அதுக்கு தகுந்த நடவடிக்கை எடுப்போம்” என்று போலீஸ் அதிகாரி சத்யனை பார்த்துக்கொண்டே மறுபடியும் கேட்க

“அதெல்லாம் யாரும் காரணம் இல்லை சார்.... எனக்கு ரொம்ப நாளா தீராத வயித்துவலி இருந்துச்சு சார் நேத்து அது ரொம்ப ஜாஸ்தியாயிருச்சு... அதான் வலி தாங்க முடியாம விஷத்தை குடிச்சுட்டேன் சார்.... நீங்க நடவடிக்கை எடுக்கிறதா இருந்தா என்மேலதான் சார் எடுக்கனும்” என முத்து நிறுத்தி நிதானமாக கூறினான்

அவன் பதிலால் திகைத்த அதிகாரி “ முத்து நாங்க வெளியே விசாரிச்சதில் எல்லாரும் வேற மாதிரி சொல்றாங்க நீ என்ன இப்படி சொல்றே... யாருக்கும் பயப்படாத முத்து நீ காரணத்தை மட்டும் சொல்லு மத்ததை நாங்க பார்த்துக்கிறோம்” என்று மறுபடியும் அழுத்தமாக கேட்க

“அதான் சொல்றேனே சார் வேற எந்த காரணமும் இல்லைன்னு... நீங்க என்ன என்னை பார்த்துக்கிறது... அதுக்கு என் முதலாளி இருக்கார் நீஙக கெளம்புங்க சார் எனக்கு ரொம்ப அசதியா இருக்கு” என்று முத்து அழுத்தம் திருத்தமாக கூற....
வேறு வழியில்லாத போலீஸ் அதிகாரி சத்யனை முறைத்துக்கொண்டே வெளியேறினார்

ஒரு குற்றவாளியைப் போல் சத்யன் எதுவும் பேசாமல் தலைகுனிந்து நிற்க்க.... அமுதா முத்துவின் பாதங்களை தன் கண்ணீரால் கழுவிக்கொண்டு இருந்தாள்

“இங்கே என்கிட்ட வா அமுதா” என்று முத்து கூப்பிட... உடனே அமுதா அவன் தலைமாட்டில் வந்து நிற்க்க

“ உனக்கு ஏதுவோ என்கிட்ட பிடிக்கலைன்னு நெனைக்கிறேன் அமுதா... ஆனா அது என்னான்னு நான் கேட்க மாட்டேன்....நம்ம பிள்ளைகளை விட்டுட்டு நான் தற்கொலை முயற்சி பண்ணது ரொம்ப தப்புன்னு எனக்கு இப்போ புரியுது அமுதா.... ஆனா இனிமேல் நீ எடுக்கிற முடிவுலதான் எல்லாமே இருக்கு... சொல்லு அமுதா என்ன முடிவு பண்ணிருக்க" என்ற முத்து பதிலுக்காக அமுதாவின் முகத்தை பார்க்க

" ஐயோ கடவுளே நான் என்ன முடிவு பண்ணப்போறேன்... எனக்கு எல்லாமே நீங்கதான் தயவுசெய்து என்னை ஒதுக்கிடாத மாமா... நான் இனிமே எந்த தப்பும்
பண்ணமாட்டேன் இது நம்ம புள்ளைங்க மேல சத்தியம் மாமா.. எனக்கு நீதான் வேனும் வேற எதுவுமே வேனாம்... மொதல்ல நாம இங்கருந்து போயிரலாம் மாமா வேற எங்கயாவது போய் பிச்சையெடுத்தாவது பொழைக்கலாம்... எனக்கு நீதான் மாமா வேனும் நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன் என்னை மன்னிச்சு ஏத்துக்க மாமா " என்று அமுதா முத்துவின் முகத்தில் தன் முகத்தை வைத்து கதறியழ

முத்து அவளை கழுத்தோடு வளைத்து தன் முகத்தில் அழுத்திகொண்டு அவள் உச்சியில் தன் உதடு பதித்து கண்ணீர் விட்டான்

இருவரின் வார்த்தைகளும் சத்யனுக்கு செருப்பால் அடித்தது போல் நிலைமையை புரியவைக்க... இதற்க்கு மேல் தான் இங்கே இருந்தால் அது நாகரிகமாகது என்பதை உணர்ந்த சத்யன் அங்கிருந்து வெளியேறி மாயனிடம் கொஞ்சம் பணத்தை கொடுத்துவிட்டு வீட்டுக்கு கிளம்பினான்

மருத்துவமனையில் இருந்து சத்யன் தன் வீட்டுக்கு போது மணி 12-30 ஆகியிருக்க யாரையும் எழுப்பாமல் தனது அறைக்கு சென்று அமைதியாக படுத்துக்கொண்டான்

அவன் மனம் ரொம்ப தெளிவாக இருந்தது..... அந்த தெளிவை ஏற்படுத்தியது முத்து....

தாலி கட்டிய மனைவியை எப்படி நேசிக்க வேண்டும் என்று சத்யனுக்கு முத்து இந்த ஒரே நாளில் கற்றுக்கொடுத்திருந்தான்....

தீராத காமத்துக்கும் அழகான தாம்பத்தியத்துக்கும் உள்ள வித்தியாசத்தை சத்யனுக்கு ஒரு ஆசானாக இருந்து முத்து தெளிவு படுத்தியிருந்தான்....

சத்யனின் பணம் அந்தஸ்து எல்லாமே முத்துவின் கலடியில் பொசுங்கிப்போனது...

முத்துவின் மன்னிக்கும் மனபக்குவமும் அமுதாவின் வார்தைகளும் சத்யனுக்கு பெரிய சவுக்கடியாக வலித்தது....

தன்னுடைய தகாத உறவால் நேற்று அநியாயமாக ஒரு உயிரே போயிருக்குமே என்று மனப்பூர்வமாய் வருந்தினான்....

நேற்று என்னால் இரண்டு குழந்தைகள் தனது தகப்பனை இழந்து அனாதையாகி இருப்பார்களே....என்று உள்ளத்தில் இருந்து உன்மையாய் வேதனைப்பட்டான்

மான்சி நேற்று சொன்ன வார்த்தைகள் அவன் மனதின் அடியாழத்தில் இருந்துகொண்டு வதைத்து கொஞ்சம் கொஞ்சமாக அவனை கொன்றுகொண்டிருக்க...

தன் புருஷன் இன்னொருத்தியின் வீட்டுக்குள் போக வெளியே அதை பார்த்துக்கொண்டு காத்திருந்த மான்சியின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று சத்யனுக்கு புரிந்தது

வேறு ஒருத்தியாக இருந்தால் இதை எப்படி பெரிய பிரச்சனையாக்கி தன்னை பலபேருக்கு முன்னால் அவமானப்படுத்தியிருப்பாள்....

மான்சி ஏன் அப்படி பொருமையாக இருந்தாள் என்ற சத்யனின் கேள்விக்கு ஒரே பதில்... அவளுக்கு தன்னுடன் வாழ விருப்பமில்லை என்பதுதான்... இது அவனுக்கு தீர்மானமாக தெரியும்

மூன்றுமாதத்துக்கு முன்பு அம்பாசமுத்திரத்தில் தன்னிடம் அண்ணாமலை கொடுத்த ஒரு கடிதத்தின் ஞாபகம் வர சத்யனின் மனம் தன்னிரக்கத்தில் நொந்தது.....

கடைசியில இவளும் மற்றப் பெண்களை போல மனதை ஒருவனுக்கும் உடலை ஒருவனுக்கும் கொடுத்துவிட்டு இரட்டை வாழ்க்கை வாழ்கிறாள் என்று நினைத்து வருந்தினான்

அவள் கேட்டால் அவள் விரும்பும் சுதந்திரமான விடுதலையை கொடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்தான்...

என்னைவிட்டு பிரிந்து போயாவது அவள் மனதுக்கு பிடித்தவனுடன் நல்லபடியாக வாழட்டும் என்று நினைத்தான்

இதை நினைக்கும்போதே அவன் கண்கள் கலங்க இதயம் வேகமாக துடித்தது.... இப்போதுதான் முதல்முறையாக அவன் இதயம் மான்சிக்காக துடிக்கிறது...
வெளியே மழை இடி மின்னலுடன் சோவென கொட்ட.... சத்யன் மனதிலும் கழிவிரக்கத்துடன் ஈரம் கசிய ஆரம்பித்தது

மான்சியுடன் கழித்த அந்த எட்டுநாள் இரவுகள் ஞாபகத்துக்கு வந்தது.... தனது வலிகளையும் வேதனைகளையும் எப்படி பொருத்துக்கொண்டு ஏன் அப்படி இயந்திரம் போல் கிடந்தாள்....

அப்போதெல்லாம் அவள் ஏன் தன்னை ஆசையோடு அணைத்து உறவுக்கு ஒத்துழைக்கவில்லை என்று சத்யனுக்கு இப்போது புரிந்தது....

அதுக்கும் அவன் கண்டுபிடித்த காரணம் அவளுக்கு தன்மேல் எந்தவிதமான் பற்றும் ஏற்ப்படவில்லை என்பதுதான்….

அவளுக்கு தன்னை பிடிக்காததற்க்கு இருக்கும் காரணம் சத்யன் மனதை ரொம்ப வதைத்தது.....

நாளை அந்த கடிதத்தை அவளிடம் கொடுத்துவிட்டு பேசி ஒரு முடிவெடுக்க வேண்டும்... என்று எண்ணியபடி சத்யன் தூங்கிப்போனான்

அன்று அலைந்ததில் அலுப்பில் நன்றாக தூங்கிவிட காலையில் யாரோ கதவை தட்டியதும் தான் எழுந்தான்

எழுந்துபோய் கதவை திறந்து யாரென்று பார்க்க மாயன்தான் நின்றிருந்தான் “என்ன மாயா” என்று சத்யன் கேட்க

“ சின்னய்யா மணி எட்டாயிருச்சுங்க சரி நீங்களே எழுந்திரிப்பீங்கன்னு பார்த்தேன்... இல்லேன்னதும் அதாங்க கதவை தட்டினேன்.... மான்சியம்மா கூட எப்பவும் காலையில ஐஞ்சு மணிக்கே எழுந்திருச்சிருவாங்க இன்னிக்கு என்னான்னு தெரியலை அவங்களும் நல்லா தூங்கறாங்க போல.... கொஞ்சம் எழுப்புங்கய்யா அம்மா கூட்டிட்டு வரச்சொன்னாங்க” என்று மாயன் சொன்னதும்

“என்னது மான்சி இன்னும் மான்சி எழுந்திருக்கலையா” என்று அதிர்ச்சியுடன் கேட்ட சத்யனுக்கு மனம் துணுக்குற அவசரமாக உள்ளே ஓடி மான்சியின் அறையில் பார்க்க... அங்கே கட்டில் காலியாக இருந்தது

அவன் அதிர்ச்சியுடன் உள்ளே ஓடியதைப் பார்த்து மாயனும் அவனை பின்தொடர்ந்து வந்து பார்த்துவிட்டு “ ஐயோ எங்கய்யா மான்சியம்மாவ காணோம்” என்று அலறியபடி பாத்ரூம் பால்கனி என்று அறை முழுவதும் தேடினார்கள் எங்கேயும் மான்சி இல்லை

மான்சியை காணவில்லை என்ற செய்தி சற்று நேரத்தில் வீடு முழுவதும் நெருப்பு போல் பரவ ஆளுக்கு ஒரு பக்கமாக சல்லடைப் போட்டு தேடினார்கள்....

எங்கேயும் அவள் இல்லையென்றதும் சத்யன் தன் நெற்றியில் அறைந்து கொண்டு கலங்கி தவித்தான்

வீட்டைவிட்டு வெளியே போயிருப்பாளோ என்ற நினைப்பில் வாட்ச்மேனை விசாரிக்க.... அவனோ மான்சி எங்கேயும் வெளியே போகவில்லை என்றான்
வீட்டில் இருந்த அனைவருக்கும் தீடிரென திகில் பற்றிக்கொள்ள...

மான்சி முத்துவைப் போல ஏதாவது செய்து கொண்டிருப்பாளோ என்ற சந்தேகம் வர அனைவரும் ஆளுக்கு ஒருபக்கமாக வீட்டைச்சுற்றி இருந்த கிணறு குட்டைகளில் தேட ஆரம்பித்தனர்

சத்யனுக்கு ஏதோ தோன்ற அவசரமாக மாடிப்படிகளில் ஏறி மொட்டை மாடிக்கு ஓடினான்... அங்கே அவன் கண்ட காட்சி அவன் இதயத்தை ஒருநிமிடம் செயழிழக்கச் செய்தது

மான்சி அங்கிருந்த தண்ணீர் டேங்க் பக்கத்தில் சரிந்து விழுந்து கிடக்க நேற்று பெய்த மழையில் அவள் உடை முழுவதும் நனைந்து... மழைநீர் வழிந்து அவள் காலடியில் ஒரு சிறு ஓடைபோல் ஓடிக்கொண்டிருந்தது

சத்யன் “அய்யோ மான்சி” என்று போட்ட கூச்சலில் வீட்டில் இருந்த மொத்தப் பேரும் மாடிக்கு வந்துவிட்டனர்

சுதாரித்த சத்யன் மான்சியின் இதயத்தில் காதை வைத்து கேட்க துடிப்பு பலமாக இருந்தது... அதன்பிறகுதான் சத்யனுக்கு நிம்மதியாக மூச்சே வந்தது...

உடனே அவளை கைகளில் வாரியெடுத்துக் கொண்டு படிகளில் தடதடவென இறங்கிய சத்யன் அவளை தன் அறைக்கு கொண்டு சென்று தன் படுக்கையில் கிடத்திவிட்டு... அவளுடைய ஈரமான உடைகளை மாற்றச் சொல்லி தன் அம்மாவிடம் கூறிவிட்டு வெளியே ஓடினான்




உள்ளுர் பெண் டாக்டர் ஒருவருக்கு போன் செய்து அவசரமாக வரச்சொன்ன சத்யன் மறுபடியும் தன் அறைக்கு வர.... அதற்க்குள் அவளுக்கு உடைகளை மாற்றிவிட்டு ஒரு நைட்டியை அணிவித்திருக்க சத்யன் அவளருகில் உட்கார்ந்து அவள் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டான்... அவள் கைகள் நெருப்பாக சுட்டது

மான்சி கிழிந்த நாராய் கட்டிலில் உயிரற்ற உடல் போல் அசையாது கிடந்தாள்.... சத்யனின் கண்கள் கலங்கியதுல.... எவ்வளவு அழகாக இந்த வீட்டுக்குள் காலடியெடுத்து வைச்சா இப்போ இப்படி கிடக்கிறாளே.... எல்லாம் என்னாலதான் என்று சத்யன் தன் முகத்தில் அறைந்து கொள்ள

சுந்தரமும் கலாவதியும் அவன் கைகளை பிடித்து கொண்டு கண்ணீருடன் “அவளுக்கு ஒன்னுமில்ல சத்யா நேத்து நடந்த பிரச்சனையால கொஞ்சம் அதிர்ச்சியாயிருக்கா அவ்வளவுதான் நீ பயப்படதடா” என்று கலாவதி அவனுக்கு ஆறுதல் கூற அப்போது டாக்டரை அழைத்துக்கொண்டு மாயன் உள்ளே வர

வந்த டாக்டர் “ நீங்கல்லாம் கொஞ்சம் வெளிய இருங்க” என்று சொல்லிவிட்டு மான்சியை பரிசோதித்தார்

சிறிதுநேரத்தில் வெளியே இருந்த அனைவரையும் உள்ளே அழைத்த டாக்டர் முதலில் கேட்க கேள்வி “ நீங்கல்லாம் மனுஷங்க தானா” என்றுதான்

“ என்ன டாக்டர் சொல்றீங்க மான்சிக்கு என்னாச்சு” என்று கலாவதி கலக்கத்துடன் கேட்க

“ என்ன ஆச்சா... ஏம்மா நீங்களும் ஒரு பெண் தானே... இந்தமாதிரி நிலைமையில இந்த பொண்ணை நீங்க இப்படி நடத்தலாம.. ரொம்ப பாதுகாப்பாக இருக்கனும்னு உங்களுக்கு தெரியாதாம்மா” என்று டாக்டர் கோபமாக கேட்க

“அவளுக்கு என்ன மாதிரி நிலைமை டாக்டர்... எங்களுக்கு ஒன்னுமே புரியலையே” என்று மறுபடியும் கலாவதி கேட்க

டாக்டர்க்கு மெதுவாக ஏதுவோ புரிவது போல் இருந்தது... ஓ இந்த பொண்ணு கர்ப்பமாக இருக்கும் விஷயம் வீட்டில் இருக்கறவங்ககளுக்கு தெரியாது போல என்று புரிய

“ இந்த பொண்ணு கிட்டத்தட்ட நாலு மாசத்துக்கு மேல கர்ப்பமாக இருக்கா .... இது உங்க யாருக்கும் தெரியாதா” என்று கேட்க

அத்தனை பேரும் என்னது என்று திகைப்புடன் கேட்க... கலாவதி மகனை திரும்பி பார்க்க... அவன் முகம் சந்தோஷத்தில் பூரித்து போய் “எனக்கு எதுவும் தெரியாதும்மா” என்று உதட்டை பிதுக்கினான்

“என்னங்க இது அதிசயமா இருக்கு உங்க ஒய்ப் கர்ப்பமா இருக்கிற விஷயம் உங்களுக்கே தெரியாதுன்னு சொல்றீங்க” என்று டாக்டர் சத்யனை ஏளனமாக கேட்க... சத்யன் தலையை குனிந்து கொண்டான்

அப்போது மான்சியிடம் அசைவு தெரிய டாக்டர் அவளிடம் போய் “மான்சி இப்போ எப்படிம்மா இருக்கு” என்று அவள் கன்னத்தில் தட்டி கேட்க

“ம்ம்” என்ற மெல்லிய முனங்கல் மான்சியிடம் இருந்து வந்தது

“இங்க பாரு மான்சி கண் திறந்து என்னை பார்த்து நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லு பார்க்கலாம்” என்று டாக்டர் சொன்னதும் மான்சி தன் கண்களை திறந்தாள்

“ ம் வெரிகுட்... சரி மான்சி கடைசியா உனக்கு எப்ப பீரியட்ஸ் வந்ததுன்னு கரெக்டா சொல்லு” என டாக்டர் கேட்க

“ என் கல்யாணத்துக்கு பத்துநாள் முன்னாடி” என்று திக்கித்திணறியபடி மான்சி கூறினாள்

“அப்போ இப்ப நீ எத்தனை மாசம்னு உனக்கு தெரியுமா”

“ம் நாலு முடிஞ்சு ஐஞ்சாவது மாசம்” என்றாள் மான்சி

"அப்போ நீ கர்ப்பம் என்ற விஷயம் உனக்கு தெரியும் தானே" என்று டாக்டர் கேட்க

" ம்ம் தெரியும்" என மான்சி கூறியதும் ... டாக்டர் வேறு எதுவும் அவளிடம் கேட்காமல் கலாவதி அழைத்துக்கொண்டு வெளியே வர மற்றவர்களும் அவர்கள் பின்னாலேயே வந்தனர்

" இதோ பாருங்கம்மா அந்த பொண்ணு மனசுல என்ன பிரச்சனைன்னு தெரியலை தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை உங்க எல்லார்கிட்டயும் மறச்சிருக்கா... ஆனா நீங்க அதை நெனைச்சு இப்போ சந்தோஷப்பட முடியாது ... ஏன்னா அவ இப்ப ரொம்ப வீக்கா இருக்கா... கடுமையான பீவர் வேற இருக்கு... இப்போ அவ இருக்கிற நிலைமையில் பவரான மருந்துகள் எதுவும் குடுக்க முடியாது.... அதனால அவங்களுக்கு அபார்ஷன் ஆகக்கூடிய வாய்ப்பு இருக்கு நீங்க அவங்களை ரொம்ப கவணமாக பாத்துக்கனும்.... இன்னிக்கு எப்படி இருக்குன்னு பார்த்திட்டு நாளைக்கு வேனா திருநெல்வேலி பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போகலாம் ஏதாவது அவசரம்னா என்னோட நம்பருக்கு கூப்பிடுங்க... நான் வர்றேன் " என்று சொல்லிவிட்டு டாக்டர் கிளம்ப

அனைவரும் சந்தோஷப்படக்கூட முடியாமல் மான்சியின் அறைக்கு போனார்கள்... அவள் நன்றாக தூங்கிகொண்டு இருக்க

சத்யன் அவளைவிட்டு நகராமல் அன்று முழுவதும் பக்கத்திலேயே இருந்தான்...

அன்று இரவு சத்யன் ஒரு போர்வையை எடுத்து கீழே விரித்து படுத்துக்கொள்ள... மான்சி கட்டிலில் படுத்திருந்தாள் .... நள்ளிரவில் அவளிடம் இருந்து வேதனையான குரல் வர

சத்யன் சட்டென கண்விழித்து எழுந்து கட்டிலை நெருங்கி மான்சியை பார்க்க அவள் வயிற்றை கையால் பிடித்துக்கொண்டு கதறினாள்

"அய்யோ மான்சி என்ன பண்ணுது சொல்லு மான்சி" என்று சத்யன் கத்தி கேட்க

மான்சி புழுவாய் துடித்து அவன் பிடியில் இருந்து நழுவி கீழே விழுந்தாள்.... சத்யன் குனிந்து அவளை தூக்குவதற்குள் கீழே கிடந்த மான்சியின் கால்களுக்கு நடுவே இருந்து அவளுடைய உதிரம் வெள்ளமாய் பெருக்கெடுத்து வர ...

சத்யனுக்கு எல்லாம் புரிந்து போனது ... முடிஞ்சு போச்சு எல்லாமே முடிஞ்சு போச்சு ... தன் கைகளால் தன் முகத்தில் அறைந்து கொண்டு கூக்குரலிட்டு ஓவென்று சத்யன் கத்த அத்தனை பேரும் அங்கே கூடிவிட்டனர்

சத்யன் போட்ட கூச்சலில் அனைவரும் தூக்கம் கலைந்து ஓடிவர .... கலாவதி மான்சியின் நிலையை பார்த்துவிட்டு அய்யோ என கண்ணீர் விட்டு அழுதுகொண்டே அவசரமாக ஆண்களை வெளியே போகச்சொல்ல.... எல்லோரும் வெளியே போக சத்யன் மட்டும் அங்கேயே இருந்தான்

“ சத்யா கொஞ்சம் வெளிய போப்பா” என்று கலாவதி சொல்ல

“ ம்ஹூம் நான் மான்சிய விட்டு எங்கயும் போகமாட்டேன்” என்று பிடிவாதமான குரலில் கூறிய சத்யன் மான்சியின் அருகில் அமர்ந்து அவள் தலையை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டு அவள் கன்னத்தை தட்டி

“மான்சி இங்க பாரும்மா கண்ணைத்திறந்து என்னை பாரு மான்சி” என்று கதறியபடி அழைக்க

மான்சி வெகு சிரமப்பட்டு கண்களை திறந்து சத்யனை பார்த்து “ எல்லாமே போச்சா... இப்போ என் வயித்துல எதுவுமே இல்லை தானே” என்று தடுமாறியபடி மிக மெல்லிய குரலில் கூற

சத்யனுக்கு என்ன பதில் சொல்வது புரியாமல் குனிந்து அவள் நெற்றியில் தன் உதடுகளை வைத்து அவளை தன் மார்போடு அணைத்து கண்ணீர் விட்டான்
கலாவதி இருவரையும் பார்த்து கலங்கி சத்யனின் தோளில் கைவைத்து

“அவளை விடு சத்யா சுத்தம் பண்ணிட்டு மொதல்ல ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகலாம்” என்றதும்

சத்யன் ஆவேசமாக “ம்ஹூம் நான் இங்கேயே இருக்கேன் நீங்க சுத்தம் பண்ணுங்க இவ என் பொண்டாட்டி தான நான் இங்கதான் இருப்பேன்” என்று சத்யன் பைத்தியக்காரனைப் போல சொன்னதையே திருப்பி திருப்பி சொல்ல

கலாவுக்கு தன் மகனைப் பார்த்து ‘இவனுக்கு புத்தி பேதலிச்சு போச்சா’ என்று நினைத்து “டேய் சத்யா சொல்றதை கேளுடா இன்னும் கொஞ்ச நேரத்தில் மான்சிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகலைன்னா ரொம்ப ஆபத்துடா” என்று கெஞ்சியவள் “மாயா இங்கவா” என்று வெளியே பார்த்து குரல் கொடுக்க

மாயன் உடனே உள்ளே வந்தான்.... “மாயா சத்யனை வெளியே கூட்டிட்டு போ... அப்படியே நம்ம அன்னம்மா கிட்ட உடனே வெந்நீர் வச்சு எடுத்துட்டு வரச்சொல்லு” என்று உத்தரவிட்ட கலாவதி

சத்யனின் மடியில் இருந்த மான்சியின் தலையை வலுக்கட்டாயமாக பிடுங்க... மாயன் சத்யனின் தோளைப் பற்றி தூக்கினான்

சத்யனை ரொம்ப சிரமப்பட்டு தூக்கிய மாயன் “வாங்கய்யா வெளிய போகலாம்.. நம்ம சின்னம்மாவுக்கு நல்லாயிரும் நீங்க பயப்படாம வாங்கய்யா” என்று சத்யனை வெளியே தள்ளிக்கொண்டு போனான்

“இல்ல மாயா அவளுக்கு இந்த நிலைமை வந்ததுக்கு காரணமே நான்தான் மாயா... ஆனா நான் நல்லாதானே இருக்கேன்... அவளுக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குதுன்னு தெரியலை” என்று என்னவோ அவன் பிரச்சனைக்கு மாயனுக்கு விடை தெரியும் என்பதுபோல் மாயனின் முகத்தை பார்த்தபடி சத்யன் கேட்க

மாயனுக்கு சத்யனை பார்க்க பரிதாபமாக இருந்தது ச்சே எப்படி தலை நிமிர்ந்து திமிராக நடப்பவன் ஒரே நாள்ல பைத்தியக்காரன் போல ஆயிட்டானே என்று மாயன் வருந்தினான்

சிறிதுநேரத்தில் மான்சியை இரண்டு பெண்கள் கைத்தாங்கலாக வெளியே அழைத்து வர.. சத்யன் வேகமாக மான்சியின் அருகே போய் அவளை தன் கைகளில் தூக்கிகொண்டு காருக்கு போனான்

சத்யனுக்கு மான்சி நிலைமை ரொம்ப மோசமாக இருப்பது போல் இருந்தது... மாயனை காரை ஓட்டச்சொல்லி விட்டு இவன் பின் சீட்டில் உட்கார்ந்து மான்சியின் தலையை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டு அவள் முகத்தை பார்த்தான்

மான்சியின் முகம் ரத்தப்பசையற்று வெளுத்து போயிருக்க... சுத்தமாக நினைவற்று கிடந்தாள்....

சத்யன் காரில் கலாவதி பின்புறம் சத்யனுடன் ஏறிக்கொள்ள... சுந்தரம் முன்னே மாயனுக்கு பக்கத்தில் உட்கார்ந்தார்... கார் கிளம்பி வேகமெடுக்க... சத்யன் மான்சியின் உடல் குலுங்காமல் அவள் இடுப்புக்கு அடியில் கைவிட்டு அவளை ஒருக்களித்தவாறு திருப்பி தன் வயிற்றோடு அணைத்துக்கொள்ள... கலாவதி மான்சியின் கால்களை தன் மடியில் வைத்துக்கொண்டாள்

கார் படுவேகமாக திருநெல்வேலியை நோக்கி போக... சத்யன் மான்சியின் இடுப்பில் இருந்த தனது கையில் ஈரமாது போல் இருக்க... வெளிச்சத்தில் கையைப் பார்த்வன் “அம்மா இங்க பாருங்களேன்” என்று அலற... கலாவதி அவன் கையை பார்த்தாள்

சத்யன் கையெல்லாம் மான்சியின் உதிரம் வழிந்தது... எந்த கைகளில் அவன் குழந்தை தவழ வேண்டுமோ அந்த கைகளில் அவன் குழந்தை கரைந்து உதிரமாய் வழிந்தது...

“ஒன்னுமில்ல சத்யா பயப்படாதே இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு போயிரலாம்” என்று குழந்தைக்கு சொல்வதுபோல் சத்யனுக்கு சொன்னாள்


மருத்துவமனையின் வாசலில் கார் நின்றதும் சத்யன் ஸ்ட்ரச்சர் வருவதற்கு முன்பே மான்சியை கைகளில் ஏந்திக்கொண்டு உள்ளே ஓடிய சத்யனை அங்கிருந்த அனைவரும் வேடிக்கை பார்த்தனர்

மான்சியை மருத்துவமனையில் அனுமதித்த சத்யன் அங்கேயே தவம் கிடந்தான்... ஒரு மருத்துவக்குழுவே மான்சியை கவணிக்க... அதிக உதிரப்போக்கு ஏற்ப்பட்டதால்... அவளுக்கு நிறைய ரத்தம் தேவைப்பட்டது....

ரத்தவங்கிகளில் இருந்து பெறப்பட்ட ரத்தம் மான்சிக்கு செலுத்தப்பட்டது
மான்சிக்கு நினைவுதிரும்பவே ஐந்துநாள் ஆனது...
அதுவரைக்கும் சத்யன் வீட்டுக்கே போகாமல் அவளருகிலேயே இருந்தான்.... மான்சியின் நிலைமை அண்ணாமலைக்கு தெரிவிக்கபட்டு அவரும் ராணியும் அங்கே வந்துவிட்டனர்

மான்சி தனது கால்களால் நடந்து வீட்டுக்கு வர பதினைந்து நாள் ஆனது.... சத்யன் தனது கட்டிலில் மான்சியை படுக்கச் சொல்ல..... அவள் தனது அறையிலேயே தங்கிக்கொள்வதாக கூறி மறுத்துவிட்டாள்

சத்யன் இப்போதெல்லாம் அதிகநேரம் வீட்டில் இருந்தான்... மான்சி எங்கே போனாலும் அவளை பின்தொடர்ந்தான்...
எப்படித்தான் அவளை தொடர்ந்து சென்றாலும் அவள் இவனை கவணிக்கவில்லை...
விரக்த்தியின் உச்சத்தில் இருப்பவள் போல் சூன்யத்தை வெறித்தபடி உட்கார்ந்திருப்பாள்
அவளின் அந்த ஜீவனிழந்த கண்களை பார்த்து சத்யன் ரொம்ப வேதனைபட்டான்....
அவள் தன்னை சட்டை செய்யாமல் அலட்சியப்படுத்துகிறாள் என்று நினைத்தான்....
அந்த அலட்சியத்தின் காரணமும் அவனுக்கு புரிந்தது,,,, அவளுக்கு இப்போது என்ன தேவை என்பதும் அவனுக்கு புரிந்தது

அன்று இரவு சத்யன் தனது பீரோவில் தேடி அண்ணாமலை கொடுத்த கடிதத்தை எடுத்துக்கொண்டு மான்சியின் அறைக்கு போனான்...

மான்சி தூங்காமல் பால்கனியில் இருந்த சோபாவில் உட்கார்ந்து இருட்டை வெறித்துக்கொண்டு இருக்க

சத்யன் அவளருகே போய் “மான்சி” என்று அழைக்க....

திடீரென கேட்ட குரலால் திடுக்கிட்டு திரும்பிய மான்சி சத்யனைப் பார்த்ததம் சோபாவில் இருந்து எழுந்தாள்

“பரவாயில்லை மான்சி உட்காரு” என்று சத்யன் சொல்ல





அவன் சொன்னது காதில் விழாதது போல் மான்சி நின்றுகொண்டே இருந்தாள்.... காரணம் அங்கே ஒரு இருக்கைதான் இருந்தது... அதில் அவள் உட்கார்ந்தால் சத்யன் எங்கே உட்காருவான் என்ற எண்ணம்தான்

அதை புரிந்துகொண்ட சத்யன் “மான்சி நான் உன்கூட கொஞ்சம் பேசனும் ள்ள போய் பேசலாமா.... ஏன்னா இதுக்கு கீழே அப்பாவோட ரூம் இருக்கு நாம பேசறது அப்படியே கேட்க்கும் அதனாலதான் சொல்றேன்” என்ற சத்யன் அவளின் பதிலுக்காக காத்திருக்க

சிறிதுநேர அமைதிக்கு பிறகு “என்கிட்ட உங்களுக்கு பேசறதுக்கு என்ன இருக்கு” என்றாள் மான்சி

பழைய சத்யனாக இருந்திருந்தால் இன்னேரம் என்னடி திமிரா என்று எகிறியிருப்பான் ஆனால் இப்போது இருக்கும் சத்யனுக்கு அவள் வார்த்தை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை

அமைதியாக அவள் முகத்தையே பார்த்த சத்யன் தன் கையில் வைத்திருந்த கவரை அவள் முன் நீட்டி “இது விஷயமா பேசனும் மான்சி” என்று சொல்ல

அவள் அந்த கவரை உற்று பார்த்துவிட்டு எந்த அதிர்வும் இல்லாமல் “ ம் பேசலாம்” என்று ஒரு வார்த்தை மட்டும் சொல்லிவிட்டு உள்ளே போனாள்

அவளை பின் தொடர்ந்த சத்யன் அவள் கட்டிலில் உட்கார இவன் அங்கிருந்த ஒரு சேரை இழுத்து அவள் எதிரில் போட்டு உட்கார்ந்தான்

யாருக்கு மான்சி ? - அத்தியாயம் - 11

“சொல்லுங்க என்ன பேசனும்... இந்த கவரை யார் கொடுத்தாங்க” என்றாள் மான்சி அவள் குரலில் முன்பிருந்த துடிப்பு சுத்தமாக இல்லை

“ மூணுமாசம் முன்னாடி ஒருவேலையா பாபநாசம் போயிருந்தேன் அப்போ உன் மாமா அண்ணாமலையை பார்த்தேன் அவர்தான் இதை உன்கிட்ட கொடுக்கச் சொல்லி கொடுத்தார்” என்று சத்யன் அவள் முகத்தை பார்த்துக்கொண்டே கூற

“சரி அதை ஏன் இவ்வளவு நாள் கழிச்சு இப்போ கொண்டுவந்து கொடுக்கிறீங்க” என்றாள் மான்சி

“அப்போ குடுக்கனும் தோனலை இப்போ தோனிச்சு அதான் எடுத்துட்டு வந்தேன்” என்ற சத்யன் அங்கிருந்த ஜக்கில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்துவிட்டு ஜக்கை இருந்த இடத்தில் வைத்துவிட்டு வந்து

“ மான்சி நான் அப்போவே இந்த லட்டரை பிரிச்சு படிச்சிட்டேன்.... அடுத்தவங்களுக்கு வர்ற லட்டரை படிக்கிறது தப்புதான்.... அது எனக்கு அப்போ தோனலை....
மான்சி இந்த லட்டர் எழுதியிருக்கிற ரகுவும் நீயும் ஒருத்தரையொருத்தர் விரும்பியிருக்கலாம்....
அதை மறைச்சோ இல்லை மறந்தோ நீ என்கூட வாழனும்னு அவசியமில்லை மான்சி... நீ எப்ப வேனும்னாலும் ரகுவை தேடிப்போகலாம்...
அதுக்கு நீ என்கிட்ட விடுதலை கேட்டாலும் நான் தருவதற்கு தயரா இருக்கேன்.....



பிடிக்காத ஒருத்தன் கூட சேர்ந்து வாழ்ற இந்த நரக வாழ்க்கை இனிமே உனக்கு வேனாம் மான்சி....
நீ எப்ப வேனும்னாலும் இங்கிருந்து போகலாம் அதனால எந்த பிரச்சனை வந்தாலும் அதை நான் சமாளிச்சிக்கிறேன்” என்று நீளமாக பேசிவிட்டு அவள் பதிலை எதிர்பார்த்து சத்யன் நின்றான்

அவ்வளவு நேரம் தலைகுனிந்து இருந்த மான்சி இப்போது அவனை நிமிர்ந்து பார்த்து "அப்போ நான் இங்கே இருக்க வேனாம் போன்னு சொல்றீங்களா" என்றாள்

"இல்ல நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை... பிடிக்காத இந்த வாழ்க்கை உனக்கு வேண்டாம்..... விருப்பமில்லாத இந்த பந்தத்தை நீ எந்த கட்டாயத்தினாலும் அனுபவிக்க வேண்டாம்ன்னுதான் அப்படி சொன்னேன் மான்சி"

" உங்களுக்கு எப்படி தெரியும் இது எனக்கு பிடிக்காத பந்தம்னு .... உங்களுக்கு ஒரு உன்மை சொல்லட்டுமா... எனக்கு சின்னவயசுல இருந்தே எனக்கு சொந்தமானதை அடுத்தவங்களுக்கு விட்டுகொடுக்க மாட்டேன் .... என் அப்பா என் அம்மாவை மறந்த ரெண்டாவது கல்யாணம் பண்ணிகிட்டு வந்தபிறகு நான் அவரை அப்பான்னு கூப்பிடுறதையே விட்டுட்டேன்.. ... என் அம்மாவோட ரூமுக்குள்ள இருந்து அவங்களோட கொஞ்சி பேசுற சத்தம் கேட்டது அது மட்டும்தான் காரணம்....

"முதலில் எனக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லை தான்.... ஆனா உங்களோட ஒருவாரம் சேர்ந்து வாழ்ந்த பிறகு உங்க முரட்டுத்தனமும் வேகமும் எனக்கு ரொம்ப பயத்தை உண்டுபண்ணாலும் எனக்கு அது பிடிச்சிருக்கா பிடிக்கலையான்னு கூட என்னால புரிஞ்சுக்க முடியாம இருந்தேன் .... அப்புறம்தான் அன்னிக்கு நம்ம ரெண்டுபேருக்கும் பிரச்சனை வந்ததே அன்னிக்கு அண்ணாமலை மாமா வந்து இதோ போல ஒரு லட்டரை எடுத்துட்டு வந்து என்கிட்ட குடுத்தார்.... அதுல ரகு என்னை பத்தி தன்னோட காதலை பத்தி விரிவா சொல்லியிருந்தார்.... எனக்கு அதை படிச்சுட்டு ரொம்ப வேதனையா இருந்தது .... ரொம்பநேரம் கண்ணீர்விட்டு அழுதேன் .... அப்பதான் நீங்க வந்து வற்புறுத்தி கூப்பிட்டீங்க நானும் வரமுடியாதுன்னு சொன்னேன் அப்புறம் நீங்க ரொம்ப கோபமா பேசிட்டு போய்ட்டீங்க .... நீங்க போனதுக்கப்புறம் தான் என் மனசே எனக்கு புரிஞ்சது ரகுவோட கடிதம் மறந்துபோச்சு நீங்க பேசினது மட்டும்தான் ஞாபகம் வந்தது ... நான் இல்லாம உங்களால இருக்க முடியாது எப்படியும் நீங்க வந்து என்னை தூக்கிட்டு உங்க கட்டில்ல போடுவீங்க அணைச்சுப்பீங்க அப்படியெல்லாம் நெனைச்சு ரொம்ப ஏங்கிபோய் உங்களுக்காக காத்திருந்தேன்.... அப்பதான் என் மனசே எனக்கு புரிஞ்சது நான் உங்களைவிட்டு பிரியமுடியாதுன்னு நெனச்சேன்...மறுநாளும் உங்களுக்காக ரொம்ப ஆசையோட ஏக்கத்தோடு காத்திருந்தேன் "

என்று மான்சி சொல்லிகொண்டு இருக்கும் போதே சத்யன் எழுந்து அவளை நெருங்கி அவள் தோள் பற்றி தூக்கி நிறுத்தி தன் மார்பில் சாய்த்து "மான்சி இதெல்லாம் எனக்கு தெரியாம போச்சே ஆனா இனிமே உன்னைவிட்டு எங்கேயும் போகமாட்டேன் மான்சி " என்று சத்யன் சொல்ல

தன் பலமுழுவதும் திரட்டி அவனை விலக்கித் தள்ளிய மான்சி " ச்சீ இன்னும் அந்த உடம்பு சுகத்துக்காக உங்களை நினைச்சு ஏங்கின மான்சின்னு நெனைச்சீங்களா ... இப்போ நான் வேற மான்சி ... என்னால எதையும் மன்னிக்கவும் முடியாது மறக்கவும் முடியாது " என்று கூறியவள் வேகமாக பால்கனியில் போய் உட்கார்ந்து கொண்டாள்


மான்சி அப்படி சொல்லிவிட்டு போய் பால்கனியில் உட்கார்ந்துகொண்டதும் சத்யன் அவள் பின்னாலேயே வந்து

“ மான்சி நீ சொல்லறது எனக்கு புரியலை ... எனக்காக ஏங்கினேன் சொல்ற அப்பறமா ஏன் இப்படி உதறித்தள்ளிவிட்டு வர இதிலே எது உன்மை மான்சி” என கேட்க

வெடுக்கென் அவனை திரும்பிப்பார்த்து “ ம் ரெண்டுமே உன்மைதான்.... அன்னிக்கு இருந்த மான்சிக்கு இவன் நம்ம புருஷன் இவனை அணைச்சுகிட்டு படுத்துக்கனும்...
இவனோட சல்லாபிக்கனும் அப்படிங்கற ஆசையெல்லாம் இருந்துச்சு.. ஆனா இப்போ உங்களைப்பார்த்தாலே அருவருப்பா இருக்கு....
உன்மையை சொல்லனும்னா நான் உங்க முகத்தை பார்த்து பேசினா இப்போ இருக்கிற இந்த முகம் என் மனசுல வரவேயில்லை...
அன்னிக்கு அமுதாக்கூட வேகவேகமாக உற்ச்சாகத்தோடு செக்ஸ் பண்ணிகிட்டு இருந்த அந்த முகம்தான் ஞாபகம் வருது....
அப்படி ஞாபகம் வரும்போதெல்லாம் அன்னிக்கு மாதிரியே வாந்தியும் வருது...
தினமும் ஒவ்வொரு முறையும் உங்க முகத்துக்கு முன்னால நான் வாந்தியெடுத்து அதை நிரூபிக்கனும்னு நெனைக்கிறீங்களா” என்று சத்யனைப் பார்த்து மான்சி நேருக்குநேர் கேட்டதும்
சத்யன் மனம் நோக தன்மேல் உருவான அருவருப்பில் கூனிக்குறுகிவிட்டான்... சிறிதுநேரம் தலைகவிழ்ந்து நின்றவன் பிறகு “ சரி மான்சி நீ சொல்றதை நான் ஒத்துக்கிறேன்...
அதனாலதான் சொல்றேன் நீ ஏன் இந்த அருவருப்பான என்னை சகிச்சுக்கிட்டு இங்கே இருக்கனும்....
நான் உனக்கு விவாகரத்து குடுத்துறேன் நீ உன்னை விரும்புற இந்த ரகுவையே மேரேஜ் பண்ணிக்க...
அதிலே எனக்கு எந்த வருத்தமும் கிடையாது... நான் அதுக்கு தயராகத்தான் இருக்கேன் மான்சி “ என்று சத்யன் வருத்தமுடன் கூறினான்

மான்சி உடனே பதிலடி கொடுத்தாள் “ஏன் யாரோட பொண்டாட்டியாவது மறுபடியும் கிடைச்சுட்டாளா....
ஆனா எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லை... இதோ இந்த பெட்ரூம்லயேக் கூட கூட்டிட்டு வந்து படுக்க வைச்சுக்கங்க....
நான் அதுக்காக ஏங்கி வருந்த மாட்டேன்” என்று எகத்தாளமாக மான்சி சொல்ல

இப்போது சத்யனுக்கு கோபம் வந்தது ஆனால் கீழே அப்பா இருக்கிறார் என்பதை உணர்ந்து மான்சியை நெருங்கி அவள் கைகளை பற்றி அறைக்குள் இழுத்துவந்து கட்டிலில் தள்ளியவன் அவள் அருகே இடுப்பில் கைவைத்து கொண்டு

“ என்ன மான்சி நான் எவ்வளவோ பொறுமையாக பேசுரேன் நீ என்னை மட்டம் தட்டிக்கிட்டே இருக்க...
ஆமா நான் இன்னொருத்தன் பொண்டாட்டியை வச்சிருந்தேன் தான்...
அதுதான் இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சுபோச்சே இன்னும் நீவேற அதை சத்தம் போட்டு சொல்லனுமா....
இவ்வளவு ரோசா பேசுற நீ இதுக்கு என்னடி பதில் சொல்லப்போற... நீயும் என்கூட ரெட்டை வாழ்க்கை தானே வாழ்ந்திருக்கே...
அதை ஒத்துக்க மனசில்லாம என்னோட குற்றத்தையே மறுபடியும் மறுபடியும் சொல்லி நீ தப்பிச்சுக்கலாம்னு பார்க்காதே....
நான் பொய்னன்னா அப்புறமா ஏன் உனக்கு இந்த லட்டர் வந்தது... நீ ரகுவை காதலிச்சது உன்மைதானே ” என்று சத்யன் கோபமாக கேட்க

அவன் என்னதான் நான் உனக்க விவாகரத்து தர்றேன் நீ போய் ரகுவிடம் சேர்ந்து வாழுன்னு சொன்னாலும்... தன் மனைவி இன்னொருத்தனை காதலிச்சா என்பதை ஏற்றுக்கொள்ளாதது அவன் பேச்சிலேயே தெரிந்தது

“இப்போ நீங்க என்ன சொல்ல வர்றீங்க.. நான் ரகுவை காதலிச்சதால நீங்க செய்த இந்த தப்பை மறந்து உங்களோட வாழனும்னா... இல்லை நீ இன்னொருத்தனை காதலிச்சவ அதனால எனக்க வேண்டாம் நீ போயிருன்னு சொல்றீங்களா” என மான்சி நிதானமாக சத்யனை கேட்க

“ ஆமா அப்படித்தான் வச்சுக்க... ஒன்னு என்கிட்ட டைவர்ஸ் வாங்கிகிட்டு ரகுவோட போய் சேர்ந்துரு... இல்லை எல்லாத்தையும் மறந்து என்கூட சேர்ந்து வாழு... ரெண்டில் ஒன்னு முடிவு பண்ணி சொல்லு மான்சி” என சத்யன் தீர்மானமாக கேட்க

மான்சி நிமிர்ந்து உட்கார்ந்தாள் “ நான் என்ன முடிவு பண்றது...கடைசியா நாம இந்த விஷயத்தை பத்தி தெளிவா பேசுறது நல்லது... தயவுசெய்து குறுக்கே பேசாம நான் சொல்றதை கேளுங்க அப்பதான் உங்களுக்கு புரியும்.... இப்போ என்னை ரகுகிட்ட போயிடுன்னு சொல்றீங்களே என் மனசில ரகுவை பத்தின எந்த விஷயமும் இல்லை தெரியுமா”...

“இன்னும் கேட்டா நான் அவனை காதலிக்கவே இல்லைன்னு கூட சொல்லுவேன்... என்ன அப்படி நம்பாம பார்க்கிறீங்க நான் சொல்றது உன்மை”...

“நான் காலேஜ்ல படிச்சப்போ ரகு அவர் தங்கை ரேகாவை கொண்டுவந்து விட வருவார் அப்போ அவர் கேட்கிட்ட நின்னு பார்ப்பார் நானும் பார்ப்பேன் ... மத்தபடி நான் ஒருநாள் கூட அவர் வரலைன்னு ஏங்கி காத்திருந்ததே இல்லை... நான் என் படிப்பு உண்டு நான் உண்டுன்னு இருப்பேன்.... அவரை பார்க்கிற நேரம் தவிர மற்ற நேரத்தில் அவருடைய ஞாபகம் கூட எனக்கு வந்ததில்லை”....

“என் அப்பா அம்மாவை பிரிஞ்சு நான் கிட்டத்தட்ட பத்து வருஷமா தனிமையில ஹாஸ்டல்லயே இருந்தேன் ...

"தனிமை உணர்ந்து வேதனை படும் அந்தமாதிரியான நேரத்தில் ரகுவோட பார்வையும் அவர் எனக்காக காத்திருந்ததும் பார்த்து நமக்காகவும் காத்திருக்க ஒருத்தர் இருக்காரே அப்படின்னு மனசுக்கு ரொம்ப இதமா இருந்துச்சு ....

"ஆனா அவரை கல்யாணம் பண்ணிக்கனும் அவர் கூட சேர்ந்து வாழனும் அப்படியெல்லாம் நான் ஒரு நாள் கூட கற்பனை பண்ணி பார்த்ததில்லை...

“ஒருநாள் ஐஸ்கிரீம் பார்லருக்கு ரேகா கூட போயிருந்தப்ப இன்னிக்கு என்ன நாள் தெரியுமான்னு ரகு கேட்டார்... எனக்கு தெரியலைன்னு சொன்னேன்... உன்னை நான் முதன்முதலாக சந்திச்ச நாள்ன்னு சொன்னார்... எனக்கு அப்பவே நாம ரகுவை உன்மையா காதலிக்கிறேனா இல்லையான்னு சந்தேகம் வந்துச்சு”

“அன்னிக்கு மாமா ரகுவோட லட்டரை குடுத்தப்ப கூட... உன்மையாவே இப்படி ஒரு மனுஷனை நம்ப வச்சு கழுத்தறுத்துட்டமேன்னு தான் அப்படி அழுதேனே தவிர... அவர் விட்டு இப்படி கல்யாணம் பண்ணிகிட்டேனேன்னு வருந்தவில்லை....

"நீங்க என்கூட சண்டை போட்டுட்டு போன அடத்த நிமிஷமே நான் ரகுவை பத்தின அத்தனையும் மறந்துட்டேன்”...

"அன்னிக்குத்தான் என் மனசே எனக்கு புரிஞ்சுது... அந்த ஒரே நாள்ல நான் உங்களுக்காக ஏங்கித்தவிச்சு ரொம்பவே நொந்து போனேன்.... என் வாழ்க்கையில் அந்த மாதிரி கொடுமையான தனிமையை பீல் பண்ணதே இல்லை... ஒரு நைட் முழுக்க உங்க நெனைப்பிலேயே வெந்துபோனேன்”....

“ஆனா மறுநாள் உங்களோட சுயரூபம் தெரிஞ்சப்ப.... உங்க மேல எனக்கு இருந்த ஏக்கம். தவிப்பு. ஆசை.,அன்பு, எல்லாத்தையும் குழி தோண்டி புதைச்சிட்டேன்...

"இப்போ அதையெல்லாம் புதைச்ச இடத்தில் பெரிய மரமே வளர்ந்து போச்சு... அந்த மரத்தை நீங்க வெட்ட முயற்சி பண்ணாலும் அது மறுபடியும் துளிர்விடத்தான் செய்யும்....அதனால நாம இனிமேல் அதை பத்தி பேசறதை விட்டுரலாம்”

“எல்லாத்தையும் மறந்து என்கூட சேர்ந்து வாழுன்னு சொன்னீங்க அதவும் என்னால முடியாது.... உங்களோட தகாத உறவுக்கு ஒரு பலி கொடுக்கவேண்டியிருந்தது அது நானா முத்துவா என்ற போட்டியில் சம்மந்தமேயில்லாமல் என் குழந்தை பலியாயிடுச்சு... அத்தோட நமக்குள்ள இருந்த எல்லாமே முடிஞ்சுபோச்சு”...

“உங்ககூட சேர்ந்து வாழததுக்கு நான் இனிமேலும் எதுக்காக இங்கே இருக்கனும்னு நெனைச்சீங்கன்னா அதை நீங்களே முடிவு பண்ணிக்குங்க....
நீங்க என்னை இங்கருந்து அனுப்பினா நான் நிச்சயமா ஒரு விடுதியில தங்கி ஏதாவது ஒரு வேலையை தேடி பொழைச்சுக்குவேன்...
வேற யார்கிட்டயும் போகமாட்டேன்...
இனிநீங்க என்னை அனுப்புறதா வேண்டாமான்னு நிதானமா யோசிச்சு காலையில சொல்லுங்க.... என்னால இதுக்கு மேல பேச முடியலை தூங்கனும் ப்ளீஸ்” என்று மான்சி சிறு கெஞ்சலுடன் முடிக்க

“சரி மான்சி நீ தூங்கு ஆனா எனக்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் கிளியர் பண்ணிடு நான் போயிர்றேன் அப்புறமா தூங்கு” என்று சத்யன் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியபடி சொல்ல

“ம் கேளுங்க” என்றாள் மான்சி

“ நீ ரகுவை பத்தி சொன்னதை நான் ஏத்துக்கிறேன் நம்புறேன்.... ஆனா எனக்காகத் துடிச்சேன் தவிச்சேன் ஏங்கினேன் அப்படின்னு நீ சொல்றதை என்னால நம்ப முடியலை மான்சி” என்று சத்யன் நிதானமாக கூற




“ ஏன் நம்பமுடியலை... ஒருவேளை உங்க பணத்துக்காகத்தான் நான் வாழ்ந்தேன் உங்ககூட படுத்தேன்னு சொல்லப்போறீங்களா” என்று மான்சி நக்கலாக கேட்க*

உன்னுடைய நக்கல் பேச்சு என்னை ஒன்றும் செய்யாது என்பதுபோல அதே அலட்சியத்துடன் கைகட்டி நின்றபடி “ அது அப்போ இருந்த சத்யன் அப்படி சொன்னான்... இப்போ அப்படியில்லை நீ எப்படிப்பட்டவன்னு நான் புரிஞ்சு திருந்திட்டேன்.... ஆனா அதுக்காக நான் கொடுத்த விலை என்னோட உயிரிலிருந்து உருவான என் குழந்தை”....என்ற சத்யன் கட்டியிருந்த கைகளை பிரித்து தன் முகத்தை அழுத்தி துடைத்துக்கொண்டான்....

ஒருவேளை அழுகிறானோ என மான்சி நினைக்க.... மறுபடியும் தொண்டையை கனைத்துக்கொண்டு ஆரம்பித்தான்

“ நான் சொல்ல வந்ததே வேற மான்சி.... நீ எனக்காக ஏங்கி தவிச்சது உனெமையா இருந்தா நான் அமுதா வீட்டுக்கு போறதை ஏன் தடுக்கலை...?...
நான் அவ வீட்டுக்கு போறதை ஏன் தினமும் நின்னு வேடிக்கைப் பார்த்த...?...
உன்மையாவே நீ என்னை நேசித்து கணவனா ஏத்துகிட்டு இருந்திருந்தால் ஏன் என்னை அமதா வீட்டுக்கு போறதை தடுத்து நிறுத்தி என்னை திருத்தி உன் வழிக்கு கொண்டு வர முயற்சிக்களை....?

" உன்னோட இந்த செயல் எப்படியிருக்குன்னா ..ச்சே இவன் எங்கயாவது எவகிட்டயாவது ஒழிஞ்சு போகட்டும் நம்மளை நிம்மதியா விட்டாப் போதும்ங்கற மாதிரி இருக்கு மான்சி”.. என்று சத்யன் நிறுத்த

“இல்ல இல்ல சத்தியமா நான் அப்படி நினைக்கலை என்னால அப்ப எதுவும் சிந்திக்க முடியலை அதான் உன்மை” என மான்சி வேகமாக மறுத்து பேச ...

"இல்ல மான்சி நீ சொல்றதை என்னால ஒத்துக்கொள்ள முடியாது...
" மூணுமாசமாவா உன்னால சிந்திக்க முடியாம அவ வீட்டுக்கு அனுப்பிட்டு கைகட்டி நின்னு வேடிக்கைப் பார்த்த ...
"அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் ஒரு உன்மையான பொண்டாட்டி என்ன பண்ணியிருப்பாள் தெரியுமா...
"நான் அமுதா வீட்டுக்குள்ளே போனவுடனேயே வீட்டு கதவை தட்டி எங்களை வெளியே இழுத்து வந்து எங்க ரெண்டுபேரையும் கொலை செய்திருப்பாள்...
"தன்னோட புருஷனை இன்னொருத்திக்கு விட்டுகொடுத்துட்டு சும்மா நின்னு வேடிக்கை பார்த்திருக்க மாட்டாள்....
"இல்லை நான் மென்மையானவள் ரொம்ப பயந்தவள் என்னால கொலையெல்லாம் செய்யமுடியாது அப்படின்னு நீ சொன்னா.. "என்னை உன் அன்பால திருத்த முயற்சி பண்ணிருக்கனும் ...
"என்னால செக்ஸ் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாதுன்னு உனக்கு தெரியும்... அப்போ நீ என்ன பண்ணியிருக்கனும் உன் அழகால என்னை மயக்கி என்னை உன் காலடியில விழவைத்து வேடிக்கை பார்த்திருக்கனும்...
"இப்படி உன் அன்பை காட்ட எந்த முயற்சியுமே பண்ணாம நீ ஏங்கினே தவிச்சுப் போன அப்படின்னு சொல்றதை நான் எப்படி நம்புறது மான்சி...

" நீ இதை பத்தி நல்லா யோசிச்சு எனக்கு காலையில ஒரு பதிலைச் சொல்லு... இல்லை நிரூபிச்சு காட்டு... ஆனா மறுபடியும் பொய் மட்டும் சொல்லாதே"... என்ற சத்யன் அவளை நெருங்கி அவள் கண்களை பார்த்துகொண்டே அவள் கீழுதட்டை தன் விரல்களால் தடவி " ஏன்னா இந்த அழகான உதடுகள் பொய் பேசுவதை நான் விரும்பலை மான்சி..என்று சத்யன் கூறிவிட்டு தனது அறைக்கு போக

தன் உதட்டை தடவிய அவன் விரல்களை தட்டிவிடக் கூட தோன்றாமல் மான்சி விக்கித்துப் போய் அமர்ந்திருந்தாள்



" ஒன்று நீ பேசு அல்லது...

" உன் விழிகள் பேசட்டும்...

" இருவரும் ஒரே சமயத்தில்....

" பேசினால்

" நான் எப்படி கேட்பது

" மூன்றாவது கண்ணால்....

" பரமசிவன் செய்ததை ...

" நீ உன் கடைக்கண்ணாலேயே...

" செய்துவிடுகிறாயே...

" நீ என்னை சுட்டெரிப்பதைதான்

" சொல்கிறேன் அன்பே..!

சத்யன் அவன் அறைக்கு போனதும் மான்சிக்கு ஒன்றுமே புரியாமல் உட்கார்ந்திருந்தாள் ...

சத்யனின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது .....சத்யன் கேட்ட கேள்விகளை அவள் மனமே அவளிடம் திருப்பிக்கேட்டது

அப்படின்னா நான் அந்த ஒருவார உடல் சுகத்துக்காகத்தான் ஏங்கினேன்னா .... மற்றபடி என் புருஷன் என்ற பாசம் நேசம் என் மனதில் இல்லையா...

அவனக்கு மட்டும்தான் செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது என்று நினைத்தால் எனக்குக்கூட அதே செக்ஸ் உணர்வுதான் அன்று அவனை நாடி தேடி அலைந்ததோ..

அப்படின்னா நான் தாலிகட்டிய புருஷன் மேல் அன்பு ஆசை என்று சும்மா ஒரு கௌரவப் போர்வையை போர்த்திக்கொண்டு நாடகம் ஆடுகிறேனா....

என்னை பற்றி எனக்கே உணர்த்திவிட்டு போகிறானே இதில் எது உன்மை... என்று மனம் கலங்க அவள் தன்னைப்பற்றிய சுயசிந்தனையில் ஈடுபட்டிருந்தாள்

அப்போதுதான் அவளுக்கு முக்கியமாக ஒன்று ஞாபகத்துக்கு வர முகம் பளிச்சென்று ஆனது

இவன் என்னை பற்றி சுற்றிக்காட்டியது எல்லாம் பொய்... அன்று முத்து வந்தபோது கூட அய்யோ இவன் மாட்டிக்கொள்ளப் போகிறானே என்றுதானே கண்ணீர் விட்டேன்....
எப்படியாவது வெளியே வரவேண்டும் என்று சிறிது நேரம் தவித்தேனே

அதெல்லாம் வெறும் வேசமா இல்லையே அன்று நான்விட்ட கண்ணீர் நிஜம்

அப்புறம் முத்துவை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்ற போது இவனுக்கு எந்த அவமானமும் நேரக்கூடாது என்று மொட்டைமாடியில் உட்கார்ந்து இரவெல்லாம் அழுதது பொய்யா அதனால் தானே என் வயிற்றுக் குழந்தையைக் கூட இழந்தேன்...

அவன் என்னை குற்றவாளியைப் போல் கேள்விகேட்டு மடக்கிய போது நான் ஏன் இதையெல்லாம் சொல்ல மறந்தேன் என்று தன்னையே நொந்தாள்...

என்னையா ஏமாற்றுக்காரி என்றாய் இரு இதோ வர்றேன் என்று அவன் அறைக்கு செல்லும் இடைக்கதவை தள்ளித்திறந்து கொண்டு உள்ளே போனாள்


அங்கே சத்யன் வெறும் சாட்ஸ்ஸுடன் கட்டிலில் கவிழ்ந்து ஒருகாலை நீட்டி மறுகாலை மடக்கி மடக்கிய காலுக்கு கீழே ஒரு தலையனையும் பக்கதில் ஒரு தலையனையையும் வைத்துகொண்டு கிட்டத்தட்ட ஒரு பெண்ணை அணைத்தபடி தூங்குவதுபோல் படுத்திருக்க...
அவன் முகம் மான்சியின் பக்கமாக திரும்பியிருக்க அவன் உதடுகள் லேசாக விரிந்து அதிலிருந்து கோடாக உமிழ்நீர் வழிந்து தலையனையை லேசாக நனைத்திருந்தது...
அவனது தலைமுடி கலைந்து நெற்றியில் வழிந்து ஒரு கண் மட்டும் மறைத்திருந்தது....
அவன் கைகள் தலையனையை இறுக்கி நசுக்கி தன் மார்போடு அணைத்து கொண்டிருந்தது....

அவனை அந்தமாதிரி நிலையில் மான்சி இதுவரை பார்த்ததேயில்லை... அவளையும் அறியாமல் அவள் உடலிலும் மனதிலும் பரபரவென சில மாற்றங்கள் நிகழ....

அய்யோ இது என்ன அசிங்கம் இவ்வளவு இறங்கி விட்டேனே என அஞ்சியவளாக அவனை எழுப்பி தான் சொல்ல வந்ததை சொல்லாமல் அவசரமாக தனது அறைக்கு ஓடிப்போனாள்

அறைக்குள் போய் தன் முகத்தை தன் கைகளால் மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தாள் ... அவளுக்கு தனது பலகீனத்தை நினைத்து பயம் வந்துவிட்டது... இத்தனை நாள் அவனை அவன் அருகாமையை நினைத்து ஏங்கிய மனது இப்போது அவனை வெகு அருகில் கண்டதால் இன்னும் அதிகமாக ஏங்க ஆரம்பித்தது

சிறிதுநேரம் வரை அழுத மான்சி பிறகு பாத்ரூம் போய் தன் முகத்தை நன்றாக தண்ணீர் அடித்து கழுவிக்கொண்டு வந்தாள்....பிறகு சிறிது தெம்பு வர கட்டிலில் நிமிர்ந்து உட்கார்ந்தாள் ...
நான் ஏன் அவனிடம் போய் என்னுடைய சுய விளக்கத்தை சொல்ல வேண்டும்....

மனைவியின் மீது உன்மையான அக்கறை உள்ளவன் எதையும் தானாகவே தெரிந்து கொள்ளட்டும்....
அதுவரை அவன் இருக்கும் திசை பக்கம் கூட திரும்பக்கூடாது என்று ஒருமனதாக மான்சி முடிவெடுக்க

‘ம்ம் இந்த முடிவில் நீ எவ்வளவு நாள் பலமாக இருக்கிறாய் என்று பார்க்கலாம்... இதோ கொஞ்சநேரம் அவனை படுக்கையில் அந்த நிலையில் பார்த்ததற்கே இப்படி தடுமாறிப் போகிறாய் நீ எப்படி உன் முடிவில் உறுதியாக இருப்பாய்’ என்று அவள் மனம் அவளை ஏளனம் செய்ய

“ச்சீ போ எப்படி இருக்கபோகிறேன் என்று பார்’ என மனதிடம் சவால் விட்டுவிட்டு மான்சி கர்வத்துடன் கால்களை நீட்டி படுத்துவிட்டாள்

மறுநாள் சத்யனை எந்தவிதத்திலும் சந்திக்க முடியாதபடி தனது அன்றாட அலுவல்கள் சிலவற்றை மாற்றி அமைத்துக்கொண்டாள் ...

சத்யனும் அவள் நடவடிக்கைகளை கவனித்து அவளுக்கு இந்த வீட்டை விட்டு என்னைவிட்டு போக மனமில்லை ....

ஆனால் அவளது தன்மானத்தையும் விட்டுகொடுத்து என்னுடன் சேர்ந்து வாழவும் மனமில்லை என்பது தெளிவாக புரிந்துபோக....

என்னுடன் வாழ விருப்பம் இல்லை இந்த வீட்டை விட்டு வெளியேறி விடுகிறேன் என்று சொல்லாமல்.....

எப்படியோ இந்த வீட்டில் எனக்கு மனைவியாக அவள் நடமாடினாலே போதும்....

கொஞ்சநாளைக்கு அவள் இஷ்டப்படியே இருக்கட்டும் என்று முடிவு செய்து சத்யன் அவளைவிட்டு ஒதுங்கியே இருந்தான்...
எப்படியும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடுவாள் என்று நம்பினான்

சிலவாரங்களுக்கு பிறகு அண்ணாமலையுடன் ரேகா மான்சியை தேடி வர மான்சி எந்த மனதில் எந்த குழப்பமும் இல்லாமல் அவளை வரவேற்றாள்

ரேகாவை தனது அறைக்கு அழைத்து சென்ற மான்சி அவளை உட்காரச்சொல்லி விட்டு தானும் அவள் எதிரில் உட்கார்ந்தாள் .... வந்ததில் இருந்து ரேகா தன்னிடம் ஒரு வார்த்தைக் கூட பேசாதது மான்சிக்கு சங்கடமாக இருந்தது

“ என்ன ரேகா எதுவுமே பேசமாட்டேங்கற... என்மேல பயங்கர ஆத்திரமா இருக்குதா ரேகா” என மான்சி கேட்டதும்


“ஆத்திரம் எதுவும் கிடையாது மான்சி பரிதாபம் தான் இருக்கு.....
நான் அனுப்பின லட்டர் எதுக்குமே உன்கிட்ட இருந்து எந்த பதிலும் வரலேன்னதும் சரி என்னனென்னு பார்த்துட்டு வரலாம்னு உன் மாமா வீட்டுக்கு நேத்து வந்தேன் அப்புறமா தான் ராணி ஆன்ட்டியும் மாமாவும் எல்லா விஷயமும் சொன்னாங்க ....

மொதல்ல உன்மேல ரொம்ப கோபம் வந்தது ... ஆனா உன்னோட நிலைமையும் உன் புருஷனோட நடத்தையையும் கேட்டதும் உன்மேல் பரிதாபமாக இருக்கு மான்சி.... எப்படியோ போற்றி பாதுக்காக்க வேண்டிய உன் அழகெல்லாம் இப்படி ஒரு முரடன் கிட்ட மாட்டிகிட்டு சீரழிஞ்சு போச்சே மான்சி இனிமே இதை மாத்த முடியுமா மான்சி.... என்று ரேகா சொல்லிகொண்டு இருக்கும் போதே

“எதை மாத்தனும்” என்று கேட்டபடி சத்யன் உள்ளே வர பெண்கள் இருவருமே திகைத்துப்போய் எழுந்து நின்றுவிட்டனர்

உள்ளே வந்த சத்யன் நிதானமாக மான்சியின் அருகில் வந்து அவள் கையை எடுத்து தன் கையில் வைத்து விரல்களை விரல்களோடு பின்னிக்கொண்டு

"உன் பிரண்ட் யாரோ உன்னை பார்க்க வந்துருக்காங்கன்னு அம்மா சொன்னாங்க அதான் யாருன்னு பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்” என்றவன் ரேகாவிடம் திரும்பி

“ என் பொண்டாட்டிக்கு தன் தோழியை பார்த்தும் பேச்சே வரலைன்னு நெனைக்கிறேன்.... நான் மான்சியோட புருஷன் சத்யன்... மரப் பட்டறை சொந்தமா வச்சுருக்கேன் அப்பா ரைஸ்மில் வச்சு நடத்துறார்.... என்று தன்னைத்தானே அறிமுகம் செய்துகொண்ட சத்யன்

“என்ன டியர் வந்தவங்களுக்கு ஏதாவது குடிக்க குடுத்தியா இல்ல வந்ததில் இருந்து பேசிகிட்டே இருக்கீங்களா” என்று மான்சியிடம் கேட்க

மான்சி ரொம்பவே தடுமாறிப் போனாள் ... திடீரென வந்தான் அவனே அறிமுகம் பண்ணிகிட்டான்... அப்புறம் என்னை வேற டியர்னு சொல்றான்.. கையை வேற புடிச்சுகிட்டு விடமாட்டேங்கறான்... என்னதான் நடக்குது என்று புரியாமல் மான்சி விழிக்க

“ இன்னும் நீங்க யாருன்னு சொல்லவேயில்லையே” என்று சத்யன் ரேகாவை கேட்க

ஏற்கனேவே அவன் திடீரென வந்து பேசியதில் தடுமாறிப் போயிருந்த ரேகா அவனுடைய இந்த நேரடி கேள்வியால் மேலும் தடுமாறி “ நான் ரேகா திருச்சியில் மான்சி கூட காலேஜில் ஒன்னா படிச்சவ” என்று சொல்ல

ஒருகணம் சத்யன் முகம் சற்று கடுமையாக மாறி பிறகு இயல்பானது “ ஓ நீங்கதான் ரேகாவா... ரகுவோட தங்கச்சி தானே... மான்சி சொல்லியிருக்கா” என்று மேலும் கூறி ரேகாவின் வயிற்றில் புளியை கரைத்தான் சத்யன்

சிறிதுநேரம் அங்கே யாரும் எதுவும் பேசாமல் ஒரு தேவையற்ற மவுனம் நிலவியது

“ நீங்க கொஞ்சநேரம் கீழே வெயிட் பண்ணுங்களேன் நான் என் மனைவிகிட்ட கொஞ்சம் பேசனும்” என்று சத்யன் சொன்னதும்

அய்யோ சாமி ஆளை விட்டா போதும் என்று ரேகா “ ம் சரிங்க சார்’’ என்றவள் மான்சியிடம் “ மான்சி நான் கிளம்பனும் கொஞ்சம் சீக்கிரமா கீழே வா” என்று சொல்லிவிட்டு கதவை நோக்கி திரும்பினாள்

“ நாங்க என்ன கீழே கெஸ்ட உட்கார வச்சுட்டு இந்த கொஞ்சநேரத்தில் பெரிசா என்ன பண்ண முடியும் சும்மா கொஞ்சம் ரொமான்டிக்கா ஏதாவது பேசிகிட்டு இருப்போம் அவ்வளவுதான்... நீங்க போங்க வந்துடுவா” என சத்யன் கேலி குரலில் சொல்ல

ரேகா வேகமாக அறைவிட்டு வெளியே போனதும்... மான்சி சத்யன் பற்றியிருந்த கையை உதறிவிட்டு “உங்க மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க.... ஏன் ரேகா முன்னாடி அப்படி நடந்துகிட்டீங்க” என்று கோபமாக கேட்க

அவள் உதறிய கைகளை இன்னும் வலுவாக பற்றி அவளை தன் எதிரில் நெருக்கமாக நிற்கக வைத்து “ ஏன் அப்படி நடந்துகிட்டேனா... நான் உள்ள வரும்போது அந்த ரேகா என்ன சொல்லிகிட்டு இருந்தா... நான் முரடனா... உன் வாழ்க்கை என்கிட்ட வந்து சீரழிஞ்சு போச்சா ... அவ சொல்றா நீயும் இதையெல்லாம் கேட்டுகிட்டு சும்மாவே நிக்கிற... நம்ம புருஷனை பத்தி ஒருத்தி இப்படி கேவலமா பேசறளே அதை மறுக்கனும்னு கூட உனக்கு தோணலை இல்லையா மான்சி... அந்தளவுக்கு உனக்கும் நான் கேவலமா ஆகிட்டேன் இல்லையா மான்சி” எனறு சத்யன் வருத்தமாக கேட்க

மான்சி அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தடுமாறி பிறகு சுதாரித்து “ ம் அதுக்குள்ளதான் நீங்க வந்து நாம ரெண்டு பேரு அன்யோன்யமாக வாழ தம்பதிகள்னு சூப்பரா நடிச்சு காமிச்சிட்டீங்களே... இதுல நான் வேற அவளுக்கு விளக்கிச் சொல்லனுமாக்கும்” என்று மான்சி ஏளனமாக சொன்னதும்

"யாருடி நடிக்கிறது நீ இல்ல நானா.... நானும் நீ மாறுவேன்னு பொறுத்துப் பொறுத்து போறேன் ஆனா நீ மாறவேயில்லை...


இப்போ என்னடான்னா இவ வந்து வேற என்னை கேவலமா பேசறா...
" ஏன் மான்சி உனக்கு புருஷன்ங்குற அக்கறை கொஞ்சம் கூட இல்லையா .... மத்த பொண்ணுங்க மாதிரி வாழனும்னு ஆசையில்லையா... ஆனா எனக்கு இருக்கு மான்சி நெறைய இருக்கு ...
"உன்னை எப்படியெல்லாம் வாழவைக்கனும்னு நான் ஆசைபடுறேன் தெரியுமா... உனக்கு அதெல்லாம் எங்கடி புரியப்போகது... உனக்கு கல் மனசுடி...
"இல்லேன்னா உன் வயித்துலே இருந்த என் குழந்தையை என்கிட்டயே மறைச்சிருப்பியா அதுவும் ஒரே வீட்டில் இருந்துகிட்டே....
"இதிலேயே நீ எப்படி பட்டவன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு.... இப்பக்கூட உன்னால என் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியலை பாத்தியா.... ஏன்டி அப்படி முழிச்சு பார்கிறே ..." உன்னை பொண்ணு பார்க்க வந்தப்ப இருந்து இப்போ வரைக்கும் உன்னோட பார்வைகளின் அர்த்தம் எனக்கு புரியவேயில்லை மான்சி" என்று விரக்த்தியாக கூறிய சத்யன் இனி அவளிடம் பேச எதுவுமில்லை என்பது போல் மான்சியை உதறி கட்டிலில் தள்ளிவிட்டு வேகமாக போய்விட்டான்

" ஒனறுமில்லாத விஷயத்தை....

" உலகமே இடியப்போவது போல்...

" முட்டை கண்களோடு...

" அழகு விழிகளை உருட்டி...

" கைகளை விரித்து பேசி.....

" காவியமாக்குகிறாய்....

" உருப்படியான விஷயங்களை.....

" மவுனமே உருவாக .....

" வெளியிட மறுக்கிறாய்....

" ஒரு புரியாத புதிர் தான் நீ...?