Thursday, August 17, 2017

மன்னிப்பாயா மான்சி - அத்தியாயம் - 15

சுந்தரம் மகனை ஏறஇறங்க பார்த்தார்... இரவு குடித்த சரக்கின் தாக்கத்தில் சத்யனின் கண்கள் ரத்தமென சிவந்திருக்க... இடுப்பில் வெறும் ஷாட்ஸூடன் நின்றிருந்த மகனைப் பார்த்து சுந்தரம் தலையை குனிந்து கொள்ள...

தனது அப்பாவை எதிர்பார்க்காத சத்யன் திகைப்பு விலகாமல் " என்னப்பா திடீர்னு வந்திருக்கீங்க?" என்று மெதுவாக கேட்க...

இனி பேசித்தான் ஆகவேண்டும் என்ற நிலையில் தலைநிமிர்ந்த சுந்தரம் " என் மருமகள் எங்க சத்யா? அவளை வரச்சொல்லு பார்க்கனும்" என்றார்...

அவரை கூர்ந்து பார்த்த சத்யன் " என்னது மருமகளா? எவ அவ? " என்று ஏளனமாக கேட்க.... அவன் குரலில் இருந்த ஏளனம் சுந்தரத்தையும் பயப்படுத்தியது...



அப்போது அறைக்கதவை திறந்து கொண்டு வயிற்றில் சத்யனின் பிள்ளையும்... கண்களில் கண்ணீருமாக வெளியே வந்தாள் மான்சி

மான்சியைப் பற்றி பெரியவர் சொல்லியிருந்தாலும்... அவளின் கர்ப்பிணி வயிறும் கண்களில் இருந்த கண்ணீரும் சுந்தரத்தின் இதயத்தை பிசைந்தது... அவள் கண்ணீருக்கான காரணம் புரிந்தவர் போல.. சட்டென்று வரவழைத்த புன்னகையுடன் “ என்னம்மா என் பேரக்குழந்தையும் நீயும் சவுக்கியமா?” என்று கேட்டு அவள் மனதை இலகுவாக்க முயன்றார்..

அவர் முயற்சி பலித்தது... மான்சி கண்ணீர் நிற்காவிட்டாலும் கூட உதட்டில் கீற்றாய் ஒரு புன்னகையுடன் மெல்ல தலையசைத்தாள்....

சுந்தரம் சாமுவேல் பக்கமாக திரும்பி “ மான்சிக்கு காபி எடுத்துட்டு வந்து கொடு சாமு” என்று கனிவுடன் கூற....

அங்கிருந்த சத்யனுக்கு மான்சியிடம் அவர் காட்டிய கனிவு கூட பிடிக்கவில்லை.. அவர் இடத்தில் ஒரு பெண் இருந்தாலும்கூட அவனுக்கு பிடிக்காதுதான்.. இனிமேல் மான்சி சம்மந்தப்பட்ட அனைத்தும் அவன் இல்லாமல் நடக்கக்கூடாது என்று நினைத்தான்...

மான்சியின் பக்கம் திரும்பி “ நீ போய் ரெஸ்ட் எடு மான்சி, காபி ரூமுக்கு வரும்” என்றான்... அப்பாவுக்கு கூட மரியாதை கொடுக்காமல் எப்படி பேசுறான் பாரு என்று அவனை முறைத்தபடி மான்சி தனது அறைக்குள் போக.. சத்யன் சுந்தரத்தின் முன்புறம் இருந்த சோபாவில் அமர்ந்தான்..

“ ம் சொல்லுங்கப்பா என்ன இவ்வளவு அவசரமா வந்திருக்கீங்க? மான்சியைப் பத்தி உங்களுக்கு யார் சொன்னது? ” என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தான்

சுந்தரமும் இனி சுற்றிவளைக்க ஏதுமில்லை என்று எண்ணியவறாக “ சத்யா இதுவரைக்கும் நீ மான்சிகிட்ட எப்படி வேனும்னாலும் இருந்திருக்கலாம்... ஆனா இப்போ நீயும் ஒரு பிள்ளைக்கு தகப்பன் ஆயிட்ட... அந்த பிள்ளைக்கு முறையான அந்தஸ்தை கொடுக்கனும்னா நீ மான்சியை கல்யாணம் பண்ணிக்கனும்... இதுதான் உன் தாத்தா விருப்பமும் என்னோட விருப்பமும்” என்று கூறிவிட்டு பதிலுக்காக மகனின் முகத்தைப் பார்த்தார்....

சத்யன் யோசிக்கவேயில்லை பட்டென்று பதில் சொன்னான் “ எனக்கு கல்யாணத்தில் இன்ரஸ்ட் இல்லைப்பா” என்று...


இவ்வளவு பெரிய விஷயத்தை அலட்சியமாக யோசிக்காமல் பதில் சொன்ன மகனைப் பார்த்து சுந்தரத்திற்கு முணுக்கென்று கோபம் வந்தது “ சத்யா நீ பேசுறது சரியில்லை... ஒரு பொண்ணை கொண்டு வந்து கர்ப்பிணியாக்கி இப்போ கல்யாணத்தில் இன்ரஸ்ட் இல்லேன்னு சொல்றது நல்லதில்லை... அந்த பொண்ணைப் பார்த்தா பரிதாபமா இல்லையா சத்யா... பெண் பாவம் பொல்லாததுடா... பேசமா அவளை கூட்டிக்கிட்டு நம்ம வீட்டுக்கு வந்துடு.. ஒரு நல்லநாள் பார்த்து கல்யாணம் பண்ணிடலாம்”என்று முடிந்தவரை பொறுமையாக பேச முயன்றார்

சத்யன் அவரை வாய் கொள்ளா சிரிப்புடன் பார்த்து “ என்னப்பா இவ்வளவு டயலாக் பேசுறீங்க... நான் ஒன்னும் மான்சியை ஏமாத்தலை... எங்க ரெண்டு பேருக்குள்ளயும் ஒரு ஒப்பந்தம் இருந்தது.. அதுல நான் என் வழியில ஜெயிச்சேன்.. அதனால அவ என்கூட இருக்கா... நான் அவளை வற்புறுத்தலைபா... அவ விருப்பத்தோட தான் இங்கே இருக்கா... அவளுக்கே தெரியும் எனக்கு கல்யாண வாழ்க்கையில் விருப்பம் இல்லைன்னு.. எங்களுக்கு பிடிச்ச வரைக்கும் சேர்ந்து வாழுவோம்.. பிடிக்கலைன்னா பிரிஞ்சிடுவோம்... இதை முதல்லயே பேசியாச்சு.. இப்போ புதுசா நீங்க வந்து கல்யாணம் அது இதுன்னு குழப்பாதீங்க” என்று சத்யன் சொல்ல...

“ அது நீயும் அவளும் மட்டும் இருக்கும்போது... இப்போ உங்க ரெண்டு பேருக்கும் நடுவே ஒரு குழந்தை உருவாயிருக்கு.... அது நம்ம குடும்பத்துக்கு வாரிசு சத்யா... அதை அனாதையா விட சொல்றியா?” என்று கேட்டார் சுந்தரம்..

சத்யனுக்கு சுந்தரம் வந்ததே பிடிக்கவில்லை... அதோடு இதில் அவர் தலையிடுவது அதைவிட சுத்தமாக பிடிக்கவில்லை... “ இந்த குழந்தை என் சம்மதத்தோட வரலைப்பா... இது அவளோட விருப்பம்... அதனால இதன் பொறுப்புகளும் அவளை சார்ந்ததுதான்.. எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை” என்று அலட்சியமா உதட்டைப் பிதுக்கி தோள்களை குலுக்கிக் கொண்டான்...

சுந்தரம் சத்யனின் வார்த்தைகளில் அதிர்ந்து போய் அமர்ந்திருக்க... அறையில் அமர்ந்து இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த மான்சிக்கு கோபம் கொந்தளித்தது... என்னவொரு அநியாயம்... என் பிள்ளைக்காக கூட இவனிடம் கையேந்த மாட்டேன்.... இன்னும் இவன் தன்னை உணரவில்லை என்றால்........ இவன் கர்வம் அழியவேண்டும்... நான் அதை அழிப்பேன்.... அப்போ நீ என் கால்களை பிடிச்சு கதறினாலும் நான் இறங்கமாட்டேன் சத்யா.... என்ற வைராக்கியத்துடன் எழுந்து வெளியே வந்தாள்

சுந்தரம் மான்சியை கவலையுடன் பார்த்தார்... மான்சி அவரெதிரே வந்து நிமிர்ந்து நின்று “ என்னங்க சார் நீங்க என்னனென்னவோ சொல்றீங்க?... சத்யன் சொன்ன மாதிரி எங்களுக்குள்ள உண்டான ஒப்பந்தம் இது... இதில் நான்தான் முதலில் வீழ்ந்தது... அதனால தான் நான் இங்கே இருக்கேன்... மூனு வருஷம் முடியும் போது நான் இங்கிருந்து வெளியேறி விடுவேன்.. அப்போ யாரும் எதுவும் என்னை கட்டுப்படுத்த முடியாது... இவர் சொல்ற மாதிரி இந்த குழந்தை என்னோட விருப்பம் சார்... இந்த குழந்தையின் பொறுப்புகள் எதுவும் இவரைச் சேராது... அதனால எனக்கும் இவருக்கும் கல்யாணம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று மான்சி திட்டவட்டமாக கூற ...

சுந்தரம் திகைப்புடன் மான்சியை பார்த்து “ என்னம்மா சொல்ற? நீயும் இவனை காதலிப்பதால் தானே இவ்வளவு பிரச்சனைகளுக்கு பிறகும் இவன் பிள்ளையை வயித்துல சுமந்துகிட்டு இங்கேயே இருக்க? நீ இருக்குற நிலைமையைப் பார்த்தா அந்த ஒப்பந்தத்துக்கு கட்டுப்பட்டு இருக்குற மாதிரி தெரியலையே?” என்று பார்வையில் கூர்மையுடன் வினவியவர் “ உன் மனசுல இருக்குற நேசம் தான் உன்னை கட்டுப்படுத்தி வச்சிருக்குன்னு நான் சொல்றேன்... ஆனா சத்யன் மனசு தெரியுற வரைக்கும் உன்னை வெளிக்காட்ட நீ தயாராக இல்லை இதுதான் உண்மை” என்று மான்சியின் மனதை கண்டுகொண்டவர் போல் நிதானமாக கூறினார்....




சுந்தரத்தின் கூற்றை அலட்சியம் செய்த மான்சி சத்யனை திரும்பி பார்த்தாள்.... அவன் பார்வையில் ஏளனத்துடன் புருவம் உயர்த்தி ‘ எப்படி’ என்பது போல் பார்த்தான்... அந்தப் பார்வை மான்சிக்குள் நெருப்பை பற்ற வைத்தது... தீயென விழித்து சத்யனை நோக்கியவள்.. சுந்தரம் அருகில் வந்து அவரை நேர் பார்வையாக பார்த்து.... “ இதோ பாருங்க சார் ... என் அப்பா வயசில் இருக்குற உங்ககிட்ட இதை பத்தியெல்லாம் பேச எனக்கு தயக்கமாத்தான் இருக்கு.. ஆனா எனக்கு வேற வழியில்லை.. நான் இதைப்பற்றி பேசுவது இதுவே கடைசி முறையாக இருக்கட்டும்னு நெனைச்சு உங்ககிட்ட சில விஷயங்களை வெளிப்படையா சொல்றேன்” என்று மான்சி மூச்சு வாங்கி நிறுத்தினாள்...

அப்போதுதான் அவள் நின்றுகொண்டே பேசுவதை உணர்ந்த சத்யன் அவளருகே வந்து அவள் கையைப் பற்றி இழுத்துவந்து ஒரு சோபாவில் அமர்த்தி “ எதுவாயிருந்தாலும் உட்கார்ந்தே பேசு” என்று அதட்டலாகக் கூறிவிட்டு அவன் மாடிப்படியின் கைப்பிடி சுவற்றில் ஸ்டைலாக சாய்ந்து நின்றுகொண்டான்...

பேச்சின் ஊடே சத்யன் அப்படி செய்தது மான்சிக்கு எரிச்சலாக இருந்தாலும் பேச்சை திசைதிருப்பும் இதுபோன்ற எதையும் கவனத்தில் கொள்ள கூடாது என்ற முடிவுடன் மறுபடியும் ஆரம்பித்தாள் “ மொதல்ல நீங்க ஒரு விஷயம் புரிஞ்சுக்கனும்... நான் மூனு வருஷ ஒப்பந்தப்படி வேலைக்கு தான் அமர்த்தப்பட்டேன்... உங்க மகனோட படுக்கையை பகிர்ந்துக்க இல்லை... அவர் தோற்றால் பலபேர் முன்னாடி என் காலில் விழுறதுன்னும்.... நான் தோற்றால் நானாகவே அவரோட படுக்கைக்கு வந்திரனும் என்பது உங்க மகன் சொன்னது... அன்னிக்கு இவர் நடிச்சாருனு தெரியாம நான் இணங்கியதுக்கு காரணம் நான் இவர்மேல கொண்ட காதல்தான்... அதுக்குப்பிறகு இவர் ஏமாத்தியதை உணர்ந்து நான் கொதிச்சுப் போனாலும்.. இவர் மனசுமாறி என்னை கல்யாணம் பண்ணிக்குவார்னு நெனைச்சு கெஞ்சினேன்... ஆனா இவர் அதிலேயெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லைனு சொல்லி பிடிவாதமா மறுத்துட்டாரு... நானும் இவர் மனசுல காதல் இருக்குன்னு நம்பி என்னையே தாழ்த்திக்கிட்டு என் கவுரவத்தை பாழாக்கிக்கிட்ட அதை இவருக்கு உணரவைக்க முயன்றேன்.. ஆனா இவரோட வப்பாட்டி நான்னு எல்லாரும் பேசினப்ப கூட இவர் அசையலை... அப்புறம்தான் இவருக்கு என்மேல காதலே இல்லை என் உடல்தான் இவருக்கு தேவைன்னு புரிஞ்சுகிட்டேன்...

“ அப்புறம் உங்களைப்பார்க்க மலேசியா போனதும் நான் கர்ப்பமாக இருக்கிறது எனக்கு தெரிஞ்சது... இவருக்கு என்மேல காதல் இல்லேன்னாலும் நான் இவரை நேசிச்சது உண்மை தானேன்னு இந்த குழந்தையை அழிக்க மனசு வராம சுமந்தேன்... சரி என் மேல காதல் இல்லேன்னாலும் அவரோட வாரிசு மேல அக்கரையிருக்கும்னு நினைச்சேன்... அதுவுமில்லைனு உங்கப் பிள்ளை நேத்தே சொல்லிட்டாரு.... இதுக்கு மேல நான் இந்த வீட்டுல இருக்கனும்னு அவசியமில்லை... நான் பழையபடி தோட்டத்து ரூமுக்கே போயிடுறேன்... என்னைப்பொறுத்தவரை சொன்னசொல் தவறாமல் இன்னைக்கு வரைக்கும் இவரோட எஸ்டேட்க்கு வேலைக்கு போய்கிட்டு தான் இருக்கேன்... மூன்று வருஷ வேலை ஒப்பந்தம் முடிய இன்னும் பதினெட்டு மாசம் இருக்கு... அதுவரைக்கும் இவரோட எஸ்டேட்ல தான் வேலை செய்வேன்... வேற எங்கேயும் போகமாட்டேன்... ஆனா அதுக்கப்புறம் ஒரு விநாடி கூட இங்கே இருக்கமாட்டேன் சார்... என் தம்பியோட படிப்புக்காக நான் இவர்கிட்ட வாங்கின கடன் ஐம்பதாயிரம் எனக்கு பயன்படலை .. அதனால அதையும் பேங்கில் இவர் கணக்கில் கட்டிட்டேன்... இப்போ செய்யும் வேலையைத் தவிர வேறெந்த பந்தமும் எங்களுக்கு இல்லை ” என்று மான்சி ஒரு நிமிர்வுடன் பேச ...

சுந்தரம் மான்சியை பெருமை பொங்க பார்த்துவிட்டு... சத்யனை எரித்துவிடுவது போல் பார்த்தார்... சத்யன் இன்னும் அதே அலட்சியத்துடன் நின்று கொண்டு “ எல்லாம் சொல்லிட்ட மான்சி... புதுசா ஒரு மாப்பிள்ளையை ரெடி பண்ணிருக்கியே விக்டர்.... விக்டர்.. அவனைப் பத்தியும் சொல்லிடு கண்ணு... உன்னோட காதல் எவ்வளவு உயர்வானதுன்னு எங்கப்பாவுக்கும் தெரியட்டும்”என்று ஏளனமாக கூறினான்..

மான்சி ஆத்திரமாக எழுந்தாள்.... “ அப்போ உன்னை காதலிச்ச பாவத்துக்கு நான் காலம் பூராவும் உன்னை நெனைச்சுக்கிட்டே இருக்கனுமா? நாற்பது வயது விதவைக்கே கல்யாணம் பண்ணி வைக்கிற காலம் இது... இந்த காலத்தில் உன்னோட இருந்த பாவத்துக்காக காலமெல்லாம் நான் சிலுவையை சுமக்க முடியாது” என்று குமுறிக் கொட்ட ...

அவளருகே வந்து தோளில் கைவைத்து “ கூல் பேபி கூல்” என்று மீண்டும் சோபாவில் அமர்த்திய சத்யன் “ நீ தானடி சொன்ன.. நான் கற்புக்கரசி.. பத்தினி.. பதிவிரதைன்னு... அதான் உன்னோட இரண்டாவது காதல் இதுல எந்த லிஸ்ட்ல வருதுன்னு கேட்டேன்” மீண்டும் பரிகாசமாக பேசினான்...


சுந்தரம் வாயடைத்துப் போய் இருவரையும் பார்த்துக்கொண்டிருக்க.... மான்சி தாங்கமுடியாமல் முகத்தை மூடிக்கொண்டு குமுறியபடி “ ஆமா சொன்னேன் தான்... ஆனா என்னோட மானத்தை தான் அன்னம்னு நினைச்சு பருந்துக்கு விருந்தா படையல் போட்டுட்டேனே? இனிமேல் அதைப்பத்தி பேசி என்ன ஆகப்போகுது... நான் கற்பிழந்தவள் தான்... ” என்று அன்று நடந்ததுக்கு இப்போது மீண்டும் மீண்டும் குறினாள்

அழாதே என்பதுபோல் சத்யனின் கை வலுவாக அவள் தோளில் அழுந்தியது... மான்சி அவனை நிமிர்ந்து பார்த்தாள்... அதே ஏளன சிரிப்பு ‘ நீ என்னை விட்டு போகமுடியாது’ என்பது போன்ற கர்வம் அவன் கண்களில் மின்னியது

பட்டென்று அவன் கைகளை உதறிவிட்டு எழுந்த மான்சி சுந்தரம் எதிரில் வந்து நின்றாள் “ சார் இப்போ உங்களுக்கு புரிஞ்சிருக்குமே? நான் எந்த ஒப்பந்தத்துக்கும் கட்டுப்பட்டு இங்கே இல்லையென்று? இன்னையோட இந்த வீட்டு மற்றும் உங்க மகனுக்கும் எனக்கும் உண்டான உறவு முறிஞ்சுபோச்சு... நான் இதே தோட்டத்து வீட்டுல ஒரு வேலைக்காரியா இன்னும் பதினெட்டு மாசம் இருப்பேன்... அது முடிஞ்சதும் எனக்கும் பக்கத்து எஸ்டேட் ஓனர் விக்டருக்கும் கல்யாணம்.. இவ்வளவு நாளா விக்டர் தன்னோட காதலைப் பத்தி வெளிப்படையா பேசினாலும்.. எனக்குள்ள ஒரு தயக்கம் இருந்துச்சு.. இந்த நிமிஷத்தில் இருந்து அந்த தயக்கத்தை தூக்கியெறிஞ்சுட்டேன்.. இனிமேல் யாரும்.. எதுவும்.. என்னை கட்டுப்படுத்தாது... மீறி யாராவது என்னை தடுக்க நினைச்சா நான் போலீசுக்குப் போவேன்... மகளிர் அமைப்புகளிடம் புகார் கொடுப்பேன்...” என்று குமுறியவளின் கையைப் பற்றிய சுந்தரம் “ அய்யோ அவசரப்படாதேம்மா... நான் சத்யன்கிட்ட பேசுறேன்.. இந்த நிலைமையில் போகாதேம்மா ”என்று கெஞ்சினார்..

அவரை கண்ணீருடன் நிமிர்ந்து பார்த்த மான்சி “ யாருடை அனுதாபமும் எனக்கு வேண்டாம்... நீங்க எடுத்து சொல்லி உங்க மகன் எனக்கு வாழ்க்கை தரனுமா? அப்படிப்பட்ட வாழ்க்கை எனக்கு வேண்டாம்... எனக்காக இவ்வளவு நாளா காத்திருந்து.. இனிமேலும் காத்திருக்கப் போகும் விக்டரோடு தான் என் வாழ்க்கைனு முடிவு பண்ணிட்டேன்.. இதுக்கு மேல என்னை வற்புறுத்தாதீங்க...” என்றவள் தன் வயிற்றில் கைவைத்து “ நான் என் குழந்தை இருவருமே உங்ககிட்ட எந்த உரிமையும் எடுத்துக்க மாட்டோம்... உங்களுக்கு சந்தேகமிருந்தால் எதில் வேண்டுமானாலும் கையெழுத்துப் போட்டு தருகிறேன் சார்... தயவுசெய்து இனிமேலாவது என்னை நிம்மதியாக வாழவிடச் சொல்லுங்க உங்க மகனிடம் ” என்று கூறிவிட்டு தான் தங்கியிருந்த அறைக்குள் போனாள் மான்சி

சுந்தரம் தன் மகனை ஆத்திரமாக பார்த்து “ நானும் தடம் மாறினேன் தான்... உன் அம்மா இறந்த பிறகுதான் மாறினேன்... அப்பவும் அந்த ரோச்சலை உண்மையா நேசிச்சேன்.. அவ என்னைவிட்டு போகனும்னு சொன்னப்ப யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாம நான் விலகினேன்.... ஆனா உன்னால எத்தனைப் பிரச்சனைகள்... நான் உங்க ரெண்டுபேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கனும்னு நெனைச்சு தான் வந்தேன்...இப்போ அந்த நினைப்பு இல்லை... இவ்வளவு கேவலமான உன்னைவிட அந்த விக்டர் தான் மான்சிக்கு பொருத்தமானவன்னு தோனுது... தயவுசெய்து இனிமேலும் இந்தப் பொண்ணை தொந்தரவு பண்ணாதே... ஏற்கனவே பண்ண பாவம் போதும் மேலும் மேலும் பாவம் பண்ணாதே” என்று வெறுப்புடன் பேசிவிட்டு தனது பெட்டியை கையிலெடுத்தார்

சத்யன் கறுத்துப் போன முகத்துடன் சோபாவில் அமர்ந்தான்... மான்சியிடம் இத்தனை ஆத்திரத்தை அவன் எதிர் பார்க்கவில்லை... மான்சி கூறிய உண்மைகள் அவன் நெஞ்சில் ஊசியாக இறங்கியிருந்தது... அவளை இங்கே கட்டுப்படுத்தி வைக்க ஏதுமில்லையா? ஓப்பந்தம் வேலைக்கு மட்டும் தானா? இவ்வளவு பேசும் அளவுக்கு நான் என்ன தப்பு செய்தேன்.. இவளா வரனும்னு ஆசைப்பட்டேன் அது தப்பா?.. இப்பவும் என்மீது எந்த தவறும் இல்லை... நான் இவளை ஏமாற்றவில்லை ’ என்று சத்யன் எண்ணமிட்டுக் கொண்டு இருக்கும்போதே மான்சி தனது லெதர் பையுடன் அறையிலிருந்து வந்தாள்...

சுந்தரம் மான்சியை நெருங்கி “ குடும்மா நான் எடுத்துட்டு வர்றேன்” என்று பையை வாங்க “ இல்ல வேனாம் சார் நானே எடுத்துட்டு வர்றேன்” என்று மான்சி சொன்னதும் .. அவளை வருத்தமாகப் பார்த்து “ உன் அப்பா வயசுள்ள ஆள்ன்னு சொன்னியேம்மா? இனி உன் அப்பாவாகவே நெனைச்சுக்கோ... என் மகனுக்காக நான் உன்னிடம் எதையும் கேட்கமாட்டேன் என்னை நம்பும்மா... மருமகளா வந்தால் தானா உறவு? இனி என் மகளா இருந்துட்டு போம்மா ” என்றபடி மான்சியின் கையிலிருந்த பையை வாங்கிக்கொண்டு தோட்டத்து அறை இருக்கும் திசைக்குப் போனார்...


அதுவரை முகம் கறுத்து அமர்ந்திருந்த சத்யன் ஏதோ தோன்ற எழுந்து ஓடி வந்து சுந்தரம் பின்னால் போன மான்சியின் கையைப் பிடித்துக்கொண்டு “ உன்னை எந்த தொல்லையும் பண்ணமாட்டேன் மான்சி ப்ளீஸ் இங்கயே இரேன்” என்று முதன்முறையாக மான்சியிடம் கெஞ்சினான்...

மான்சி நின்று திரும்பினாள் ... அவனைத் தீர்கமாக பார்த்து “ இனிமேல் நீங்க நடிச்சு வாங்குறதுக்கு என்கிட்ட ஒன்னுமே இல்லைங்க... என்னை நிம்மதியா வாழவிடுங்களேன்” என்று மான்சி கைகூப்பி அவனிடம் கெஞ்ச... அவளைப்பற்றியிருந்த சத்யனின் கரம் தளர்ந்தது...

மான்சியின் கண்களில் இருந்த வலி உண்மை... துடித்த உதடுகள் சொன்ன வார்த்தைகள் உண்மை... அப்படியானால் என்னைப் பிரிந்தால்தான் இவளுக்கு நிம்மதி என்று சொல்றாளா? அப்படியென்ன நான் என்ன செய்தேன்? இவளுக்காக எனக்குப் பிடிக்காததை ஒன்றை நான் செய்யவேண்டுமா என்ன? இவளுக்காக எனது கொள்கைகளை விட்டுத்தரவேண்டுமா என்ன? நெவர்.... என்று கர்வமாக நிமிர்ந்தான் சத்யன்..

வாசலைத்தான்டி தோட்டத்திற்கு செல்லும் வழியில் திரும்பினாள் மான்சி... பக்கவாட்டு தோற்றத்தில் அவளின் பெரிய வயிறு தெரிந்தது... அய்யோ இவ்வளவு பெரிய வயிறா இருக்கே? இதோட அந்த சின்ன ரூம்ல எப்படி இருப்பா?.... சத்யன் சற்றுமுன் கர்வமாய் நிமிர்ந்ததை மறந்து அவள் பின்னால் ஓடினான்...

மான்சியின் எதிரில் நின்று “ மான்சி குழந்தை பிறக்கிற வரைக்குமாவது பங்களாவிலேயே இரேன்... அது ரொம்ப சின்ன ரூம் மான்சி” என்று மறுபடியும் கெஞ்சினான்...

அவனை ஏளனமாகப் பார்த்த மான்சி... கன்னி மேரிக்கு பிறந்து உலகுக்கே கடவுளான ஏசுபிரான் ஒரு மாட்டு தொழுவத்தில் தான் பிறந்தார்... அதேபோல் என் குழந்தையும் இந்த சின்ன வீட்டுலயே பிறக்கட்டும்” என்று கூறிவிட்டு அந்த சிறிய வீட்டை திறந்து உள்ளே போய் சுந்தரத்திடம் பையை வாங்கிக்கொண்டு “ நீங்க கிளம்புங்க சார்” என்றாள்

வாசலிலேயே நின்ற சுந்தரம் “ உன்னோட நிமிர்வும் வைராக்கியமும் எனக்குப் பிடிச்சிருக்கும்மா... உனக்கு எந்த உதவி வேனும்னாலும் என்கிட்ட தயங்காம கேளும்மா நான் செய்ய காத்திருக்கேன்” என்றவர் மகன் முகத்தை ஏறெடுத்தும் பார்க்காமல் தனது பையுடன் தான் வந்த காரை நோக்கி சென்றார்...

முதன்முறையாக அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் மான்சியின் சிறிய வீட்டின் முன்பு கோழையாக நின்றிருந்தான் சத்யன்... உள்ளே சென்ற மான்சி சுந்தரம் போனதும் கதவை அடைத்தாள்


“ என் நிழலாய் நீ வரவேண்டும் என...

“ நான் நினைத்தேன்...

“ இப்போது என் நிஜமே என்னைவிட்டு..

“ தொலை தூரம் போனதேன் !

உண்மையிலேயே கதவை மூடிட்டாளா? சத்யன் மூடிய கதவையேப் பார்த்தான்... பிறகு நெஞ்சை அடைத்த எதையோ விரலால் நீவியபடி தனது பங்களாவை நோக்கிப் போனான்... இன்றைய விடியல் தனக்கு நல்லதாக அமையவில்லை என்று புரிந்தது..

இதோ கூப்பிடும் தூரத்தில் இருந்தாலும்.. மான்சி அவனைவிட்டு தொலைதூரம் போய்விட்டாள் என்று அவள் வார்த்தைகளும் கண்ணீரும் அவனுக்கு சொல்லாமல் சொன்னது... இரவெல்லாம் அணைத்துத் தூங்கியவள் காலையில் நீ இல்லாத இடம்தான் எனக்கு நிம்மதி என்று போய்விட்டாள்...

இதுவே நிரந்தரமா என்று அஞ்சியது சத்யனின் மனம்... நான் செய்தது தவறா? என்ற கேள்வியை வெவ்வேறு கோணத்தில் வெவ்வேறு வடிவத்தில் அவன் மனசாட்சி அவனிடம் கேட்டுக்கொண்டே இருந்தது .... அதற்கு இவனுடைய பதில் ‘ நான் என் வழியிலிருந்து தவறவில்லை’ என்பதுதான் ...

கட்டிலில் கவிழ்ந்து படுத்தான் ... மான்சி சொன்ன வார்த்தைகளை மனதில் ஓட விட்டான்... எந்த இடத்தில் அவளை எதிர்க்க முடியாமல் தன்னுடைய மனம் கோழையானது என்று யோசித்தான்... இறுதியில் அவள்விட்ட கண்ணீர் தான் தன்னை கோழையாக்கியது என்று யோசனையின் முடிவில் தெளிவானது

நேற்றுவரை விக்டருக்கு முடிவு சொல்லாமல் என்மீது நம்பிக்கையோட காத்திருந்தாளா? அதனால்தான் இரவு என் அணைப்பில் அடங்கினாளா? இதை நினைக்கும்போதே இரவு வயிறு இடிக்கிறதே என்று பின்புறமாக அணைத்துப் படுத்தது ஞாபகம் வந்தது... இன்னக்கு நான் தூங்க என்ன பண்றது? .... என்று மனம் குழந்தையாய் கேள்வி கேட்க... அவள் ரூமுக்கு போய் ‘ எனக்கு தூக்கம் வரலை என்னை தூங்க வை மான்சி என்று கேளடா என்று அறிவு பதில் சொன்னது..

கோபமாக விரட்டினாள் என்ன பண்றது? என்றது மனம்.... அவ வீட்டு வாசற்படியிலேயே வீழ்ந்து கிட..... என்றது அறிவு.... முதன்முறையாக மான்சியின் கோபம் தன்னை பாதிப்பதை உணர்ந்தான் சத்யன்....

ஆனாலும் சுயகௌரவம் என்ற பெயரில் ஒட்டிக்கிடந்த தலைக்கனம் அதை ஒத்துக்கொள்ள மறுத்தது...

தனது அப்பா கோபமாக கிளம்பி தொலை தூரம் போனதை பற்றி சத்யனுக்கு கவலையில்லை... ஆனால் மான்சி கோபமாக கிளம்பி இதோ இருக்கும் இருபதடி தூரத்தில் வசிப்பது அவனை ரொம்பவே பலகீனப்படுத்தியது...

சத்யன் எழுந்து அமர்ந்தான்... மான்சியை எப்படி சமாதானப்படுத்துவது என்று நெற்றியை தடவியபடி யோசித்தான்.... தனக்குள் எந்த இடத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தது என்று கவனமாக வரிசைப்படுத்தினான்... மான்சியை தொட்டபின் வேறு பெண்களை தன்னால் தொடமுடியாது போனது எதனால் என்று அவன் மனதுக்குள் ஓரளவு தெளிவு இருந்தது... ஆனால் அது காதலென்று சத்யனால் ஒரே முடிவுடன் ஒத்துக்கொள்ள முடியவில்லை...

அதேசமயம் அவன் மனம் அவனை வேறொரு கோணத்திலும் யோசித்தது ‘என் அம்மாவை உயிராக நேசித்த என் அப்பா அம்மா இறந்ததும் காதல் என்ற பெயரில் வேறு ஒருத்தியை நாடியிருக்கிறார்... ஆனால் நான் திருமணமே ஆகாமல் ஒரேயொரு இரவு மட்டும் உறவு கொண்ட மான்சியை விட்டுவிட்டு வேறு எவளையுமே தொடமுடியாமல்.. ஏன்.... நினைத்துப் பார்க்ககூட முடியாமல் தவிக்கின்றேனே இதற்கு பெயர் என்ன?... இதுதான் காதலா? அப்படி இதுதான் காதலென்றால் இதுவும் சுகமாகத்தானே இருக்கிறது... இப்படியே இருந்துவிட்டு போனால் தான் என்ன?

மன்னிப்பாயா மான்சி - அத்தியாயம் - 14

சத்யனின் உட்சபட்ச கோபத்தை கண்டுவிட்ட மான்சி திகைப்புடன் அப்படியே அமர்ந்திருக்க... தனது அறைக்குப் போன சத்யனோ கொதிப்பு அடங்காமல் கூண்டில் அடைக்கப்பட்ட வேங்கையாய் உலாவினான்...

இப்படியொரு சூழ்நிலையை அவன் கனவிலும் எதிர்ப்பார்க்கவில்லை... விக்டரை நினைத்தவுடனே ரத்தம் சூடேறி அதன் சிவப்பு விழிகளில் தெரிந்தது... “ என் வீட்டுக்குள்ளயே வந்து என் கண்முன்னாடியே கொஞ்சுறியாடா? இனி நீ இந்த வீட்டுக்குள்ள வந்தா நான் ஆம்பளை என்பதற்கே அர்த்தம் இல்லைடா?” என்று சத்தமாக பேசினான்..

எதையெதையோ கற்பனை செய்தபடி தனது ஒன்பது மாத காத்திருப்புக்கு வடிகால் தேடி மான்சியிடம் வந்தவனுக்கு இப்படியொரு அதிர்ச்சி காத்திருந்ததை ஜீரணிக்கவே முடியவில்லை... மான்சி பெருத்த வயிறு அவனை இன்னும் வெறியனாக்கியிருந்தது... அவன் எதை வேண்டாமென்று ஒதுக்கினானோ அது இப்போது முழு வளர்ச்சியுடன் மான்சியின் வயிற்றில்... சத்யன் முஷ்டியை மடக்கி சுவற்றில் குத்தினான்...



‘ காதலாம் கல்யாணமாம்... யார்கிட்டடி கதை விடுற? உன்னைப்போல எத்தனைப் பொண்ணுங்களைப் பார்த்தவன் நான்.... நீ இங்கேருந்து போனால் தான காதல் கல்யாணம் எல்லாம்... உன்னை என்னோடையே இருக்க வைக்கல நான் சத்யன் இல்லடி’ சூளுரைத்தது சத்யனின் அடிபட்ட நெஞ்சம்...

அலமாரியை திறந்து அங்கிருந்த வேட்காவை எடுத்து ராவாக தொண்டையில் சரித்தான்... தொண்டை எரிந்ததும் தண்ணீரை எடுத்து ஊற்றிக்கொண்டான்... மறுபடியும் மறுபடியும் தொண்டையில் இறங்கிய வேட்கா அவனை போதையின் உச்சத்திற்கு அழைத்துச்சென்றது...

உடைகளை கழட்டி பக்கத்துக்கு ஒன்றாக வீசி எறிந்தவன்.. ஒரு ஷாட்ஸை மாட்டிக்கொண்டு தள்ளாடியபடி வந்து கட்டிலில் விழுந்தான்... மான்சி மான்சி என்று புலம்பியது மனம்... எதிலோ ஏமாந்த உணர்வு.. ஆனால் எதில் ஏமாந்தான் என்றுதான் அவனுக்குப் புரியவில்லை... மான்சிக்காக எதையாவது விட்டுக்கொடுத்தால் என்ன? என்று இங்கே வரும்போது எண்ணியிருந்த மனம்... இப்போது எதற்காகவும் அவளை விட்டுத் தராதே என்று மாறிப்போயிருந்தது.. வரும்போது இருந்த குதூகலம் வடிந்து அவனது இதயம் குப்பைமேடாக மாறியிருந்தது...

வெகுநேரம் வரை கொதித்த உள்ளத்தை எதைக்கொண்டும் அடக்க முடியாமல் தவித்து மீண்டும் அலமாரியை திறந்து வேட்காவை தேடினான்... எதுவுமே இல்லை என்றதும்.. சில ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டு கீழே வந்தான்

சாமுவேலை தேடினான்... அவனும் சியாமாவும் சமையலறையின் மூலையில் தலையில் கைவைத்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்... சத்யனைப் பார்த்ததும் இருவரும் எழுந்து நின்றனர்...

அவர்கள் முகத்தில் இருந்த கவலையைப் பார்த்து “ என்ன சாமு? எங்க அவ?” என்று சத்யன் உளறலாக கேட்க....

“ மான்சியம்மா சாப்பிடவே இல்லைங்கய்யா... அழுதுகிட்டே போய்ப் படுத்துட்டாங்க.... நாங்களும் கெஞ்சிப் பார்த்தோம்... வரமாட்டேங்குறாங்க” என்று சியாமா கவலையுடன் கூறினாள்...

அலட்சியமாக தலையை சிலுப்பிய சத்யன் “ ஓ சாப்பிடலையா? விடுங்க பட்டினி கிடக்கட்டும்” என்றவன் பணத்தை சாமுவேலின் முன்பு நீட்டி “ சரக்கு காலி... போய் வாங்கிட்டு வா சாமு ” என்று அவனிடம் கொடுத்துவிட்டு திரும்பியவனை சியாமாவின் குரல் தடுத்தது..

“ அவங்கள பட்டினியா கிடக்கட்டும் விட வெத்து ஆள் இல்லைங்கய்யா... இப்போ நிறைமாத கர்ப்பிணி... அவங்க பட்டினியா கிடந்தா வயித்துல உள்ள குழந்தையும் தான் பசியால துடிக்கும்” என்று கண்ணீருடன் கூறிவிட்டு முந்தானையால் வாயைப்பொத்திக் கொண்டு குமுறினாள்..

திரும்பி சியாமாவைப் பார்த்தவன் “ ஓ.........” என்று சொல்லிவிட்டு தலையை உலுக்கியபடி “ அவ எந்த ரூம்ல இருக்கா?” என்று கேட்க...

சியாமா கைகாட்டிய அறையை நோக்கி தள்ளாடியபடி நடந்தான் சத்யன்.... முதன்முதலாக மான்சியை எடுத்துவந்து சத்யன் கிடத்திய அதே அறை.... அறைக்கதவு திறந்தே கிடக்க அதை விரிய திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான்... அங்கிருந்த கட்டிலில் தன்னை சுருட்டிக்கொண்டு கிடந்தாள் மான்சி... ஒருக்களித்துப் படுத்திருந்தவளின் அருகில் சென்று அமர்ந்த சத்யன் அவள் தோள்தொட்டு “ ஏய் மான்சி சாப்பிட்டு படு ” என்று போதையான வார்த்தைகளில் அழைத்தான்..

விழியோரம் நீர் கசிய மூடிய விழிகளை திறக்காமலேயே “ எனக்கு எதுவும் வேண்டாம்.. மொதல்ல நீங்க வெளிய போங்க ” என்று முனங்கலாய் பதில் சொன்னாள் மான்சி..

மறுபடியும் கோபம் சுர்ரென்று ஏற “ என் வீட்டுலயே இருந்துகிட்டு என்னையே வெளியே போகச் சொல்றியா?” என்றவன் கட்டிலில் இருந்து இறங்கி... அவள் தொடையில் ஒரு கையும் முதுகில் ஒரு கையும் நுழைத்து அவளை கட்டிலிலிருந்து அள்ளினான்...

தன்னை தூக்கிக்கொண்டு கதவை நோக்கி நடந்தவன் நெஞ்சில் குத்தி “ விடுங்க என்னை” என்று திமிறினாள் மான்சி...

சத்யன் தள்ளாட்டமாகவே நடந்து டைனிங் ஹாலை அடைய... மான்சியை எங்கே கீழே போட்டுவிடப் போகிறானோ என்று பயந்த சியாமா அவசரமாக ஒரு சேரை இழுத்துப்போட்டு “ மெதுவா இதுல உட்கார வைங்கய்யா” என்றாள்..

சத்யன் மான்சியை மெல்ல இறக்கினான்.... அவள் பக்கத்திலேயே இவனும் ஒரு சேரை இழுத்துப்போட்டு அமர்ந்து “ சாப்பாடு எடுத்துட்டு வா சியாமா” என்று சத்யன் சொல்ல.. சியாமா இருவருக்கும் தட்டு வைத்து இட்லிகளை பறிமாறினாள்...

தனது தட்டை தள்ளிவிட்டு மான்சியின் தட்டில் இருந்த இட்லியை எடுத்து சட்னியில் தொட்டு மான்சியின் வாயருகே எடுத்துச்சென்று “ ம் வாயைத் திற” என்று அதட்ட... “ எனக்கு வேனாம்னு சொல்றேன்ல” என்றாள் மான்சி எரிச்சலாக...

“ நீ வேனாம்னு சொல்லி நான் விட்டுட்டா அப்புறம் நான் சத்யன் இல்லையே ” என்று போதையாக சிரித்த சத்யன் “ வாயை திறடி” என்று கடுமையான குரலில் அதட்டியதும் மான்சியின் வாய் பட்டென்று திறந்துகொண்டது...

போதையில் தலை துவண்டாலும் அவளுக்கு இட்லியை ஊட்டுவதில் மிகவும் கவனமாக இருந்தான் சத்யன்... வம்பாக அவளுக்கு ஊட்டியவன் தான் சாப்பிடும் வரை அவள் கையை பற்றியபடி அப்படியே அமர்ந்திருந்தான்....

சாப்பிட்டு எழுந்தவன் அவள் கையை விடாமல் மாடிப்படிகளை நோக்கி இழுத்துச்செல்ல... பின்னாலேயே ஓடிவந்த சியாமா “ மான்சியம்மாவை மாடியேற வேனாம்னு டாக்டரம்மா சொல்லிருக்காங்கய்யா” என்று கவலையுடன் கூறினாள்....

உடனேயே நின்ற சத்யன் “ ஓ அப்படியா? யாரு நம்ம லதா சொன்னாங்களா? அவங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்” என்றவன் துவண்ட தலையை சிரமப்பட்டு நிமிர்த்தி “ ஆனா எனக்கு இப்போ மான்சியை கட்டிப்பிடிச்சுகிட்டு தூங்கனுமே? என்ன செய்ய?” என்று பரிதாபமாக சியாமாவிடமே திருப்பி கேட்டான் ...


அவள் சங்கடமாக விழித்தபடி மான்சியைப் பார்த்தாள்... மான்சி உதடுகளை மடித்து கடித்து மூக்கு விடைக்க தனது குமுறலை அடக்கியபடி நினறிருந்தாள்....

சத்யன் கீழே விழாமல் மாடியின் கைப்பிடியை பற்றிக்கொண்டு “ அப்போ நானும் உன் ரூம்லயே படுத்துக்கறேன் வா” என்று அவளை இழுத்துக்கொண்டு மான்சியின் அறைக்கு சென்றான்.... மான்சியின் கண்ணீரால் மார்புச் சேலை நனைய அவன் இழுத்த இழுப்புக்கு போனாள்...

அவளை அழைத்துச்சென்று கட்டிலில் படுக்க வைத்த சத்யன்... அதே கட்டிலில் படுத்து அவளை இழுத்து அணைக்க முயல.... அவள் வயிறு பெரும் தடையாக இருந்தது.... குனிந்து பார்த்தான் சத்யன் அவனுக்கும் அவளுக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரடி இடைவெளியை ஏற்படுத்தியிருந்தது மான்சியின் வயிறு...

“ ச்சே இதுக்குத்தான்டி இதெல்லாம் வேனாம்னு நான் நெனைச்சது” என்று உளறியபடி எழுந்து கட்டிலைவிட்டு இறங்கி அவளின் மறுபக்கம் வந்தவன் ஏதோ ஞாபகம் வந்தாற்ப் போல் நெற்றிப் பொட்டை தடவியவன் “ கால் வீங்கியிருக்கு... அதனால காலுக்கு தலைகாணி வச்சுப் படுத்துக்க சொல்லி அந்த அல்லக்கை சொன்னான்ல” என்றவன் ஒரு தலையணையை எடுத்து வைத்து அவள் கால்களை தூக்கி அதன்மீது வைத்துவிட்டு வந்து கட்டிலில் ஏறி படுத்து அவளின் முதுகுப்பக்கமாக அணைத்தான்...

முன்புபோல் அவள் மார்புகளுக்கு நடுவே தனது கையைப் போட்டு அவளை தன்னோடு இழுத்து அணைத்தபடி கண்மூடினான்.... மான்சியின் விழிகள் மட்டும் வற்றாத நீரூற்று போல் பொங்கி வழிந்தபடியே இருந்தது....




" நமக்கு திருமணம் ஆனதும்

" உன்னிடம் நான் எதையும் கேட்டு....

" கொடுமை செய்யமாட்டேன்...

" ஏனென்றால் என் காதலே ...

" பயங்கர கொடுமையானதாக இருக்கும்!

" நமது திருமணத்திற்காக...

" நான் போடும் ஒரே கண்டிஷன்...

" என் காதல் கொடுமையை நீ...

" என் இதயத்தில் கைதியாய் இருந்து...

" அனுபவிக்க வேண்டும் என்பதுதான்!



அன்று கம்பெனியில் இருந்து திரும்பிய சுந்தரம் தனது அறைக்கு சென்று உடை மாற்றிக்கொண்டு வந்து சமையல்காரர் கொடுத்த காபியை குடித்துவிட்டு ஹாலில் அமர்ந்து கம்பெனியில் இருந்து எடுத்து வந்திருந்த பைல்களை கவனமாகப் பார்க்க ஆரம்பித்தபோது வீட்டு வேலைக்காரன் ஒருவன் வந்து “ உங்களை பெரியவர் அவரோட ரூமுக்கு வரச்சொன்னார் ” என்று சொல்லிவிட்டுப் போக... சுந்தரம் பைல்களை அப்படியே விட்டுவிட்டு தனது அப்பாவின் அறைக்குச் சென்றார்

பெரியவரின் அறையில் அவர் சோபாவில் அமர்ந்து ஏதோ சிந்தனையில் இருக்க... சுந்தரம் அவரருகில் சென்று அமராமல் மரியாதையாக நின்றார்... மகனை நிமிர்ந்து பார்த்த பெரியவர் தன் எதிரில் இருந்த சோபாவை காட்டி “ உட்காரு சுந்தரம் உன்கிட்ட முக்கியமா பேசனும்” என்றார்

சுந்தரத்திற்கு பெரியவரின் முகத்தைப் பார்த்ததுமே விஷயம் பெரியது என்று புரிய தன் அப்பாவின் எதிரில் அமர்ந்து “ சொல்லுங்கப்பா?” என்றார்...
சற்றுநேரம் அமைதியாக இருந்த பெரியவர் மகன் முகத்தைப் பார்த்து “ உன் மகன் சத்யன் இப்போ என்ன நிலையில் இருக்கான்னு உனக்குத் தெரியுமா?” என்று கேட்க...

சுந்தரம் குழப்பமானார் “ என்னாச்சுப்பா சத்யனுக்கு?... நல்லாத்தானே இருக்கான்?” என்று பதட்டத்துடன் கேட்க

“ அவன் நல்லாத்தான் இருக்கான் சுந்தரம்.... ஆனா ஒரு நல்ல குடும்பத்துப் பொண்ணோட வாழ்க்கையை நாசம் பண்ணிட்டு அவன் நல்லாத்தான் இருக்கான்” என்று பெரியவர் வெறுப்புடன் கூற....

“ என்னப்பா சொல்றீங்க?” என்று அதிர்ச்சியுடன் எழுந்த சுந்தரத்தை மறுபடியும் அமருமாறு சைகை செய்த பெரியவர் ....

“ ஆமா சுந்தரம்... சத்யன் நம்ம கையை மீறிப் போய் பல வருஷம் ஆச்சு” என்றவர் தான் கேள்விப்பட்ட சத்யனின் நடத்தைகளைப் பற்றி சொல்லிவிட்டு.... “ இதெல்லாம் விட மிகப்பெரிய தவறு ஒன்னு செய்திருக்கான் உன் மகன்” என்று கூறியவர்.... துயரத்துடன் நெற்றியை தடவிக்கொண்டு “ ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி இங்கேருந்து டாப்சிலிப் போகும்போது கார்ல இருந்த தவறி விழுந்த ஒரு பொண்ணை காப்பாத்தியிருக்கான்” என்று ஆரம்பித்து மான்சிக்கும் சத்யனுக்கும் நடந்த மோதல்கள் அனைத்தையும் விபரமாக தன் மகனிடம் எடுத்து சொன்னவர் “ அந்த பொண்ணை அடைஞ்சே தீரனும்னு இவனும் என்னென்னவோ பண்ணிருக்கான் சுந்தரம்... அந்த பொண்ணு மானத்துக்கும் கற்புக்கும் மரியாதை தர்ற நல்ல பொண்ணு போலருக்கு... இவன் ஆசைக்கு இணங்கவில்லை... ஆனா அந்த பொண்ணு சத்யனை விரும்பியிருக்கு... இவன் அவளை இணங்க வைக்க முடியாம கடைசில ஒரு நாடகம் ஆடிட்டான் சுந்தரம்... அந்த கேவலமான நாடகத்துக்கு என்னையும் உடைந்தையாக்கிட்டான் சுந்தரம்” என்று பெரியவர் வேதனையுடன் புலம்ப...

“ என்ன பண்ணான் அப்பா? விவரமா சொல்லுங்க?” என்றார் சுந்தரம் பதட்டத்துடன்...

அதிகமான குடியால் கல்லீரல் கெட்டுப்போய் பயங்கர வயிற்று வலி என்று சத்யன் சொல்லி தகுந்த ஆதாரங்களுடன் தன்னை ஏமாற்றிய கதையையும்... இவரே போன் செய்து தினாவிடம் சத்யன் அங்கே வருவதாக கூறி அவனை நல்லபடியாக பார்த்துக்கொள்ளுமாறு கூறிய கதையை மகனுக்கு சொன்னார் பெரியவர்....

சுந்தரம் மீண்டும் குழப்பத்துடன் அப்பாவைப் பார்த்து “ அவன் உடம்பு சரியில்லைன்னு நடிச்சான் சரி... ஆனா அங்கபோய் என்ன பண்ணான்... இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்பா?” என்று அடுத்தடுத்து கேள்விகளை கேட்க...
“ அங்கேபோய் அந்த பொண்ணை நடிச்சு ஏமாத்திருக்கான்... ஒருநாள் வயித்து வலி தாங்காம இவன் துடிச்சதும் அந்த பொண்ணு இவன் மேல உள்ள காதலால தன்னோட கட்டுப்பாட்டை மீறி தன்னையே சத்யன் கிட்ட கொடுத்துட்டா... ஆனா சத்யன் மறுநாள் இதெல்லாம் நடிப்புன்னு சொல்லி எவளை கேவலப்படுத்திருக்கான்... அது மட்டுமல்ல முன்னாடி போட்ட கன்டிஷனை சொல்லி அவளை மூனு வருஷம் தன் கூடவே தங்கச் சொல்லி மிரட்டியிருக்கான் ...

"அவளும் இவனோட மிரட்டலுக்கு பயந்து அங்கேயே தங்கி சித்ரவதை படுறா சுந்தரம்... இதெல்லாம் தினாவுக்கு தெரிஞ்சு அவன் உடனே இங்கே கிளம்பி வந்து மொத்த விஷயத்தையும் என்கிட்ட சொல்லிட்டான்.. சத்யன்கிட்ட நான் இதைப்பற்றி கேட்கனும்னு நெனைச்ச சமயத்தில் தான் நீ பிரச்சனையில மாட்டிகிட்ட விஷயம் தெரிய வந்துச்சு.. அதனால இதைப்பற்றி அவன்கிட்ட பேச முடியாம போச்சு... இப்போ எல்லாமே கையை மீறி போயாச்சு சுந்தரம்... ஆமா அந்த பொண்ணு கர்ப்பமா இருக்கா... இந்த மாசத்துல பிரசவிச்சுடுவா... ஆனா இவன் கல்யாணம் குழந்தை குடும்பம் இதையெல்லாம் வெறுக்குறான்... ” என்று பெரியவர் சொல்லி முடிக்க...

சத்யனின் சுயரூபம் தெரிந்த அதிர்ச்சியில் உறைந்துபோய் அமர்ந்திருந்தார் சுந்தரம்...

மகனின் முகத்தை வேதனையுடன் பார்த்த பெரியவர் “ இவன் இப்படி ஆனதுக்கு காரணம் நீதான் சுந்தரம்.... காதல் கல்யாணம் குடும்பம் குழந்தைகள் இதையெல்லாம் அவன் மதிக்காததுக்கு காரணம் நீதான் சுந்தரம்... ஒரு ஊதாரி அப்பனோட மகன் எப்படியிருப்பான் என்பதற்கு சத்யன் நல்ல உதாரணமாயிட்டான்... ஆனா இதனால ஒரு நல்ல குடும்பத்து பொண்ணோட வாழ்க்கை தான் வீனாப் போச்சு.... இதுக்கு நானும் உடந்தைன்னு நினைக்கும் போது மனசுக்கு வேதனையா இருக்கு... என்னோட வளர்ப்பு எவ்வளவு தரம்தாழ்ந்து போச்சுன்னு வேதனையா இருக்கு சுந்தரம்... நீ திருந்தி வந்துட்ட... இனி உன் மகனை திருத்த நீ என்ன செய்யப்போற? ” என்று பெரியவர் கூர்மையாக கேட்க...

சுந்தரம் கண்ணீர் வழிய அவரைப் பார்த்து கும்பிட்டு “ என்னை மன்னிச்சிடுங்கப்பா.. வயசுக்கு வந்த பிள்ளைகளை வச்சுகிட்டு தவறு செய்தா அந்த பிள்ளைகளோட வாழ்க்கை எப்படி தடம்மாறி போகுதுன்னு நான் புரிஞ்சிகிட்டேன்... நான் இன்னிக்கே டாப்சிலிப் போறேன்... சத்யனுக்கு எடுத்து சொல்லி என் மருமகளோட வர்றேன்பா... நம்ம குடும்ப வாரிசு நல்லமுறையில் பிறக்கனும்பா” என்று சுந்தரம் உணர்வுபூர்வமாக பேச...

மகனின் கைகளைப் பற்றிய மகாலிங்கம் “ அதை செய் சுந்தரம்... இந்த குடும்பம் அழியாம காப்பாத்த வேண்டியது அந்த பொண்ணு மட்டும் தான்... எப்படியாவது அவளை கூட்டிட்டு வந்துடு” என்று பெரியவரும் மலர்ந்த முகத்துடன் சொல்ல...

மகாலிங்கத்திடம் இருந்து விடைபெற்ற சுந்தரம் மனதில் ஒரு தீர்மானத்துடன் அங்கிருந்து டாப்சிலிப் கிளம்பினார்.... தன் மகன் வாழ்க்கை சீரழிய தானே காரணம் என்பது அவருக்கு நெஞ்சில் முள்ளாக தைத்தது... குற்றவுணர்வில் குறுகிப்போனார்... அமகனை சரிசெய்யும் பொறுப்பு தனக்கு மட்டுமே என்று உண்டு என்று சுந்தரத்திற்கு புரிந்தது...

ஆனால் மான்சி எப்படிப்பட்டவள் என்பது அவருக்கு தெரியாதே பாவம்.... அவள் பொறுமையில் பூமாதேவி என்றால்... தனது தன்மானத்தை காத்துக்கொள்வதில் புராணகாலத்தில் வாழ்ந்த சிறந்த தமிழச்சி என்று சுந்தரத்திற்கு எப்படி தெரியும்? ... காதலனே ஆனாலும் தன்னை இழிவுபடுத்திய சத்யனை பழிவாங்கும் எண்ணம் அவள் மனதில் வேரூன்றி விருச்சமாகிவிட்டதை இவர் எப்படி அறிவார்?

இரவு உணவை முடித்துக்கொண்டு மிட்நைட்டில் டாப்சிலிப் கிளம்பிய சுந்தரம்.... அங்குபோய் சேரும்போது காலை ஆறு மணியாகியிருந்தது.... வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்த சியாமா சுந்தரத்தைப் பார்த்ததும் கையிலிருந்த விளக்குமாற்றை கீழே போட்டுவிட்டு கைகால்கள் உதற “ வாங்கய்யா?” என்றாள்...

அவளின் குரல்கேட்டு வெளியே வந்த சாமுவேல் சுந்தரத்தை பார்த்ததும் சங்கடமாக நெளிந்தபடி “ வாங்கய்யா” என்றான்...

“ எங்கே சத்யன்?” என்று சத்யனைப் போலவே நடுங்க வைக்கும் குரலில் சுந்தரம் கேட்க.... சியாமா சாமுவேல் இருவரும் ஒரே சமயத்தில் சத்யனும் மான்சியும் படுத்திருந்த அறையினை கைநீட்டி காட்டினார்கள்...

சுந்தரம் அந்த அறையை நெருங்க... சியாமா பதட்டத்துடன் அவர் பின்னால் வந்து “ ஐயா மான்சியம்மாவும் அவர் கூடத்தான் தூங்குறாங்க... நீங்க உட்காருங்கய்யா... நான் சின்னய்யாவை எழுப்புறேன்” என்று சங்கடமாக கூற...

சுந்தரத்திற்கு என்ன சொல்வது என்று புரியவில்லை... இப்படியொரு சூழ்நிலையை எதிர்பார்த்து அவர் வரவில்லை... ஆனாலும் அந்தப்பெண் தன் மகனுடன் தான் தூங்குகிறாள் என்றதும் அவர் மனதிற்குள் சிறு அமைதி நிலவியது... ‘சரி கூப்பிடு’ என்பதுபோல் தலையசைத்து விட்டு சோபாவில் போய் அமர்ந்தார்...

சியாமா மான்சியின் அறை கதவை நெருங்கி விரலால் தட்டியபடி “ சின்னய்யா... பெரியய்யா வந்திருக்காரு கொஞ்சம் வெளியே வாங்க” என்று சங்கடமாக அழைத்தாள்...

இந்த சூழ்நிலை யாருமே எதிர்பாராதது... மகனை எதிர்பார்த்து மூடிய அறையின் வெளியே காத்திருக்க நேரிடும் என்று சுந்தரம் எதிர்பார்க்கவில்லை... இதுவரை என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம் என்று அவருக்கு தெளிவாக புரிய குற்றம் செய்தவர் போல் தலைகுனிந்தார்...

இரவெல்லாம் கண்ணீரில் கரைந்து அதன்பிறகு அன்று இரவு தூங்க வெகுநேரம் ஆனதால் மான்சியும் தன்னை மறந்து சத்யனின் அணைப்பில் சுகமாக உறங்கிக்கொண்டிருந்தாள்.... சத்யன் மது போதையோட மான்சியின் போதையும் சேர்ந்துகொள்ள கையால் அவளின் பெரிய வயிற்றை சுற்றி வளைத்துக் கொண்டு உறங்கினான்

கதவை தட்டியும் இருவரும் எழவில்லை என்றதும் சுந்தரம் ஏதோ யோசனை தோன்ற தனது மொபைலை எடுத்து சத்யனின் நம்பருக்கு கால் செய்ய... அவனது மொபைல் மாடியில் ஒலிக்கும் சத்தம் கேட்டது... சுந்தரம் தனது மொபைலை அணைத்துவிட்டு சலிப்புடன் சாமுவேலைப் பார்க்க...

“ மான்சியம்மா நம்பருக்கு அடிங்க ஐயா ... அவங்க எப்பவும் பக்கத்துல தான் வச்சிருப்பாங்க” என்ற சியாமா மான்சியின் நம்பரை சொல்ல... சுந்தரம் அந்த நம்பருக்கு கால் செய்தார்....

தனது தலையணைக்கு கீழேயிருந்த மொபைல் பலமுறை அடித்ததும் தூக்கம் கலைந்த மான்சி.... சூழ்நிலை புரிந்தும் சத்யனின் முரட்டு அணைப்பில் இருந்து விலகமுடியாமல் தலையணைக்குள் கைவிட்டு மொபைலை எடுத்து ஆன் செய்து “ “ ஹலோ யாரு?” என்றாள்..

“ நான் சுந்தரம்... சத்யனோட அப்பா... சத்யனைப் பார்க்கனும்... வெளியே ஹால்ல வெயிட் பண்றேன் ... சத்யனை எழுப்பி அனுப்ப முடியுமா?” என்று சுந்தரம் சொன்னதும்...

மான்சியின் முதுகுத்தண்டு சில்லிட்டு போனது.... ஏதோ கேவலத்தை செய்தவள் போல கூனிக்குறுகி போனாள் “ இதோ சொல்றேன் சார்” என்று மெல்லிய குரலில் சொன்னவள் உடனே இணைப்பை துண்டித்து போனை தலையணைக்கு கீழே வைத்தாள்...

அவமானத்தால் அவ்வளவு காலையில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது... பக்கத்தில் இருந்த சத்யனின் தோளைத் தொட்டு உலுக்கினாள்... அவன் அசையவில்லை.. மறுபடியும் பலமாக உலுக்கினாள்... சிரமமாக கண்விழித்த சத்யன் தன் நிலைமை உணர சிலவிநாடிகள் பிடித்தத பிறகு “ என்ன மான்சி?” என்றான்

மூக்கை உறிஞ்சியபடி “ உங்கப்பா வந்திருக்காராம்... வெளியே வெயிட் பண்றார்... இப்பதான் போன் பண்ணார்” என்றாள் மெல்லிய குரலில் ..

“ என்னது அப்பாவா?” என்று வாறிச் சுருட்டிக் கொண்டு எழுந்தவன்.... கலைந்த தலையை கூட சரி செய்யாமல் அவசரமாக கதவை திறந்துகொண்டு வெளியே வந்தான்...

சுந்தரம் மகனை ஏறஇறங்க பார்த்தார்... இரவு குடித்த சரக்கின் தாக்கத்தில் சத்யனின் கண்கள் ரத்தமென சிவந்திருக்க... இடுப்பில் வெறும் ஷாட்ஸூடன் நின்றிருந்த மகனைப் பார்த்து சுந்தரம் தலையை குனிந்து கொள்ள...

தனது அப்பாவை எதிர்பார்க்காத சத்யன் திகைப்பு விலகாமல் " என்னப்பா திடீர்னு வந்திருக்கீங்க?" என்று மெதுவாக கேட்க...

இனி பேசித்தான் ஆகவேண்டும் என்ற நிலையில் தலைநிமிர்ந்த சுந்தரம் " என் மருமகள் எங்க சத்யா? அவளை வரச்சொல்லு பார்க்கனும்" என்றார்...

அவரை கூர்ந்து பார்த்த சத்யன் " என்னது மருமகளா? எவ அவ? " என்று ஏளனமாக கேட்க.... அவன் குரலில் இருந்த ஏளனம் சுந்தரத்தையும் பயப்படுத்தியது...




அப்போது அறைக்கதவை திறந்து கொண்டு வயிற்றில் சத்யனின் பிள்ளையும்... கண்களில் கண்ணீருமாக வெளியே வந்தாள் மான்சி



" என் கண்ணீரையும் என் காதலையும்...

" ஜோடி சேர்க்கத்தான் எண்ணுகிறேன் ....

" என் கண்ணீர் காற்றில் கூட உலர வில்லை!

" ஆனால் என் காதலோ உன்.....

" மூச்சுப் பட்டதுமே உலர்ந்து விடுகிறதே!

மன்னிப்பாயா மான்சி - அத்தியாயம் - 13

ஷீலா சத்யனை வெளியே இருக்க சொல்லிவிட்டு அவனை பின் தொடர்ந்து அந்த மருத்துவமனைக்கு போனாள் .... அமெரிக்கன் அறையில் இருந்த நர்ஸ் எதற்கோ வெளியேறியதும் அறைக்குள் நுழைந்த ஹோட்டல் ஊழியன்... அமெரிக்கனின் முகத்திலிருந்த மாஸ்க்கை எடுத்துவிட்டு பக்கத்தில் இருந்த தலையணையை எடுத்து அவன் முகத்தில் வைத்து அழுத்தினான்...

கதவின் மறைவில் இருந்த ஷீலா அங்கிருந்த மருத்துவமனையின் அலாரத்தை தட்டிவிட்டு அந்த சத்தம் எங்கும் ஒலித்தது... ஷீலாவின் வருகைக்காக வராண்டாவில் நின்றிருந்த சத்யன் பரபரப்புடன் ஓடி வரவும் ஹோட்டல் ஊழியன் அடித்துப்பிடித்துக் கொண்டு வெளியே வரவும் சரியாக இருந்தது...

கதவின் ஓரத்தில் நின்றிருந்த ஷீலா தனது கையில் இருந்த பேக்கை அவன் முகத்தில் வீச... சுருண்டு விழுந்தவன் எழும்போது சத்யனின் கையில் இருந்தான்... 


அதற்குள் மருத்துவமனையின் ஊழியர்கள் மொத்தபேரும் அங்கே கூடிவிட.. ஷீலா நடந்ததை சொன்னாள்...

உடனடியாக சில டாக்டர்கள் உள்ளே ஓடி அமெரிக்கனின் உடல்நிலையை பரிசோதிக்க ... அவன் இறந்து போயிருந்தான்.... போலீஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குற்றவாளியை அவர்களிடம் ஒப்படைத்த சத்யன்... போலீஸாருடன் வந்து.... குற்றவாளி வேலை செய்யும் ஹோட்டல்.... ரோச்சல் கொலையுண்டது... இப்போது அந்த அமெரிக்கன் கொலை செய்யப்பட்டது... என எல்லாம் ஒன்றுக்கொன்று சம்மந்தம் உள்ளது என்று அதன் பின்னனியை விசாரிக்கும் படி எழுதி கொடுத்துவிட்டு வந்தான்...

அதன் பின் போலீசாருக்கும் வழக்கு சூடு பிடித்தது... தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த அமெரிக்கன் ஒரு ஸ்மக்லின் கூட்டத்தை சேர்ந்தவன் என்றும்... தனது ரஷ்ய காதலி ரோச்சலின் வற்புறுத்தலால் அதிலிருந்து விலக நினைத்தவனை அந்த கூட்டம் கொலை செய்ய முயன்றதும்... அதற்காக இவன் உதவியை நாடியதும்.. அதுக்காக பேசப்பட்ட தொகையையும்.... முதலில் ரோச்சலை முடித்துவிட்டு அடுத்ததாக அதே இடத்தில் வைத்து அவளின் காதலனையும் தள்ளி விட்டதையும் அந்த ஹோட்டல் ஊழியன் ஒத்துக்கொண்டான்... யாருக்கும் சந்தேகம் வராதபடி அவர்கள் இருவரும் நல்ல போதையில் இருந்தபோது இதை நடத்தியதையும் தெளிவாக கூறினான்... ஆனால் ரோச்சல் உடனடியாக இறந்துவிட அந்த அமெரிக்கன் மட்டும் கோமாவில் இருந்தையும் கூறியவன்.. அவனுக்கு நினைவு திரும்பினால் ஆபத்து என்று அடிக்கடி மருத்துவமனைக்கு வந்து கண்காணித்து சமயம் கிடைத்தபோது கொலை செய்ய முயன்றதையும் ஒத்துக்கொண்டான்..... அவன் மூலமாக இன்னும் நிறைய விஷயங்கள் வெளிவர... போலீஸாரின் தேடுதல் வேட்டை திசை திரும்பியது ...

நீண்ட விசாரணைக்குப் பிறகு சுந்தரத்திற்கும் இந்த சம்பவத்திற்கும் சம்மந்தம் இல்லை என்று கூறி சுந்தரத்தை விடுதலை செய்ய கிட்டத்தட்ட ஆறு மாதகாலம் ஆனது.... வெளியே வந்த சுந்தரம் தனது மகனை அணைத்துக்கொண்டு கண்ணீர் விட... சத்யனும் தன் அப்பாவை ஆறுதலாக அணைத்துக்கொண்டான்....
இனி மலேசியாவே வேண்டாம் என்று முடிவு செய்து அங்கு மிச்சமிருந்த சொத்துக்களை விற்று அப்பாவும் மகனும் இந்தியாவுக்கு கிளம்பினார்கள்....

சத்யன் ஷீலாவுக்கு மனபூர்வமாக நன்றி கூறினான் ...

“ நான் என்ன செய்தேன் சத்யன்.... உன்னோட அப்பா பாசம் உன்னை ஜெயிக்க வச்சது” அவனைப் பார்த்து சிரித்த ஷீலா “ அப்புறம் உன்னோடது லவ்தான்னு கன்பார்ம் பண்ணிக்கிட்டயா சத்யன்” என்று கேட்க....

சத்யன் ஒரு விரல் காட்டி அவளை எச்சரித்துவிட்டு “ லவ்வும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை... இதெல்லாம் ஒரு இண கவர்ச்சி” என்று சொன்னான்...

“ ம்ம் கூடிய சீக்கிரம் அந்த மண்ணாங்கட்டியை தான் நீயும் சாப்பிட போறேன்னு நான் சொல்றேன்.... உன் கண்களும் சிரிப்பும் சொல்லுது நீ காதலிக்கிறாய் என்று... பார்க்கலாம் சத்யன்” என்று சவால் விட்டு அனுப்பி வைத்தாள்...

சத்யன் சுந்தரத்தை அழைத்துக்கொண்டு தர்மபுரி வந்தபோது முழுதாக எட்டு மாதங்களும் ஒரு வாரமும் ஆகியிருந்தது ... தன் மகனின் முகத்தைப் பார்த்துவிட்டு மகாலிங்கம் எதுவுமே கிளறவில்லை... அமைதியாக தலையசைத்து வரவேற்றார்... சுந்தரம் தன் தகப்பனின் இந்த வரவேற்ப்பால் கூனி குறுகிப் போனார்... அப்பாவின் அறைக்குப் போய் அவர் கைகளைப் பற்றிக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தார்

மகனின் மனதை உணர்ந்த மகாலிங்கம் “ சுந்தரம் இனிமேலாவது உன் மகனுக்கு ஒரு நல்ல தகப்பனாக இருக்க முயற்சி பண்ணு .. எனக்கு அது போதும்” என்றார்
சரியென்று தலையசைத்தார் சுந்தரம்.... மகனின் கம்பெனிப் பொறுப்புகளில் தானும் பங்கெடுத்துக்கொண்டார்.... கம்பெனியை கவனமாக நடத்தி லாபத்தை பலமடங்காக பெருக்கியிருந்த மகனை எண்ணி பெருமையாக இருந்தது...

சத்யன் தன் அப்பாவுடன் ஒரு வாரம் தங்கி அவரை பழைய உற்சாகத்துடன் கம்பெனிக்கு செல்ல வைத்துவிட்டு டாப்சிலிப் கிளம்பினான்.... முன்னறிவிப்பு இன்றி கிளம்பினான்... எதிர்பாராத நேரத்தில் மான்சியின் முன்பு போய் நின்றால் அவள் முகம் எப்படி மாறும் என்ற ஆவலில் ஆயிரம் கற்பனைகளுடன் டாப்சிலிப் நோக்கி பறந்தான்...

சத்யன் டாப்சிலிப் சென்றடைந்த போது மாலை நான்கு மணியாகியிருந்தது... உற்சாகத்தில் துள்ளிய மனதை கட்டுப்படுத்தத் தெரியாமல் அந்த உற்சாகத்தை உதடுகளில் பாட்டாக வழியவிட்டபடி காரைவிட்டு இறங்கினான் சத்யன்...

இறங்கியவனின் கண்ணில் முதலில் பட்டது.... கார் செட்டில் இருந்த சத்யன் விட்டுச்சென்ற கார்தான்... கிட்டத்தட்ட எட்டுமாத காலமாக உபயோகப்படுத்தப் படாமல் தூசி படிந்து டயர்களில் காற்று இறங்கிப் போய் நின்றிருந்தது.... “ ம்ம் கர்வக்காரி... இவன் காரை நாம தொடக்கூடாதுன்னு இருந்திருக்கா போலருக்கு” என்று நினைத்த மாத்திரத்தில் சத்யனுக்கு கோபம் வரவில்லை ..

உதட்டில் பூத்த புன்னகையுடன் திரும்பியவன் கண்களில் மற்றொன்றும் பட்டது... அது மான்சியின் ஸ்கூட்டி... அதுவும் உபயோகப்படுத்தி பலநாட்கள் ஆனதுபோல் ஓரமாக கிடந்தது... சத்யனின் சிரிப்பு மறைந்து போனது... அப்போ மான்சி இங்கே இல்லையா? ஆத்திரமாய் வீட்டுக்குள் நுழைந்தான்...

கையிலிருந்த பெட்டியை வீசி எரிந்தவன் “ ஏய் சாமுவேல்” என்று உரக்க குரல் கொடுக்க.... சாமுவேல் அலறிப்போய் ஓடி வந்தான்...

“ எங்கடா மான்சி?” என்று கர்ஜித்தவனைப் பார்த்து “ எஸ்டேட்டுக்கு போயிருக்காங்க ஐயா... இப்போ வர்ற நேரம் தான்” என்று பனிவுடன் சொன்னான் சாமுவேல்..

சத்யனுக்கு போன உயிர் திரும்பி வந்தது.... அப்போ இங்கேதான் இருக்கா... நிம்மதி பெருமூச்சுடன்.... “ காரும் இங்கேதான் இருக்கு.. ஸ்கூட்டியும் நிக்கிது... எதுல எஸ்டேட்க்கு போனா சாமு?” என்று கேட்டான் சத்யன்

“ அது வந்துங்கய்யா?” என்று தலையை சொரிந்த சாமுவேல் “ நம்ம டாக்டர் அம்மா மான்சியம்மாவை வண்டியெல்லாம் ஓட்டக்கூடாதுன்னு சொன்னதால அம்மா வண்டில போறதில்லைங்க” என்றான் திக்கித்திணறி...

சத்யனின் பார்வை அவனை துளைத்தது.... “ ஏன் வண்டி ஓட்டக்கூடாதுன்னு சொன்னாங்க? ” என்றான் சத்யன்


மறுபடியும் தலையை சொரிந்த சாமுவேல்.... “ அது வந்துங்கய்யா” என்று சாமுவேல் இழுக்கும்போதே வெளியே கார் வந்து நிற்கும் ஒலியும் அதை தொடர்ந்து “ மெதுவா இறங்கு மான்சி... இந்த நிலைமையில் எஸ்டேட் வரவேண்டாம்னு சொன்னா கேட்குறியா? பிடிவாதமா வர்ற... ஒவ்வொரு நாளும் உன்னை சேப்டியா கொண்டு வர்றதுக்குள்ள எனக்கு உயிர் போய் வருது” என்ற அக்கரையுடன் ஆண் குரல் ஒன்று சலித்துக் கொண்டது...

மான்சிக்கு என்ன? இது யார் குரல்? நிச்சயம் தினாவின் குரல் இல்லை... அப்போ இது யார் குரல்? சத்யன் ஆர்வத்துடன் வாசலைப் பார்த்தான்....

“ ஆமா என்னமோ என்னை உங்க முதுகுமேல தூக்கிட்டு வர்ற மாதிரி சலிச்சுக்கிறீங்களே... இந்த வீட்டுக்குள்ள இருக்க பிடிக்காம தானே நான் உங்ககூட எஸ்டேட்டிற்கு வர்றதே... நீங்க என்னடான்னா பயந்துகறீங்க” என்றபடி பெரிய வாயிற்றை சுமந்தபடி உள்ளே நுழைந்த மான்சியைப் பார்த்து சத்யன் அதிர்ந்தானா? அல்லாது அங்கிருந்த சத்யனைப் பார்த்து மான்சி அதிர்ந்தாளா? தெரியவில்லை ... ஆனால் இருவரும் அதிர்ந்து போய் நின்றிருந்தனர்....

மான்சிக்குப் பின்னால் வந்த புதியவன்.... சத்யன் இதுவரை பார்த்திறாத புதியவன்.... சத்யன் அதிர்ச்சியில் உறைந்துபோய் அப்படியே நின்றிருக்க.... முதலில் சுதாரித்தது மான்சிதான் “ ஹாய் சத்யன் எப்ப வந்தீங்க?” என்றாள் உற்சாகமே உருவாய்...

சத்யன் அசையாமல் நின்று அவளது வயிற்றையேப் பார்த்தான்... இன்னும் சிலநாட்களில் பிள்ளைப் பெற்றுவிடக்கூடிய பெரிய வயிறு... இது எப்படி? யாரோடது? என்னுடையதா? எதிர்பாராத அதிர்ச்சியில் அப்படியே நின்றவனை அந்த புதியவனின் குரல் மறுபடியும் இவ்வுலகிற்கு அழைத்து வந்தது...

“ ஹாய் சத்யன்... நான் விக்டர்... பக்கத்தில் இருக்கும் குளோபல் எஸ்டேட்டை நான்தான் வாங்கிருக்கேன்.... உங்களைப் பத்தி மான்சி நிறைய சொல்லிருக்கா.. பட் உங்களை சந்திக்கும் வாய்ப்பு இப்பதான் கிடைச்சது” என்றபடி கைகுலுக்குவதற்காக தனது கையை நீட்டினான்...

சத்யன் அவன் கையை பற்றாமல் அமைதியாக நின்றிருந்தான்... அவன் பார்வை மான்சியின் வயிற்றை விட்டு அகலவில்லை.... அவன் கண்களில் இருந்த அருவருப்பை கவனித்த மான்சி “ ஸ் யப்பா” என்று சலிப்புடன் சோபாவில் பொத்தென்று அமர....

அந்த புதியவன் துடித்துப்போய் அவளருகில் ஓடிவந்து “ மான்சி இப்படியா பொத்துன்னு விழுவ... வரவர நீ சொல் பேச்சே கேட்க மாட்டேங்குற... இந்த குழந்தையை நீ பெறுவதற்குள்ள நான் இன்னும் எவ்வளவு சிரமப்படப் போறேனோ தெரியலை” என்று அக்கரையுடன் கடிந்தபடி மான்சியின் தோள் பற்றி அவளை நகர்த்திவிட்டு இடுப்புக்கு பின்னால் ஒரு குஷனை எடுத்து வைத்து “ ம் இப்போ நல்லா சார்ந்து உட்காரு மான்சி” என்றான் உரிமையுடன் ...

“ தாங்க்ஸ் விக்டர்” என்றாள் மான்சி... அவள் முகத்தில் அப்படியொரு அழகான புன்னகை... செல்லமாக அவள் தலையில் குட்டிய விக்டர் “ நமக்குள்ள தாங்க்ஸ் என்ற வார்த்தையே வரக்கூடாதுன்னு சொல்லிருக்கேன்... ம்ம் உன்னை கல்யாணம் பண்ணி என் வீட்டுக்கு கொண்டு போனதும் இன்னும் நிறைய க்ளாஸ் எடுக்கனும் போலருக்கே” என்று விக்டர் கூறியதும்... மான்சி க்ளுக் என்று வெட்கமாய் வாய்பொத்தி சிரித்தாள்...

சத்யனின் கண்முன்னால் இத்தனையும் நடந்தது... அவர்கள் இருவரும் இவனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை... ஆனால் அவர்களின் பேச்சில் நடவடிக்கைகளில் நடிப்பு இல்லை......... அப்படியானால்?





“ ஏய் பெண்ணே?

“ குளிர்ந்த என் இதயத்தில்...
“ ஏன் தீயை விதைத்தாய்?

“ உன் கருவிழிகளில்...
“ ஏன் என்னைப் புதைத்தாய்?

“ சிறகடித்த என் மனதை..
“ ஏன் சிதைத்தாய்?

"இவ்வளவு முடிந்தபின்...
“ ஏன் மறுபடியும் சிரித்தாய்?

“ மறுபடியும் என் உடலுக்கு...
“ உயிர் கொடுக்கவா?

“ தாங்க்ஸ் விக்டர்” என்றாள் மான்சி... அவள் முகத்தில் அப்படியொரு அழகான புன்னகை... செல்லமாக அவள் தலையில் குட்டிய விக்டர் “ நமக்குள்ள தாங்க்ஸ் என்ற வார்த்தையே வரக்கூடாதுன்னு சொல்லிருக்கேன்... ம்ம் உன்னை கல்யாணம் பண்ணி என் வீட்டுக்கு கொண்டு போனதும் இன்னும் நிறைய க்ளாஸ் எடுக்கனும் போலருக்கே” என்று விக்டர் கூறியதும்... மான்சி க்ளுக் என்று வெட்கமாய் வாய்பொத்தி சிரித்தாள்...

சத்யனின் கண்முன்னால் இத்தனையும் நடந்தது... அவர்கள் இருவரும் இவனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை... ஆனால் அவர்களின் பேச்சில் நடவடிக்கைகளில் நடிப்பு இல்லை......... அப்படியானால்?

சத்யன் இருவரையும் கண்கொட்டாமல் பார்க்க... மான்சியின் கால்களை எடுத்து எதிரில் இருந்த டீபாயின் மேல் வைத்த விக்டர் “ கால்கள்லேசா வீங்கின மாதிரி இருக்குடாம்மா... நைட் காலுக்கு வெண்ணீர் வச்சு ஊற்றி தூங்கும் போது காலுக்கு தலையணை வச்சுகிட்டு படுத்துக்கோ மான்சி” என்று விக்டர் அக்கரையுடன் கூற...

மான்சி மெல்லிய சிரிப்புடன் தலையசைத்தாள் .... “ இப்போ தலையாட்டிட்டு என்னை அனுப்பிட்டு அப்புறம் நான் போனதும் சாப்பிட்டு படுத்துட்டு பாதி ராத்திரல எழுந்து போன் பண்ணி எனக்கு கால் வலிக்குதேன்னு அழக்கூடாது? இல்லேன்னா நானும் இங்கேயே இருக்கவா மான்சி?” என்று விக்டர் கேட்க...

“ ம்ஹூம் நீங்க கிளம்புங்க.. இங்கேயிருந்தா நைட் தூங்காம என்னையேப் பார்த்துகிட்டு உட்கார்ந்திருப்பீங்க.... நான் சியாமா கிட்ட சொல்லி வெண்ணீர் ஊத்திக்கிறேன்” என்று மான்சி சிரிப்புடன் கூறினாள்...

அரை மனதுடன் நிமிர்ந்த விக்டர் சமையலறையின் வாசலில் நின்று சத்யனை பயத்துடன்ப் பார்த்துக்கொண்டிருந்த சாமுவேலைப் பார்த்து “ சாமுவேல் உன்னோட ஒய்ப்பை வந்து தினமும் நைட்ல இங்கே வந்து படுத்துக்க சொல்லு... இன்னும் சில வாரங்கள்தான் இருக்கு குழந்தை பிறக்க... அதனால ஜாக்கிரதையா பார்த்துக்கங்க ப்ளீஸ் .” என்று ஒரு மாதிரி அடைத்த குரலில் கூறியவன் மான்சியிடம் திரும்பி “ என் வீட்டுல வந்து இருன்னு சொன்னா இன்னும் ஒன்றரை வருஷம் முடியிற வரைக்கும் இங்கிருந்து வரமாட்டேன்னு சொல்ற... உன்னை இங்கே விட்டுட்டு எனக்கு அங்க இருக்கவே பயமாயிருக்கு மான்சி ” என்றான் வேதனையுடன்..

அவனைப்பார்த்து சிரித்த மான்சி “எனக்கு ஒன்னும் ஆகாது விக்டர்... தைரியமா இருங்க... எதுவாக இருந்தாலும் உடனே கால் பண்றேன்” என்று உறுதி கூறியதும் முகத்தில் நிம்மதி படர திரும்பி சத்யனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அகன்றான் விக்டர்

அவன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பும் வரை இறுகிய முகத்துடன் அமைதியாக மான்சியை பார்த்துக்கொண்டிருந்த இருந்த சத்யன்... தன் பாக்கெட்டில் இருந்த கர்சீப்பை எடுத்து நெற்றியில் துளிர்த்திருந்த வியர்வையை துடைத்தபடி மான்சிக்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தான்...

மான்சி அவனைப் பார்த்து மலர்ந்த சிரிப்புடன் “ போன வேலையெல்லாம் சரியா முடிஞ்சுதா? உங்கப்பாவோட லவ்வர் எப்படி செத்துப்போனாளாம்? உங்கப்பா வெளியில வந்துட்டாரா? ஆனா நான் இந்த மாதிரியெல்லாம் கேள்விப்பட்டதேயில்லை... அப்பாவுக்கு ஒரு லவ்வர்... அவளை அப்பாவே கொலை பண்ணிட்டார்னு ஜெயில்ல இருக்கார்... மகன் போய் அப்பாவை வெளிய கொண்டு வர்றானாம்... அய்யோ ஆண்டவா சினிமாவுல கூட இந்த மாதிரி நான் பார்த்ததில்லை சாமி ” என்று விழிகளை விரித்து கைகளை ஆட்டி அசைத்து மிகபெரிய அதிசயத்தைப் பற்றிப் பேசுவது போல் பேசினாள்

சத்யன் அவள்மீதிருந்த விழிகளை அகற்றவில்லை... அவனின் உறுத்து விழித்த பார்வையை மான்சி சலைக்காமல் எதிர்கொண்டாள்.... அவள் கேட்டது எதுவுமே தன் காதில் விழாதது போல் அவளின் பெரிய வயிற்றை நோக்கி தன் ஆள்காட்டிவிரலை நீட்டி “ இது என்னது மான்சி?” என்று கேட்டான்...

சத்யனின் குரல் இப்படியும் கூட இருக்கும் என்று மான்சிக்கு இப்போதுதான் தெரிந்தது... ஆனாலும் பயப்படவில்லை “ என்ன சத்யன் சந்தேகமா படுறீங்களா? அன்னைக்கு நீங்க நடிச்சேன்னு சொன்னீங்களே ? அப்போ ஏற்ப்பட்ட உறவில் வந்தது தான் சத்யன்” என்றாள் தெளிவாக....

“ அது தெரியாம இருக்க நான் முட்டாள் இல்ல? உன்னை சந்தேகப்படும் உரிமையும் எனக்கில்லை? ஆனா இதெல்லாம் எனக்கு பிடிக்காதுன்னு உன்கிட்ட பலமுறை சொல்லிருக்கேன் மான்சி.... பிறகு ஏன் இதெல்லாம்?” என்ற வார்த்தைகளை இரும்பு குழம்பில் தேய்ந்து வெளிவந்தன....

“ உங்களுக்குப் பிடிக்கலைன்னா என்ன சத்யன்,, அன்னைக்கு நான் காதலோட தான் உங்களை நெருங்கினேன்.. அதனால இது என் உண்மை காதலுக்கு கிடைச்ச பரிசாக நான் நெனைச்சேன்... அதான் இதை அழிக்காமல் ஆசையோட வயித்துல சுமந்தேன்.... ஆனா இப்போ?” என்று சலிப்புடன் உதட்டை பிதுக்கினாள்
சத்யனின் பார்வை கூர்மை பெற “ இப்போ?” என்று நிறுத்தினான்...

“ இப்போ விக்டரும் நானும் இன்னும் ஒன்றரை வருஷம் கழிச்சு மேரேஜ் பண்ணிக்க முடிவு பண்ணிருக்கோம்... இந்த நிலையில இந்த குழந்தை தேவையான்னு தோனுது... ஆனாலும் உங்களால உருவான பிள்ளைக்கு விக்டரை தகப்பனாக்க எனக்கு சம்மதமில்லை.. எனக்கு குழந்தையும் வேனும்னு விக்டர் சொல்றார்” என்று சலிப்புடன் பேசியவள் சட்டென்று உற்சாகமாகி “ விக்டருக்கு குழந்தைங்கன்னா ரொம்ப பிடிக்குமாம்... பாப்பா எப்போ பிறக்கும்னு ஒவ்வொரு நாளையும் எண்ணிக்கிட்டு இருக்கார்.. இஸ் வெரி நைஸ் பர்ஸன் ” என்று ஆர்வத்துடன் கூறிவிட்டு சத்யனின் முகத்தைப் பார்த்தாள் ..

“ இவனோட எத்தனை நாளா பழக்கம்? நான் போனதுமேவா? இல்லை சமீபத்திலா?” இம்முறை வார்த்தைகள் அமிலத்தில் குளித்து வந்தது....

அவன்மீது அலட்சியமானதொரு பார்வையை வீசியவள் “ நீங்க போன ஒரு மாசம் கழிச்சுதான் பக்கத்து எஸ்டேட்டை வாங்கினார்... லேபர்ஸ் சம்மந்தமா உதவி கேட்டு வந்தார்... நானும் ஹெல்ப் பண்ணேன்... அப்புறம் நட்பா பழக ஆரம்பிச்சோம் ... என்னோட நிலைமை நான் இங்கே இருக்கவேண்டிய சூழ்நிலை எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டு என்னை லவ் பண்றதா சொன்னார்.. இப்படி ஒருத்தனை நம்பி ஏமாந்து சீரழிஞ்சு போன பிறகு எதுக்கு கல்யாணம்னு முதல்ல நான் மறுத்தேன்.. ஆனா நீ எந்த நிலையில் இருந்தாலும் நீதான் என் மனைவி என்று பிடிவாதமா இருந்த விக்டரோட லவ் என்னை மாத்திடுச்சு... இப்போ நானும் அவரை உயிருக்குயிரா நேசிக்கிறேன் சத்யன்... உங்களோட மூன்று வருஷ கான்ட்ராக்ட் முடிஞ்சதும் எனக்கும் விக்டருக்கும் மேரேஜ்னு முடிவு பண்ணிருக்கோம்... விக்டர் என் வீட்டுக்குப் போய் அம்மாகிட்டயும் என் நிலைமையை சொல்லி சம்மதம் வாங்கிட்டார்” என்று மான்சி சொல்ல...

சத்யனின் புருவங்கள் முடிச்சிட “ ஓ உன் வீட்டுக்கும் விஷயம் தெரியுமா? ” என்றான் ..

“ ஆமாம் ... இப்பல்லாம் அம்மா நாலு மாசமா அடிக்கடி வந்து என்னைப் பார்த்துட்டு போறாங்க... மொதல்ல வந்தப்ப உங்க மேல போலீஸ் கம்ப்ளைண்ட் குடுக்கனும் ஸ்டேஷன் வரைக்கும் போய்ட்டாங்க... விக்டர் தான் என் அம்மாவை சமாதானம் பண்ணி கூட்டிட்டு வந்தார்... இவ்வளவு பெரிய தப்பு பண்ண உங்களையே மன்னிச்ச விக்டர் ரொம்ப கிரேட் சத்யன்” என்றாள் பெருமை பொங்க...

இந்த வார்த்தைகளுக்குப் பிறகு ரௌத்திரமாய் எழுந்த சத்யன் “ என்னடி நக்கலா? நான் என்னமோ உன்னை கடத்தி வந்து கற்பழிச்ச மாதிரி பேசுற? நீயா வந்த எல்லாத்தையும் அவுத்துட்டு வந்து என்கூட படுத்த” என்று சத்யன் சொல்லும்போதே ஆத்திரமாய் எழுந்த மான்சியை கையமர்த்தி தடுத்த சத்யன் “ என்ன? நான் நடிச்சதால ஏமாந்துட்டேன்னு சொல்லப் போறியா? ஆமாம்டி நான் நடிச்சேன் தான்... எனக்கு நீ வேனும்... உன்னை அடைய வழி தெரியாம நடிச்சு என் படுக்கைக்கு உன் சம்மதத்தோட கொண்டு வந்தேன்... பொட்டச்சி நீயில்ல ஜாக்கிரதையா இருந்திருக்கனும்? ஆனா நீ என்ன பண்ண? என் நடிப்பை நம்பி பொசுக்குன்னு கட்டில்ல விழுந்துட்ட? அதுக்கு காரணம் என்மேல வச்சிருந்த காதல்னு சொல்லுவ? உன் காதலோட லட்சனம் பார்த்தியா? நான் உன்னை காதலிக்கலைன்னு தெரிஞ்சதும் என்னைவிட கலரா ஒருத்தன் வந்ததும் அவன்கிட்ட போயிருச்சு உன் காதல்... இந்த கருமத்துக்கு தான்டி நான் காதலையே அறவே வெறுத்தது... அந்த எளவெல்லாம் இப்படித்தான்... ஒன்னைவிட ஒன்னு பெஸ்ட்டா தோனும் போது அதுக்கு தாவிடும்... ஆனா இவ்வளவும் பண்ணிட்டு இப்போ என்னமோ தப்புக்கு நான் மட்டும்தான் காரணம்ங்கற மாதிரி பேசுற” என்று சத்யன் குமுறி கொட்டினான்... அவன் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு பேசியது இதுதான் முதல்முறை..

அவன் வார்த்தைகள் தன்னை ஒன்றும் செய்யாது என்பதுபோல் பச்சென்று உதட்டை பிதுக்கி தோள்களை குலுக்கிய மான்சியின் அலட்சியம் சத்யனை மேலும் ஆத்திரப்படுத்த எதிரில் நின்றவளின் தோள்களை முரட்டுத்தனமாகப் பற்றி உலுக்கியபடி “ ஏய் பெண்ணே இந்த அலட்சியம் என்கிட்டே ஆகதுடி.... நான் நெனைச்சேன்னா காலம்பூராவும் உன்னை இங்கேயே சிறைவைக்க முடியும்” என்று ஆத்திரத்துடன் கர்ஜிக்க...

சாமுவேல் அவசரமாக ஓடி வந்து “ ஐயா வேண்டாம்ங்க நிறைமாத கர்ப்பிணி... விட்டுருங்க” என்று கெஞ்ச... சத்யன் தன் வயிற்றில் முட்டிய மான்சியின் வயிற்றைப் பார்த்துவிட்டு “ ச்சே” என்ற இயலாமையுடன் அவளை சோபாவில் தள்ள.. மான்சி தொப்பென்று சோபாவில் விழுந்தாள்...

சத்யனின் ஆத்திரம் சாமுவேலிடம் திரும்பியது... “ ஏய் நான் போன் பண்ணும் போதெல்லாம் இங்கே நடந்ததை ஏன் சொல்லலை?” என்று பவேங்கையாய் உறுமினான்

சத்யனின் உறுமலில் நடுங்கிப்போனான் சாமுவேல் “ இல்லைங்க மான்சி அம்மாதான் உங்ககிட்ட எதையும் சொல்லக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிகிட்டாங்க” அவன் சொல்லி முடிக்குமுன் சத்யனின் வலது கை அவன் கன்னத்தில் இடியாய் இறங்கியது



“ உனக்கு சம்பளம் நான் தர்றேனா?... இல்ல இவ தர்றாளா? வருஷக்கணக்கா உனக்கு சம்பளம் தர்ற என்னைவிட நேத்து வந்த இவ உனக்கு பெரிசா போயிட்டா? ” என்று சத்யன் சொல்லும்போதே படாரென்று அவன் கால்களில் விழுந்த சாமுவேல்...

“ ஐயா என்னை மன்னிச்சிடுங்க... இனிமே இதுபோல தப்பு பண்ணமாட்டேன்” என்று சத்யனின் கால்களை கட்டிக்கொண்டு கண்ணீர் விட...

சாமுவேலின் கண்ணீரால் சத்யனின் கோபம் கொஞ்சம் தனிந்தது அவனை தூக்கி நிறுத்திவிட்டு “ போய் ப்ளாக்கிய அவுத்துவிடு... இந்த வாசப்படியில் எவன் கால் வச்சாலும் கடிச்சு குதறச்சொல்லு.. கால் வச்சவன் மறுபடியும் உயிரோட திரும்பக்கூடாது... ம் சொன்னதை செய் ” என்று அவனைப் பிடித்து தள்ள.. சாமுவேல் ப்ளாக்கி இருக்கும் இடம் நோக்கி ஓடினான்...

அவன் சென்றதும்... மான்சியின் எதிரில் வந்து நின்றவன் “ உன்னோட புது லவ்வருக்கு போன் பண்ணி சொல்லிடு... இந்த பங்களாவுக்கு வெளியே ஒரு வெறி நாயும்... பங்களாவுக்கு உள்ளே ஒரு வேங்கையும் அவன் ரத்தத்தை ருசிக்க காத்திருக்குன்னு.. மறுபடியும் வந்தான் தொலைஞ்சான்டி அவன்” என்று கர்ஜித்தவன்... மான்சியின் முகத்தில் தெரிந்த மிரட்சியும்.. விழிகளில் துளிர்த்த ஒரு துளி கண்ணீரும் அவனை கோழையாக்க... உள்ளங்கையால் தன் நெற்றியில் தட்டியபடி தனது பெட்டியை எடுத்துக்கொண்டு மாடியில் தன் அறைக்குப் போனான்.

மன்னிப்பாயா மான்சி - அத்தியாயம் - 12

டாப்சிலிப்பில் இருந்து கிளம்பிய சத்யன் தருமபுரி வந்து சேர்ந்ததும் முதல் வேலையாக காருக்கு டிரைவரைப் போட்டு டாப்சிலிப் அனுப்பி வைத்தான்... தனது நண்பன் ஒருவன் மூலமாக அவசரமாக அன்று இரவுக்கே மலேசியாவிற்கு விமான டிக்கெட் புக் செய்தான்.... மதிய உணவுக்குப் பின் தனது அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தாத்தாவைப் பார்த்து விஷயத்தை மேலோட்டமாக கூறினான் ...

வெறுப்புடன் முகம் சுழித்த பெரியவர் “ எனக்கு இப்படியெல்லாம் நடக்கும்னு எப்பவோ தெரியும்டா சத்யா .... எப்பவுமே முறையில்லாத உறவுகள் இப்படித்தான் ஆபத்துல போய் முடியும்” என்றவர் எழுந்து அமர்ந்து... “ நான் உன் பாட்டி கூட ஒழுக்கமாத்தானடா வாழ்ந்தேன்... எனக்குப் பிறந்த இவனுக்கு ஏன் புத்தி இப்புடி போச்சோ தெரியலை ” என்றார் வேதனையுடன்

சத்யனுக்கு தனது அப்பாவை பற்றி தாத்தா கூறியது தன்னைப் பற்றி கூறியதுபோல் உறுத்தியது.... அமைதியாக தலைகுனிந்து நின்றான்... அன்றைய உறவுக்குப் பின் உண்மை தெரிந்து மான்சியிடம் ஏற்ப்பட்ட ஆவேசம் சத்யனின் நினைவுகளில் வந்து போனது... மான்சியின் நேற்றைய மாற்றங்கள் அனைத்தும் இவன் இதயத்தில் ஊசியால் குத்துவது போல் வலியை ஏற்ப்படுத்தியது ஏன் என்று யோசித்துப் பார்க்க மட்டும் மறந்தான்



“ அப்போ நீ மலேசியா கிளம்புறியா சத்யா?” என்று தாத்தா கேட்டதும்... தனது நினைவுகளில் இருந்து மீண்டவன் “ ஆமாம் தாத்தா.. இன்னைக்கு நைட் பிளைட்... இப்பவே பெங்களூர் கிளம்பனும்.... நான் கிளம்புறேன் தாத்தா” என்று கூறிவிட்டு நகரந்தான்

அவன் பின்னாலேயே வந்து சத்யனின் தோளில் கைவைத்து மகாலிங்கம் “ சத்யா உன் அப்பனும் வழி தவறி போய்ட்டான்... என்னோட காலமும் இன்னும் எத்தனை நாள்னு தெரியலை... நான் நல்லபடியா இருக்கும்போதே உன்னை மனைவி குழந்தைகள்னு ஒரு குடும்பஸ்தனா பார்க்கனும்னு ஆசை படுறேன்பா... நான் ஒவ்வொரு முறையும் கல்யாணம் பத்தி பேசுறப்ப எல்லாம் அலட்சியமா எதையாவது பேசி தட்டிக்கழிச்சிட்டு போற.... எப்பதான் எனக்கு ஒரு முடிவை சொல்லப் போற? ... நான் போய் சேர்ந்த பிறகா?” மகன் மேல் இருந்த விரக்தியில் பேரனை தன் வார்த்தைகளால் குத்தினார் பெரியவர்...

சத்யன் அமைதியாக நின்றுவிட்டான்... தாத்தா இப்படி கடுமையாக பேசியதே கிடையாது... இப்போதைய நிலையில் வழக்கம் போல அலட்சியமாக பேசி தட்டிக்கழிக்கவும் முடியவில்லை... எல்லா பிரச்சனைகளும் ஒன்றாய் சேர்ந்து கழுத்தை இறுக்குவது போல் இருந்தது... ஒரு நீண்ட மூச்சை வெளியிட்டவன் “ மொதல்ல அப்பாவோட பிரச்சனை என்னன்னு பார்த்து அவரை வெளிய கொண்டு வரனும் தாத்தா... இந்த சமயத்தில் என்னோட கல்யாண பேச்சு அவசியமா? நான் மலேசியா போய்ட்டு வந்த பிறகு பார்க்கலாம் தாத்தா” என்று கூறிவிட்டு தனது அறைக்கு போனான்

பெட்டியில் தனது உடைகளை அடுக்கியவனுக்கு... மான்சியுடன் பேசவேண்டும் போல் இருக்க... கட்டிலில் மல்லாந்து விழுந்து தனது மொபைலை எடுத்து மான்சியின் நம்பருக்கு கால் செய்தான்.... நான்கைந்து ரிங் போன பிறகுதான் எடுத்தாள்..

“ மான்சி” என்று சத்யன் மெல்ல அழைக்க... “ ம்ம் சொல்லுங்க” என்றது மான்சியின் குரல் அக்கறையின்றி...

“ என்னப் பண்ணிகிட்டு இருக்க மான்சி?” சத்யனின் குரல் குழைந்தது..

“ ம் நீங்க கடிச்ச உதடுக்கு மருந்து தடவிகிட்டு இருக்கேன்... ஆமா உங்ககிட்ட வர்றவளை எல்லாம் இப்படித்தான் கடிச்சு வைப்பீங்களா? ஏன் கேட்கிறேன்னா? உங்களமாதிரி ஆம்பளைங்க எங்கங்க கடிப்பீங்கன்னு தெரிஞ்சா முன்னாடியே தயாரா இருக்கலாம்னு தான்” அவனுடன் வந்த பெண்களோடு தன்னையும் ஒப்பிட்டு பேசும் அதே வக்கிரம் நிறைந்த பேச்சு..

சத்யன் சற்றுநேரம் அமைதியாக இருந்தான்... “ மான்சி காரை அனுப்பிருக்கேன்... நான் கிளம்புறேன்” என்றுகூறி விட்டு போனை கட் செய்தான்...

எதைஎதையோ நினைத்துக்கொண்டு கட்டிலில் கிடந்தவனை மறுபடியும் அழைத்தது அவனது மொபைல்..... மான்சியோ என்று ஆர்வமாக எடுத்தான்.... புதிய நம்பராக இருந்தது... பச் சென்ற வார்த்தை சலிப்புடன் ஒலிக்க ஆன் செய்து “ ஹலோ” என்றான்

எதிர்முனையில் ஒரு இளம் குரல் “ சார் என் நேம் இந்திரஜித்... நான் விருதாச்சலம் அழகம்மாள் இஞ்சினியரிங் காலேஜில் பர்ஸ்ட் இயர் படிக்கிறேன் சார்... நீங்க என்னோட படிப்புக்கு ஸ்பான்சர் பண்ணப்போறதா எங்க காலேஜ்ல சொன்னாங்க... ரொம்ப சந்தோஷமா இருந்ததது... அதான் உங்களுக்கு நன்றி சொல்லனும்னு காலேஜ் ஆபிஸ்ல உங்க நம்பர் வாங்கி கால் பண்ணேன் சார்... ரொம்ப நன்றிங்க சார்” என்று உணர்ச்சிகளில் வார்த்தைகள் தடுமாற பேசினான் இந்த்ரஜித்

“ அடச்சே” என்று தன் நெற்றியில் தட்டிக்கொண்ட சத்யன் “ இதோபாருப்பா இந்தர் நன்றிக்காக நான் எதுவும் செய்யலை... என் தாயாரின் பெயரில் நடக்கும் ட்ரஸ்ட்ல வருடாவருடம் மானவர்களுக்கு உதவுவது தான்... இந்தமுறை அந்த உதவி உனக்கு கிடைச்சிருக்கு... ஆனா இதுக்காக யாரும் எனக்கு கால் பண்ணி பேசுவதை நான் விரும்பமாட்டேன்... அதனால் இதோட எனக்கு கால் பண்ணாதே.. நல்லா படி இந்தர்” என்று கூறிவிட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் இணைப்பை துண்டித்தான்..

மீண்டும் படுக்கையில் விழுந்தவன்... இவன் தனது உதவியை மான்சிக்கு சொல்லிவிட்டால் என்ன பண்ணுவது என்று தோன்ற... உடனே கல்லூரி நிர்வாகத்திற்கு கால் செய்து ‘ தனது நம்பரை யாருக்கும் தரவேண்டாம் என்று எச்சரிக்கை செய்தான்

அவன் மனதின் ஒரு மூலையில் மான்சி தன்னைவிட்டு போய்விடுவாளோ என்ற பயம் புதிதாய் புகைய ஆரம்பித்தது.... அவனுக்கிருந்த மனநிலையில் மலேசியா போகவே விருப்பம் இல்லை... ஆனால் இன்று விலகியிருந்தாலும் ஆறேழு வருடங்களுக்கு முன்பு நல்ல தகப்பனாக இருந்தவரை காப்பாற்ற வேண்டிய கடமை அவனுக்கிருந்ததை உணர்ந்து மலேசியா கிளம்பினான்....

சத்யன் மலேசியா சென்றதும் முதலில் சந்தித்தது சிவசங்கரைத்தான்... இவனுக்காக விமான நிலையத்தில் காத்திருந்து தனது வீட்டிற்கு அழைத்துச்சென்றார்... சுந்தரம் இருந்த இவர்களின் கெஸ்டவுசுக்கு மலேசிய போலீஸ் சீல் வைத்திருந்ததால்.. சிவசங்கர் சத்யனை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்....

வீட்டுக்கு முன்பு இருந்த சிறு குடிலில் சத்யனின் உடமைகள் வைக்கப்பட “ குளிச்சு ரெடியாகி வா சத்யா லாயரை போய் பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு போனார் சிவசங்கர்..

முதலில் அப்பாவை போய் பார்க்காமல் லாயரை போய் பார்ப்பதுதான் சரி’ என்ற யோசனையுடன் அடுத்த ஒரு மணிநேரத்தில் இருவரும் வக்கீலின் அலுவலகத்தில் இருந்தனர்... வக்கீலுக்கு சத்யனை அறிமுகம் செய்துவைத்தார் சிவசங்கர்...

வக்கீலும் தமிழர் என்பதால் சுலபமாக உரையாட முடிந்தது... சுந்தரத்திடம் வாங்கிய விஷயங்களை சத்யனிடம் பகிர்ந்துகொண்டார் வக்கீல்...

“ மிஸ்டர் சுந்தரம் அந்த பெண் ரோச்சலை விட்டு விலகி கிட்டத்தட்ட நான்கு மாதம் ஆகிவிட்டது சத்யன்... அவர்கள் இருவரும் விலகியதற்கான காரணம்... அந்த பெண்ணிற்கு வேறொரு அமெரிக்க இளைஞனிடம் ஏற்பட்ட தொடர்பு தான்.. சுந்தரம் தடுத்து தனக்குப் பிடிக்கவில்லை என்று எடுத்து சொல்லிப் பார்த்திருக்கிறார்.. ரோச்சல் கேட்கவில்லை என்றதும் இவர் நாகரீகமாக ஒதுங்கிவிட்டார்... ஆனால் ரோச்சல் அந்த இளைஞனுடன் மலேசியாவிலேயே இருந்திருக்கிறாள்... இப்போ பிரச்சனை என்னவென்றால் அவள் இறந்த அன்று அதே ஹோட்டலின் பாரில் மிஸ்டர் சுந்தரமும் இருந்திருக்கிறார்... அந்த இளைஞன் ஹோட்டல் அறையில் இருந்திருக்கிறான்... ரோச்சல் மூன்றாவது தளத்தில் இருந்து விழுந்து இறந்திருக்கிறாள்.. பார் இருந்ததும் மூன்றாவது தளம்.. ரோச்சலும் அந்த இளைஞனும் தங்கியிருந்த அறை ஐந்தாவது தளம்.. போலீஸ் போய் தகவல் சொல்லி எழுப்பியப் பிறகுதான் அந்த இளைஞனுக்கு விஷயமே தெரியவந்திருக்கு... அவனும் கடுமையான போதையில் தான் தூங்கியிருக்கிறான்... அதனால் போலீஸாரின் சந்தேகம் அவனிடம் இல்லை.. இதற்கு மற்றொரு காரணமும் இருக்கு.. ரோச்சல் இறந்த மறாவது நாள் ரோச்சலின் பிரிவை தாங்கமுடியாமல் அந்த இளைஞனும் அதே இடத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளான்.. இப்போது உயிருக்கு பத்தான நிலையில் ஆஸ்பிட்டலில் இருப்பதால் அவன் மீது எந்த சந்தேகமும் இல்லை.. சந்தேகம் மொத்தமும் உன் அப்பா மீது திரும்பியுள்ளது சத்யன்...” மிகத் தெளிவாக வக்கீல் சொன்னார்


சத்யன் புருவங்கள் முடிச்சிட “ இந்த காரணங்கள் மட்டும் போதுமா சார் என் அப்பாவை கைது செய்ய? ” என்று வக்கீலிடம் கேட்க...

“ இன்னும் சில காரணங்கள் இருக்கிறது சத்யன்... முதலாவது சுந்தரம் இருந்த வீட்டுக்கு அருகிலேயே எத்தனையோ பார்கள் இருக்கும்போது இவ்வளவு தூரம் வந்து ஏன் இந்த பெண் தங்கியிருக்கும் ஹோட்டலில் வந்து குடிக்க வேண்டும்? இரண்டாவது அந்த பெண் விழுந்த நேரத்தில் அதே மாடியில் இருந்து சுந்தரம் எட்டிப்பார்த்திருக்கிறார்.. மூன்றாவது .. போலீஸ் வரும்போது அங்கிருந்து தப்பிக்கப் பார்த்திருக்கிறார்... இந்த மூன்று காரணமும் போலீஸாரின் கவனத்தை அவர் பக்கம் திருப்பிருக்கு... இருந்தாலும் இன்னும் முழுசா விசாரனை ஆரம்பிக்கலை சத்யன்.. நீங்க கவலைப்படாதீங்க ” வக்கீல் சொல்லி முடித்ததும் சத்யன் அமைதியாக அமர்ந்திருந்தான்...

“ சுந்தரத்திடம் நீங்க விசாரிச்சதில் என்ன சொல்றாரு லாயர் சார்” என்று சிவசங்கர் கேட்க.. சத்யனும் லாயர் சொல்வதை கேட்க ஆர்வமானான்

“ அவர் சொல்லும் காரணங்கள் எல்லாம் எனக்கு சரியாகத்தான் இருக்கு சிவா... ஆனா போலீஸ் அதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாது... அந்த பெண்ணின் மீதுள்ள காதலால்தான் அடிக்கடி அந்த ஹோட்டலுக்குப் போனதாக சொல்றார் சுந்தரம்... சம்பவம் நடந்த அன்னைக்கு ரோச்சலை பார்ல பார்த்திருந்திருக்கிறார்... அவள் அதிக போதையுடன் இருந்தாளாம்... அவள் ஹோட்டல் காரிடாரில் தள்ளாடி நடக்கும் போது இவரும் பின்னால் போயிருக்கிறார்.. அதற்கு சுந்தரம் சொல்லும் காரணம் அவள் எங்காவது விழுந்துவிடக்கூடாது என்ற காரணத்தால் தான் என்று சொல்றார்.. ஆனால் ஒரு இடத்தில் இவர் திரும்பும் முன் அவள் கீழே விழுந்துவிட்டாள்... சுந்தரம் சொல்வது என்னவென்றால் ரோச்சல் கால் தவறி விழுந்துவிட்டாள் என்று... போலீஸ் பத்திரிக்கைகளுக்கு கொடுத்த செய்தி என்னவென்றால் இந்நாள் காதலனுடன் இருந்த தன் காதலியை மூன்றாவது தளத்திலிருந்து கீழே தள்ளி முன்னால் காதலன் கொலை செய்துவிட்டார் என்பதுதான்” என்று சொல்லிகொண்டு இருந்த வக்கீலை இடைமறித்த சத்யன் ..

“ சம்பவம் நடந்து மூன்றுநாள் கூட ஆகவில்லை அதுக்குள்ள குற்றவாளின்னு முடிவு செய்யலாமா? இதுக்கு உங்களோட யோசனை என்ன சார்? நீங்க என்ன நினைக்கிறீங்க? ” என்று கேட்டான்..

சத்யனின் பக்கம் திரும்பிய வக்கீல் “ நான் என்ன நினைக்கிறேன்னா... சுந்தரம் குற்றவாளியில்லை எனும் பட்சத்தில்... மூன்று விதத்தில் சம்பவம் நடந்திருக்க வாய்ப்புள்ளது... முதலாவது இது தற்கொலையாக இருக்க வாய்ப்புள்ளது.. இரண்டாவது ரோச்சல் போதையில் கால் இடறி விழுந்திருக்கலாம்.. மூன்றாவது அந்த அமெரிக்க இளைஞனே ரோச்சலை தள்ளிவிட்டு கொலை செய்திருக்கலாம்... இது மூன்றும் என் யூகம்... போலீஸ் விசாரணையில் என்ன தெரிகிறது என்று பார்க்கலாம்... அதோடு அந்த அமெரிக்கனுக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை... திரும்பினால் நமக்கு ஏதேனும் விஷயம் கிடைக்கலாம் சத்யன்... அதுவரை போலீஸ் ஒருபுறம் தனது விசாரணையை தொடங்கட்டும்.. நாம் நமக்கு தெரிந்த வழியில் நமது விசாரணைய* ரகசியமாக ஆரம்பிக்கலாம்” என்று வக்கீல் புன்னகையுடன் சொல்ல சத்யனுக்கு மனதில் கொஞ்சம் நிம்மதி வந்தது...

சுந்தரத்தை சந்திக்க நாளைதான் அனுமதி கிடைத்துள்ளது என்பதால்... மீண்டும் சிவசங்கர் வீட்டுக்கே வந்தனர்... சத்யன் சாப்பிட்டுவிட்டு தனக்கு கொடுத்த அறைக்கு சென்று ஓய்வெடுக்க.... பயணக் களைப்பும் பலதரப்பட்ட மனஉளைச்சலும் சேர்ந்து அவனுக்கு சீக்கிரமே உறக்கம் வந்தது...




இரவு மான்சிக்கு போன் செய்தான்... தூக்கம் கலைந்துபோன எரிச்சலுடன் “ என்ன இந்த நேரத்தில்?” என்றாள்...

சத்யன் நேரம் பார்த்தான்... இந்தியாவில் இப்போது மணி 11-30 ... ஓகோகோ மேடம் தூக்கம் கலைஞ்சு போச்சு போலருக்கு என்று எண்ணி சிரித்தபடி “ உன் குரலை கேட்கனும் போல இருந்தது அதான் கால் பண்ணேன்.. சாப்டயா மான்சி?” என்றான்..

“ ம்ம்” என்றாள் மான்சி..

“ இன்னிக்கு எஸ்டேட் போனியா?” என்று சத்யன் கேட்க..

“ ஆமாம் போனேன்... பொழுதே போகலை... ரொம்ப போரடிச்சுதுன்னு பணிரெண்டு மணிக்கு மேல கிளம்பி போனேன் ” என்றாள் மான்சி

“ ம்ம்... ஆனா நீ போய்த்தான் ஆகனும்னு அவசியமில்லை... தினா கிட்ட பேசிருக்கேன்.. அவன் பார்த்துக்குவான்” என்ற சத்யனுக்கு மான்சி இவன் அப்பாவைப் பற்றி கேட்பாள் என்று எதிர்பார்த்தான்... ஆனால் அவள் ஒருவார்த்தை கூட அதைப்பற்றி பேசாமல் “ சரி வச்சிடவா? எனக்கு தூக்கம் வருது” என்றாள்..

சத்யனும் வேறு எதுவும் கேட்காமல் வைத்தான்.... இந்த மலேசிய பயணம் மான்சியை தன்னைவிட்டு தூரமாக விலக்கி விட்டதாய் உணர்ந்தான்... அன்று இரவு மான்சியாக எண்ணி ஒரு தலையணையை கட்டிக்கொண்டு உறங்கினான்
மறுநாள் சுந்தரத்தை காண சத்யன், சிவசங்கர், வக்கீல் மூவரும் சென்றனர்... தனது அப்பாவைப் பார்த்ததும் அதிர்ந்து போனான் சத்யன்... சுந்தரம் எப்பவுமே நிறைய உடற்பயிற்சிகள் செய்து தனது உடற்கட்டில் அதி கவனமாக இருப்பார்.... சத்யனின் சகோதரன் என்று மதிப்பிடும் அளவுக்கு இளைமையாய் இருப்பார்... இன்று அவரது தோற்றம் அவரின் ஐம்பத்திரண்டு வயதை அறுபத்திரண்டாக காட்டியது... நீலநிற உடையில் மகனை நிமிர்ந்துபார்க்கும் தைரியமின்றி தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தார்

சத்யன் எதுவும் பேசவில்லை... அமைதியாக இருந்தான்...

“ நான் இப்படியே இருந்துர்றேன் சிவா... எனக்காக கேஸ் எதுவும் நடத்த வேண்டாம்... இங்கே இருக்குறதை எல்லாம் வித்து எடுத்துகிட்டு சத்யனை இந்தியா போகச்சொல்லு சிவா” என்று சிவசங்கரிடம் விரக்தியாக சொன்னார் சுந்தரம்...

அவரை நிமிர்ந்து பார்த்த சத்யனுக்கு அவர் தன் முகத்தைப் பார்க்க அசிங்கப்படுகிறார் என்று புரிந்தது... செய்யாத குற்றத்திற்காக என் அப்பா ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற வேகம் நெஞ்சில் எழுந்தது.. “ அங்கிள் நான் என் அப்பா இல்லாம இந்த மலேசியாவை விட்டு போகமாட்டேன்னு சொல்லுங்க” என்று உறுதியான குரலில் கூறினான்

அவன் கூறிய அடுத்த நொடி “ சத்யா என்னை மன்னிச்சுடுடா... என் சுகம் தான் பெரிசுன்னு இத்தனை நாளா இங்கேயே இருந்துட்டேன்.. அதுக்கு கடவுள் நல்லா பனிஷ்மெண்ட் குடுத்துட்டாரு” என்று சுந்தரம் தன் மகனின் கையைப் பற்றிக்கொண்டு அழ ஆரம்பிக்க...

சத்யன் எழுந்து அவரருகில் வந்து ஆதரவாய் அணைத்துக்கொண்டு “ ஐம்பத்திரண்டு வயசுல நீங்க எல்லாத்தையும் துறந்துட்டு வாழனும்னு நான் எண்ணிக்குமே நினைச்சதில்லைப்பா.... அதனாலதான் உங்கள் விஷயங்களில் தலையிடாம ஒதுங்கியிருந்தேன்... ஆனா இப்படியோரு சிக்கலில் மாட்டிக்குவீங்கன்னு நான் நினைக்கலை... இதிலிருந்து உங்களை மீட்டு என்கூட கூட்டிட்டுப் போகாம நான் இங்கேருந்து போகமாட்டேன்” என்று சத்யன் தனது அப்பாவிடம் ஆறுதலாய் கூறினாலும்..


இதுபோன்ற உறவுகள் சம்மந்தப்பட்ட பாசத்தை உணர்ந்து பல வருடங்கள் ஆனதை அவன் மனம் நினைவு கூர்ந்தது... இப்போதெல்லாம் அடிக்கடி உணர்ச்சிவசப்படுகிறோம் என்ற எண்ணம் மனதில் வர.. உறவுகளுக்காக பாடுபடும் இந்த சத்யனும் புதியவன் தான்... சத்யன் ஒரு குழப்பமான மனநிலையில் அங்கிருந்து வந்தான்...

அதன்பின் குற்றத்தை கண்டுபிடிப்பது பெரும் போராட்டமாக இருந்தது.... ரோச்சல் விலகி போன பொறாமையில் சுந்தரம்தான் இந்த கொலையை செய்தார் என்று போலீஸ் தரப்பு திட்டவட்டமாக சொல்ல... சத்யனும் அவனது வக்கீலும் திணறித்தான் போனார்கள்...

தினமும் அந்த ஹோட்டலே கதியென்று கிடந்தான் சத்யன்... கண்ணில்பட்ட ஊழியர்களிடம் எல்லாம் ரகசியமாக விசாரித்தான்... பணம் கருவாய் கரைந்தது... அங்கேயிருந்த கம்பெனி ஷேர்கள் சிலவற்றை விற்று செலவு செய்தான்... எந்த துப்பும் துலங்கவில்லை... எங்கு போனாலும் சுவற்றில் முட்டிக்கொள்வது போல் இருந்தது..

இரவுநேரங்களில் மான்சியின் குரலில் தனக்கான ஆறுதலை தேட முயன்றான்.. ஆனால் அவளோ இரண்டு வார்த்தைக்கு மேல் பேசாமல் இவனை அலைக்கழித்தாள்.... அவள் குரலில் இருந்த வெறுமையும் ஆற்றாமையும் இவனை மேலும் பயப்படுத்தியது.... மான்சி எனக்கில்லாமல் போய்விடுவாளா என்ற பயம் அவனை கொல்லாமல் கொன்றது....

சத்யன் மலேசியா வந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் எந்தவித முன்னேற்றமும் இன்றி அப்படியே இருக்க... சத்யன் ரொம்பவே சோர்ந்து போனான்... சுந்தரமோ “ நீ இந்தியா போய்டு சத்யா... என் விதியை யாரும் மாத்த முடியாது” என்று பார்க்கும்போதெல்லாம் புலம்பிக்கொண்டிருந்தார்..
அந்த அமெரிக்கனோ இன்னும் கோமாவிலிருந்து மீளாமல் அப்படியே மருத்துவமனையில் கிடந்தான்... அவனுக்கு நினைவு திரும்பினால் ஒளிய பிரச்சனை தீராது என்று புரிந்தது..

சத்யன் அடிக்கடி அந்த ஹோட்டலுக்கு செல்ல ஆரம்பித்ததால் அங்கே டான்ஸராக இருந்த ஷீலா என்ற மலையாளப் பெண்ணின் நட்பு கிடைத்தது.... ஷீலா இந்தியாவில் இருக்கும் தன் குடும்பத்துக்காக இங்கே தனது உடலை வியாபார பொருளாக்கியிருந்தாள்...

அங்கே நடக்கும் இரவு நடனத்தை பார்க்கச் சென்று அதில் கவனமின்றி யோசனையுடன் மதுவை அருந்திய சத்யன் தான் முதலில் ஷீலாவின் கவனத்தை ஈர்த்தான்... அங்கிருந்த அத்தனை ஆண்களும் அழகிகளின் ஆடை எப்போது விலகும் என்று ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருக்க... சத்யன் மட்டும் மதுக்கோப்பைக்குள் மிதந்து வட்டமடித்த ஐஸ் துண்டங்களைப் பார்த்தபடி மர்ந்திருந்தான்...

அவன் மனம் இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்துக்கொண்டிருந்தது... தனது அப்பா இல்லாமல் இந்தியா செல்லக்கூடாது என்ற முடிவில் இருந்தான் சத்யன்... ஆனால் மான்சியைப் பற்றிய நினைவுகள் அவனை கொல்லாமல் கொண்றது... இப்போதெல்லாம் மான்சி அவனுடன் பேசுவதேயில்லை... சாமுவேலிடம் விசாரித்தால் மான்சி சத்யன் வீட்டில் தான் இருக்கிறாள் என்று சொன்னான்... ஆனாலும் சத்யன் நிம்மதியின்றி தவித்தான்...

இன்னிலையில் சத்யனின் சோர்ந்த முகம் பார்த்து ஷீலாவுக்கு என்ன தோன்றியதோ.. அவன் குடித்துவிட்டு டான்ஸ் ஹாலை விட்டு வெளியேறும் வரை காத்திருந்து ஹோட்டல் வராண்டாவில் அவனை எதிர்கொண்டு வலுகட்டாயமாக தனது அறைக்கு அழைத்துச்சென்றாள்... சத்யனும் இருந்த மனநிலையில் ஒரு பெண்ணுடன் இரவை கழிக்க வேண்டும் என்ற உந்துதலால் அவளை அணைத்துக்கொண்டு அவளுடன் போனான்


போதையுடன் அவளை அணைத்தபடி அவளது அறைக்குள் சென்றவனை சோபாவில் உட்கார வைத்துவிட்டு ஒரு டவலுடன் பாத்ரூம் சென்றவள் தன் உடலிலும் முகத்திலும் இருந்த ஜிகினாக்களை கழுவிவிட்டு குளித்து முடித்து மார்பில் முடிநத டவலுடன் வெளியே வந்தாள்...

சத்யனைப் பார்த்து கவர்ச்சியாக சிரித்தவள்.... அவனை நெருங்கி அமர்ந்து “ உன் கவலைகளைப் போக்க என்னை எடுத்துக்கோ” என்று ஆங்கிலத்தில் கூற... சத்யன் மறுப்பாக தலையசைத்து சோபாவின் பின்புறமாக தலை சாய்த்துக்கொண்டான்...

ஷீலா அவன் தலையை நிமிர்த்தி நேராக அமர வைத்துவிட்டு... சத்யனின் முன்பு நின்று தன் உடலில் மிச்சமிருந்த டவலை அவிழ்த்து நிர்வாணமானாள்... சத்யன் போதையோடு அவள் உடலைப் பார்த்தான்... பலரின் கைப்பட்டுப் போன மார்புகள்... சத்யனின் கண்முன் மான்சியின் நிமிர்ந்த பிரமீடுகள் வந்துபோனது... அந்த தங்க பிரமீடுகளை தொட்டவன் நான் மட்டுமே கர்வமாய் சிரித்துக்கொண்டான்... பல கருக்கலைப்புகளை சந்தித்து சரிந்துபோன ஷீலாவின் வயிறு... சிறு சுருக்கம் கூட இல்லாமல் தட்டையான அழகான மான்சியின் வயிறு ஞாபகத்தில் வந்தது... சுத்தமாக மழிக்கப்பட்டு பிளவுகளையும் அதன் உட் சதைகளையும் வெளியே துருத்திக் காட்டிய ஷீலாவின் பெண்ணுறுப்பும் அதன் மேலே சிறியதாக இதய வடிவில் இருந்த ட்ரிம் செய்யப்பட்ட ரோமம்..... மான்சியின் மென்மையான ரோமம் அடர்ந்த பெண்மையும் .. எதையுமே வெளிக்காட்டாத அவளின் மூடிவைத்த உறுப்பும் சத்யனின் ஞாபகத்தில் வந்தது ... “ என் மான்சி ” என்ற மெல்லிய முனங்களுடன் தலையை பின்னால் சாய்த்துக்கொண்டான்...

ஷீலா அவனெதிரே மண்டியிட்டு அமர்ந்து அவன் பேன்டுக்கு மேலாக உறுப்பை தடவிக்கொடுத்தாள்..... பிறகு பேன்ட்டின் ஜிப்பினை இழுத்து இறக்கிவிட்டு அவன் ஜட்டிக்குள் தனது கையை நுழைத்து சத்யனின் உறுப்பை வெளியே எடுத்தாள்... ..

மான்சியின் நினைவுகளை மனதில் அசை போட்டபடி கண்மூடிக்கிடந்த சத்யன்.. தன்நிலை உணர்ந்து கண்விழிக்கவும்... ஷீலா அவனது ஆண்மையை தனது வாய்க்குள் எடுத்துக்கொள்ளவும் சரியாக இருந்தது.... திகைத்துப்போனான் சத்யன் “ நோ” என்ற அலறலுடன் ஷீலாவின் நெற்றியில் கைவைத்து பின்புறமாக தள்ளினான் ..

இவன் தள்ளிய வேகத்தில் மல்லாந்து விழுந்த ஷீலா அதிர்ச்சியுடன் எழுந்து அமர்ந்து “ என்னாச்சு? பிடிக்கலையா?” என்று கேட்க

தனது உறுப்பை உள்ளே தள்ளி ஜிப்பை ஏற்றியே சத்யன் நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்து கையெடுத்துக்கும்பிட்டு “ வேண்டாம் ப்ளீஸ்” என்று கூறிவிட்டு தனது பர்ஸை எடுத்து அதிலிருந்து கத்தையாக பணத்தை எடுத்து அவளிடம் கொடுக்க....

அவன் முகத்தைப் பார்த்தபடியே எழுந்து போய் ஒரு ஹவுஸ் கோட்டை எடுத்து மாட்டிக்கொண்டு வந்த ஷீலா அவன் பணத்தை வாங்கி அவன் சர்ட் பாக்கெட்டிலேயே வைத்துவிட்டு “ நீ யாரையாவது லவ் பண்றியா?” என்று அவனுடைய கலங்கிய கண்களை கூர்மையுடன் பார்த்து கேட்டாள்

சத்யனுக்கு அதிர்ச்சி தான்... நான் காதலிக்கிறேனா? யாரை? மான்சியையா? இது ... இதுதான் காதலா? அவளைத் தவிர மற்ற எந்தப் பெண்ணையும் பார்க்கவிடாமல் என் கண்களை கட்டிப்போடுதே இதுதான் காதலா? அவள் உயர்வுகளை ஒப்பிட்டுப்பார்த்து ஏங்குதே இதுதான் காதலா? ஒவ்வொரு நிமிஷமும் அவள் கிடைப்பாளா கிடைப்பாளா? என்று தவிக்கிறேனே இதுதான் காதலா?......

சத்யனின் உள்ளம் ஒத்துக்கொள்ள மறுத்தது கைகளால் முகத்தை மூடிக்கொண்டான் “ நோ.... நோ... நோ..... நான் யாரையும் லவ் பண்ணலை... இது லவ் இல்லை இல்லை இல்லை... மான்சியை நான் லவ் பண்ணலை” என்று சத்யன் பலமாக முனங்கியபடி சோபாவில் சரிய....


அவனருகே வந்த ஷீலா “ நெஞ்சில் காதல் இல்லாம ஒருத்தன் இவ்வளவு போதையிலும் வழிய வர்ற பெண்ணை ஒதுக்க முடியாது.. அவள் பெயர் மான்சியா? ரொம்ப அழகான பெயர்.. சீக்கிரமா அவகிட்ட உன் லவ்வை சொல்லிடு ப்ரண்ட்” என்று புன்னகையுடன் கூறிவிட்டு ப்ரிட்ஜை திறந்து ஒரு க்ளாஸில் லெமன் ஜூஸை ஊற்றி எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள்... சத்யன் மறுக்காமல் வாங்கிக்கொண்டான்

அவனுக்கு எதிர் சோபாவில் அமர்ந்த ஷீலா “ அந்த மான்சி ரொம்ப கொடுத்து வைத்தவள்” என்று புன்னகைக்க.... சத்யனின் முகத்திலும் சிறு புன்னகை..... “ அவ என்னோட எஸ்டேட்ல வேலை செய்றா.... எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும்... ஆனா அவளை நான் லவ் பண்ணலை” என்று தனக்குத்தானே சொல்லி மனதில் பதிய வைக்க முயன்று தோற்றுப்போன ஒரு விஷயத்தை பொய்த்துப் போன நம்பிக்கையுடன் ஷீலாவுக்கு சொன்னான்...

ஷீலா அவன் சொன்னதை நம்பவில்லை என்பது அவளது சிரிப்பிலேயே தெரிந்தது “ சரி அதை விடு.. இன்னும் கொஞ்ச நாளில் உனக்கு தானாகவே புரிந்துவிடும்... அப்போது என்னுடைய வாழ்த்துக்களை மான்சிக்கு சொல்ல மறந்துவிடாதே” என்றவள் எழுந்து சென்று அவளுக்கும் ஒரு க்ளாஸில் ஜூஸ் எடுத்துக்கொண்டு அவன் எதிரில் அமர்ந்து “ சொல்லு என்ன விஷயமா இந்த ஹோட்டல்யே சுத்திகிட்டு இருக்க?” என்று கேட்டாள்..

அவளின் நட்பான பேச்சு சத்யனுக்கு புதிய வழியொன்றை கண்டுபிடித்து தந்தது... மளமளவென்று எல்லாவற்றையும் சொன்னான்.... குறுக்கிடாமல் எல்லாவற்றையும் கேட்ட ஷீலா... “ உன் அப்பா இதை செய்யலைன்னு நீ முழுசா நம்புறியா?” என்று கேட்க..

“ ஆமாம் ... அவருக்கு அந்தளவுக்கு தைரியம் இல்லை” என்றான் சத்யன்
சிறிதுநேரம் யோசித்த ஷீலா “ என்ன தேதியில நடந்தது.. எந்த நேரத்தில் நடந்தது எல்லாத்தையும் விபரமாக சொல்லு சத்யன்... அந்த நேரத்தில் யார் யார் பணியில் இருந்தார்கள் என்று கண்டுபிடித்து அவர்களிடம் என் பானியில் விசாரித்து உனக்கு தகவல் சொல்கிறேன்” என்றவள் எட்டி அவன் தலைமுடியை கலைத்துவிட்டு “ ஒரு நல்ல நேர்மையான காதலனுக்கு என்னால் ஆனா உதவி” என்று கூறிவிட்டு சிரித்தாள்...

நான் யாருக்கும் காதலன் என்று வாய்வரை வந்த வார்த்தைகளை விழுங்கிவிட்டு... சத்யன் எல்லா விபரங்களையும் அவளுக்கு சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்...

மறுநாள் இரவு ஷீலாவை தேடிச்சென்ற போது ... சம்பவம் நடந்த அன்று பார் இருக்கும் மூன்றாவது தளத்திலும்.... ரோச்சல் தங்கியிருந்த ஐந்தாவது தளத்திலும் பணிபுரிந்த அனைவரின் பெயர்களையும் ஒரு லிஸ்டாக தயாரித்து... அதில் சந்தேகப்பட முடியாத நபர்களை தனியாக பிரித்து விட்டு மீதி ஆட்களை தனியாக குறித்து வைத்திருந்தாள்... 



அதில் தற்சமயம் அதிகமாக பணப்புழக்கம் உள்ள மூவரை தனியாக குறித்து வைத்திருந்தாள்....

“ இவர்களை விசாரிக்கலாமா?” என்று சத்யன் கேட்க...

“ ம்ஹூம் இரு அவசரப்படாதே... இவர்களின் நடவடிக்கைகளை கண்கானிப்போம்... சந்தேகப்படும் படி இருந்தால்.. நான் என் பானியில் அவர்களை மடக்கி விசாரித்து பார்க்கிறேன்” என்றாள்...

அடுத்த சில வாரங்கள் இந்த மூவரையும் பின் தொடர்ந்து செல்லவே இவர்களுக்கு நேரம் சரியாக இருந்தது.... அதில் கடைசியாக இவர்கள் தொடர்ந்து கண்காணித்த ஒருவன் கிட்டத்தட்ட நான்கு நாட்களாக எங்கெங்கோ அலைய விட்டு பிறகு இவர்களின் சந்தேகத்தை உறுதி செய்வது போல் அந்த அமெரிக்கன் இருக்கும் மருத்துவமனைக்கு செல்ல... ஷீலா சத்யனின் சந்தேகம் உறுதியானது...

மன்னிப்பாயா மான்சி - அத்தியாயம் - 11

மறுபடியும் ஒரு கவர்ச்சி சிரிப்பை உதட்டில் ஒட்ட வைத்துக்கொண்டு அவனை நெருங்கி நின்று உரசியை மான்சியை உற்றுப் பார்த்தவன் “ வா வீட்டுக்குப் போகலாம்” என்று கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே வந்து காரில் ஏற்றிவிட்டு அவனும் ஏறி காரை கிளப்பினான்..

அவன் முகத்தைப் பார்க்கவே உதறலாக இருந்தது மான்சிக்கு... சூழ்நிலையை இயல்பாக்க காரின் இருந்த மியூசிக் ப்ளேயரை ஆன் செய்துவிட்டு சீட்டில் வசதியாக சாய்ந்துகொண்டாள்

அவர்களின் சூழ்நிலைக்கு பொருந்தாமல்.. இயல்புக்கு பொருந்திய பாடல் ஒன்று ப்ளே ஆக சுரேந்தர் உறுக்கமான குரலில் பாடினார்

கண்மணி நில்லு காரணம் சொல்லு
காதல் கிளியே கோபமா?

கடந்ததை நினைத்து ஏங்கும் நேரம்
காதலை மறுத்தால் நியாயமா?
கண்களில் வளர்ந்த காதலை நீயும்
கலைத்திட நினைத்தால் மாறுமா?

கண்மணி நில்லு காரணம் சொல்லு
காதல் கிளியே கோபமா?




பாதிப் பாடல் கூட முடியவில்லை.. சத்யன் பாடலை நிறுத்திவிட்டு அவளை முறைத்தான்...

வீட்டுக்குப் போய் அவளுக்கு எதிர் பக்க சேரில் அமர்ந்து மதிய உணவு முடித்துக்கொண்டு... அவளை இழுத்தபடியே அறைக்கு போய் கட்டிலில் தள்ளியவன்... நல்லா தூங்கி ரெஸ்ட் எடு... நான் எஸ்டேட்க்கு போய்ட்டு வர்றேன்.... என்று கூறிவிட்டு அவள் பதிலை எதிர் பார்க்காமல் கிளம்பினான்...
மான்சி தடுத்து சொல்லுமுன் அவன் கதவை மூடிவிட்டு போய்விட்டான்... மான்சி கட்டிலில் சாய்ந்து படுத்தாள்.... இன்று முழுவதும் சத்யனின் முகத்தில் ஒரு வலியைப் பார்த்த திருப்பி உள்ளுக்குள் இல்லை... அவனுக்கு இன்னும் வலிக்கும் படி ஏதாவது பண்ணனுமே?

யோசித்துப் பார்த்தவள் முகத்தில் ஒரு வக்கிர சிரிப்பு நிலவ எழுந்து அமர்ந்தவள் தான் நினைத்ததை செயல்படுத்த வகை தெரியாது விழித்தாள்.. பிறகு எழுந்து அவனுடைய மேஜை டிராவை திறந்து எதையோ தேடினாள்... கீழ் டிராவில் அவள் தேடியது கிடைத்தது... அது ஒரு ப்ளூபிலிம் சீடி... எடுத்து வந்து ப்ளேயரில் போட்டுவிட்டு படத்தை ஓடவிட்டாள்.. இரண்டாவது சீனுக்கே அவளுக்கு குமட்டிக்கொண்டு வந்தது... பலத்த அருவருப்புடன் பொருத்துக்கொண்டு பார்வேர்ட் பண்ணி தேவையானதை மட்டும் பார்த்துவிட்டு அந்த சீடியை எடுத்து மறுபடியும் டிராவில் வைத்தாள்....

மாலை ஆறு மணிக்கு குளித்து விட்டு வேறு புடவைக்கு மாறினாள்.... டிராண்ஸ்ப்ரண்டான புடவை ஏதாவது தன்னிடம் உள்ளதா என்று தேடி வெகு நாட்களாக கட்டாமல் கிடந்த ஒரு வலை புடவையை எடுத்து உடுத்திக்கொண்டாள்... அவனிடம் வந்த பெண்கள் விட்டுச்சென்ற மேக்கப் சாமான்களை எடுத்து ஒரு பாக்ஸில போட்டு வைத்திருந்தாள் அறையை சுத்தம் செய்ய வரும் சியாமா... மான்சி அதை எடுத்து கண்ணாடியின் முன்பு அமர்ந்தாள்...

சற்றுநேரத்தில் தேவையான மேக்கப்பை முடித்துக்கொண்டு.... கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள்... பிறகு புடவைக்கு போட்டிருந்த பின்னை கழட்டிவிட்டு ஒற்றையாக முந்தானையை போட்டுக்கொண்டு எப்போது சரிந்து விழுமோ என்ற ஆபத்தான நிலையில் தொங்கவிட்டாள்... இப்போது திருப்தியாக இருந்தது...
மணி ஏழை நெருங்கும் போது சத்யனின் கார் ஹாரன் சப்தம் கேட்டது... இடையை வளைத்து ஒயிலாக நடந்து படியிறங்கி கீழே வந்தாள்.... உள்ளே நுழைந்த சத்யன் முதலில் எதிர் கொண்டது மான்சியைத்தான்.... நின்றுவிட்டான்... 

அவசரமாக சுற்றிலும் தன் பார்வையை ஓட்டினான்... வீட்டில் வேறு யாரும் இல்லை.... மான்சி அவனை நெருங்கி மார்பை ஆவன் நெஞ்சில் வைத்து அழுத்தியபடி “ ம்ம் எப்படியிருக்கேன் டார்லிங்” என்று செக்ஸியான குரலில் கேட்க....

அவளை வெறுப்புடன் பார்த்த சத்யன் “ டார்லிங்னு கூப்பிடாத மான்சி” என்றான்...

“ ஏன் கூப்பிடக்கூடாது? அன்னிக்கு அந்த ஸ்வப்னா கூப்பிட்டாளே... நான் ஏன் கூப்பிடக்கூடாதா?” என்று உதடுகளை சுழித்து ஒரு மாதிரியாக நெளிந்த படி கேட்க....

அதற்கு மேல் பொருக்க முடியாத சத்யன் அவளை இழுத்துக்கொண்டு தனது அறைக்குப் போனான்... அவளை சோபாவில் தள்ளிவிட்டு திரும்பி கூட பார்க்காமல் பாத்ரூமுக்குள் நுழைந்தான்... அவன் குளித்துவிட்டு ஷாட்ஸ் மட்டும் போட்டுக்கொண்டு வெளியே வரும்போது மான்சி சோபாவில் சரிந்து கிடந்தாள்.. முந்தானை அவள் மார்புகளை மறைக்க மறந்து தரையில் கிடந்தது...

சத்யன் ஈரம் சொட்டும் தலையை டவலால் துடைத்தபடி இன்டர்காமை எடுத்து “ ரெண்டு பேருக்கும் டின்னரை மாடிக்கே எடுத்துட்டு வந்துடு சாமு” என்றான்..

கட்டிலில் அமர்ந்து தனது லாப்டாப்பை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு அதில் கவனமானான்.... மான்சி அப்படியே கண்மூடி சோபாவில் படுத்திருந்தாள்...சியாமா உணவை எடுத்து வந்து கதவை தட்டினாள்... சத்யன் எழுந்து வந்து மான்சியின் முந்தானை எடுத்து மார்பில் போட்டு மூடிவிட்டு கதவை திறந்தான்..

சியாமா உணவை வைத்துவிட்டு போக.... சத்யன் மான்சிக்கு எதிர் சோபாவில் அமர்ந்து “ எழுந்திரு மான்சி பசிக்குது” என்றான்... மான்சி எழுந்து அமர்ந்ததும் இருவரும் அமைதியாக சாப்பிட்டனர்....

சாப்பிட்டு முடிந்து சத்யன் சோர்வாக கட்டில் சாய்ந்தான்.... மான்சி தனக்கான நேரம் எப்போது வரும் என்று எதிர்பார்த்து டிவியின் சேனல்களை மாற்றிக்கொண்டிருந்தாள்.... “ எனக்கு தலைவலிக்குது மான்சி சவுண்டை குறைச்சு வை” என்றான் சத்யன்.... மான்சி சவுண்டை குறைத்துவிட்டு டிவியைப் பார்த்தாள்...

இரவு பத்தானது.... சத்யன் கண்மூடி படுத்திருந்தான்... நேற்றுப்போல் அவளை அழைக்கவில்லை.... பலத்த சிந்தனையின் ஓட்டம் அவன் முகத்தில்... மான்சி டிவியை அணைத்துவிட்டு கட்டிலருகே வந்தாள்... இடுப்பில் கைவைத்துக்கொண்டு அவன் ஏளனமாக அவன் முகத்தைப் பார்த்தாள்

அன்று நடந்த சம்பவங்களை எல்லாம் மனதில் ஓட்டியபடி படுத்திருந்த சத்யன்... வித்தியாசமான மெல்லிய ஒலிகேட்டு கண் திறந்து பார்த்தான்...
மான்சிதான் கட்டிலருகே நின்றுகொண்டு தனது ஆடைகளை எல்லாம் களைந்து விட்டு கவர்ச்சியான கறுப்புநிற உடையில் நின்றிருந்தாள்.... சத்யன் திகைப்புடன் எழுந்து அமர்ந்து “ வேண்டாம் மான்சி எனக்கு மூடு இல்லை... டிரஸை போட்டுகிட்டு வந்து படு” என்று எச்சரிக்கை குரலில் கூறினான்...

பின்னால் கைவிட்டு ப்ராவின் கொக்கியை கழட்டியபடி அவனைப் பார்த்து செக்ஸியாக சிரித்த மான்சி... “ உங்களுக்கு எப்படி மூடை வரவழைக்கிறதுன்னு எனக்குத் தெரியும்” என்றவள் ப்ராவை கழட்டி வீசிவிட்டு இடையில் இருந்த ஜட்டியில் இருபுறமும் தனது பெருவிரலை நுழைத்து பட்டென்று கீழ் நோக்கி இழுத்து விட்டு முற்றிலும் நிர்வாணமாக படு கவர்ச்சியாக தனது உதட்டிலிருந்த ரத்தநிற லிப்ஸ்டிக்கை நாவால் தடவியபடி சிரித்தாள்... பிறகு செக்ஸியாக உடலை வளைத்து சில போஸ்கள் கொடுத்தபடி கட்டிலில் ஏறினாள்....

“ வேண்டாம் மான்சி” என்று சத்யனின் குரல் எச்சரித்தது... கண்களை இறுக்க மூடிக்கொண்டான்.... அவனது செக்ஸ் வாழ்க்கையில் நிர்வாணத்தை கண்டு அஞ்சி கூசியது இதுதான் முதல்முறை... இன்று அவன் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் முதல்முறையாக நடந்துகொண்டிருந்தது... நிர்வாணத்தை ரசிக்கவும் நல்ல மனநிலை வேண்டும் என்றும் புரிந்தது...

மான்சி முதன்முதலாக அவனுக்கு தன்னைக் கொடுத்த சம்பவம்... அவன் மனதில் ஓடியது... அவளுடைய அச்சம் வெட்கம் கூச்சம் அத்தனையும் இப்போது காணாமல் போயிருந்தது.... அந்த இரவு மறுபடியும் வராதா என்று அவன் மனம் ஏங்கியது... அந்த சுகமான இரவைப் பற்றியே மறுபடியும் மறுபடியும் ஞாபகம் வந்து நெஞ்சுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது....


அவன் கண்மூடிக் கிடக்கும் போதே அவனது ஷாட்ஸும் ஜட்டியும் ஒன்றாக சேர்த்து கீழே தொடை வரை இறக்கப்பட்டது.... சத்யன் அதிர்ந்துபோய் “ ஏய்” என்றபடி எழுந்து அமர்ந்தான்...

மான்சி அவனுடைய விறைக்காத உறுப்பை கையில்ப் பற்றி குலுக்கியபடி அதன் முன் தோலை தள்ளிவிட்டு அந்த ரோஸ்நிற மொட்டை தன் உதடுகளால் தடவிக்கொண்டு அவனைப் பார்த்து செக்ஸியாக சிரித்தாள்

அவன் இருந்த மனநிலையில் மான்சியின் இந்த செயலை அறவே வெறுத்தான் “ ஏய் ச்சீ விடுடி” என்றான் ... மான்சி விடவில்லை கண்களில் காமம் வழிய வழிய அவன் ஆண்மை முழுவதையும் தன் வாயில் எடுத்துக்கொண்டு அந்த சீடியில்ப் பார்த்தது போல் தலையை முன்னும் பின்னும் அசைத்து நேர்த்தியாக வாசிக்க ஆரம்பித்தாள்... குமட்டிக்கொண்டு வந்ததை அடக்கிக்கொண்டு வேலையை தொடர்ந்தாள்...

ஆக்ரோஷமானான் சத்யன் “ ச்சீ நீயெல்லாம் ஒரு பொண்ணாடி.... நான்தான் வேண்டாம்னு சொல்றேனே” என்று கத்தியபடி இடது கையால் அவள் கூந்தலை கொத்தாகப் பற்றி தலையைத் தூக்கி வலது கையால் அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட... தடுமாறி பக்கவாட்டில் விழுந்த மான்சி கட்டிலின் வழிம்பில் நச்சென்று மோதிக்கொண்டாள்...

நெற்றியைத் தடவிக்கொண்டே நிமிர்ந்தவள் அழவில்லை .. ஆத்திரமாக அவனைப் பார்த்து விழித்தவள் “ அன்னைக்கு அந்த ரீனா கிட்ட கெஞ்சினீங்களே?... ஏய் ரீனா கொஞ்சம் சக் பண்ணுடி நான் மறுபடியும் பண்ணனும்னு?... சக் பண்றதுன்னா இது தானே? அவகிட்ட கெஞ்சினீங்க.. இன்னிக்கு நான் பண்ணா மட்டும் பிடிக்கலையா?” என்று கேட்க....

என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழித்த சத்யன்.... “ மான்சி எனக்கு இந்த மாதிரியெல்லாம் பிடிக்கலைடி.... சொன்னாப் புரிஞ்சுக்கோ மான்சி” என்று சொல்லிவிட்டு கட்டிலைவிட்டு இறங்கி அவளை கையைப்பிடித்து இழுத்தான்... கட்டிலின் விழிம்பில் இடித்ததில் நெற்றி புடைத்துக்கொண்டு இருந்தது....

அந்த வீக்கத்தை வேதனையுடன் பார்த்தவன்... அவளை அப்படியே தூக்கிச்சென்று பாத்ரூமில் விட்டான்.... ஷவருக்கடியில நிறுத்தி தண்ணீரை திறந்துவிட்டவன் தனது உள்ளங்கையால் அவளின் ரத்தநிற உதட்டுச்சாயத்தை அழுத்தி துடைத்தான்... முகத்தை இவனே தேய்த்து போட்டிருந்த மேக்கப்பை கரைத்தான்... பிறகு டவலால் துடைத்து வேறு ஒரு டவலால் உடலை சுற்றி தூக்கி வந்து கட்டிலில் கிடத்திவிட்டு ப்ரிட்ஜில் இருந்து ஐஸ்கட்டிகளை எடுத்துவந்து ஒரு கைகுட்டையில் முடிச்சாக கட்டி அவள் பக்கத்தில் படுத்து வீங்கிய நெற்றியில் ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுத்தான்...

மறுபடியும் நல்லவன் நடிப்பு... ச்சே இவனெல்லாம் மனுஷனா? மான்சிக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது... ஆனால் கண்ணீர் விட்டால் இவன் ஜெயித்து விடுவான்... இவனை கண்ணீர் விட வைக்கும் முன்பு நான் அழமாட்டேன் என்ற உறுதியுடன் அப்படியே கிடந்தாள்...

சத்யன் தைலத்தை எடுத்து வந்து வீக்கத்தின் மீது தேய்த்து “ இனிமேல் இப்படியெல்லாம் செய்யாத மான்சி” என்று கெஞ்சுவது போல் கூறினான்...

மான்சி எதுவும் பேசாமல் விறைப்புடன் எழுந்து தனது உடைகளைப் போட்டுக்கொண்டு சோபாவில் சென்று படுக்க... சத்யன் கட்டிலில் இருந்து தாவி இறங்கிச் சென்று அவளை தூக்கி வந்து கட்டிலில் போட்டு தன் நெஞ்சோடு அவளை அணைத்துக்கொண்டு “ பேசாம தூங்கு” என்றான்....

அதன்பின் நேற்று வந்த அதே மோனநிலை அங்கே ஆக்ரமிக்க சத்யன் அவளை இறுக்கி அணைத்தபடியே உறங்க ஆரம்பித்தான்.... 




சரியாக் காலை ஏழு மணிக்கு சத்யனின் மொபைல் விடாமல் அடிக்க.... எரிச்சலுடன் கண்விழித்த சத்யன் தன் நெஞ்சில் இருந்த மான்சியின் முகத்தை எடுத்துவிட்டு எட்டி மேசையிலிருந்த மொபைலை எடுத்தான்....

மலேசியா கால்.... என்ன இந்த நேரத்தில் போன் வருது என்று குழம்பியபடி.... ஆன் செய்து “ ஹலோ ஐ ஆம் சத்யன்” என்றான்
எதிர் முனையில் “ சத்யா நான் சிவசங்கர் பேசுறேன்பா” என்றது ஒரு தமிழ் குரல்...

சத்யன் யாரென்று யோசித்தான்.. உடனே ஞாபகம் வந்தது... மலேசியாவில் இருக்கும் உறவினர்களில் இவரும் ஒருவர் “ ம்ம் சொல்லுங்க மாமா? என்ன இந்த நேரத்துல” என்று விசாரித்தான்...

“ சத்யா ஒரு அசம்பாவிதம் நடந்து போச்சுப்பா” என்று வருத்தத்துடன் அவர் கூறியதும் சத்யன் கட்டிலிருந்து எழுந்து அமர்ந்தான்....

“ என்னாச்சு அங்கிள்?” என்றான் பதட்டமாக

“ சத்யா உன் அப்பா கூட இருந்தாங்களே ஒரு லேடி அவங்க நேத்து இறந்துட்டாங்க... தங்கியிருந்த ஹோட்டல் மாடி ரூமில் இருந்து விழுந்து இறந்துட்டாங்க... ஆனா அது கொலைன்னு மலேசியா போலீஸ் சுந்தரத்தை அரஸ்ட் பண்ணிட்டாங்க... போலீஸ் என்னை தொடர்பு கொண்டு விசாரிச்ச பிறகு நான் சுந்தரத்தை போய் பார்த்து பேசினேன்... அந்த லேடியை பிரிஞ்சு மூனு மாசம் ஆச்சு எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைனு அழுதுட்டாரு சத்யா... எனக்கு என்ன பண்றதுன்னு ஒன்னும் புரியலை... லாயர் கிட்ட பேசிருக்கேன்... நீ வந்தா நல்லாருக்கும்சத்யா... உடனே கிளம்பி வாறியா?” என்று சிவசங்கர் அங்கிருக்கும் நிலைமையை தெளிவாக சொல்ல... அவரின் பதற்றம் சத்யனையும் தொற்றிக்கொண்டது...

“ சரி அங்கிள் நான் உடனே வர்றேன்.... நீங்க அப்பாவை அடிக்கடி போய் பார்த்துக்கங்க” என்றவன் அவரிடம் இன்னும் சில விபரங்களை கேட்டுக்கொண்டு மொபைலை கட் செய்தான்

மான்சியும் தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்திருந்தாள் அவன் பதட்டத்தைப் பார்த்து “ என்னாச்சு?” என்று கேட்க...

எழுந்து பாத்ரூம் போனவன் நின்று திரும்பி “ மலேசியால அப்பாவுக்கு ஏதோ பிரச்சனை... அவரோட லவ்வர் இறந்துட்டாங்களாம்... அதுக்கு இவர்தான் காரணம்னு போலீஸ் அரஸ்ட் பண்ணிருக்காங்க... நான் உடனே மலேசியா போகனும்” என்று சத்யன் சொல்லிக்கொண்டிருக்க...

“ அப்பாவுக்கு லவ்வரா? குடும்பமே இப்படித்தானா? நல்ல பேமலிடா சாமி” என்று மான்சி இளக்காரமாக பேச.... சத்யன் முகத்தில் அறை வாங்கியது போல் உணர்ந்தான்... “ வேணாம்டி” என்பதுபோல் பரிதாபமாக மான்சியைப் பார்த்துவிட்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான்...

காலை ஒன்பது மணிக்கு சத்யன் தருமபுரிக்கு கிளம்பி தயாராக நின்றிருந்தான்... சாமுவேலிடமும் சியாமாவிடமும் மான்சியை பத்திரமாக பார்த்துக்கொள்ளும் படி கூறிவிட்டு மான்சியிடம் திரும்பியவன் “ மான்சி தினமும் கால் பண்ணுவேன் ... நீ பேசனும்... அப்புறம் தினா கோவத்துல வராம இருக்கான்... நான் மலேசியா போனதும் அவன்கிட்ட பேசுறேன்.... அவன் எஸ்டேட்டை பார்த்துக்குவான்... நீ போகவேண்டாம்... நான் தருமபுரி போய்ட்டு காரை அனுப்புறேன்... சாமுவுக்கு கார் ஓட்ட தெரியும்... எங்கயாவது வெளிய போகனும்னா சியாமாவை கூட கூட்டிக்கிட்டு போ மான்சி” என்று பொறுமையாக பேசிய சத்யன் திடீரென்று கோபமாகி . “ எனக்கு தெரியாம இங்க எதுவும் நடக்க கூடாது.... யாராவது என்னை ஏமாத்தனும்னு நெனைச்சீங்க... அப்புறம் நான் கொலைகாரனாயிடுவேன்” என்று கத்திவிட்டு மான்சியின் கையைப் பற்றி இழுத்துப்போய் ஆபிஸ் அறைக்குள் நுழைந்து அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டு சிறிதுநேரம் நின்றிருந்தான்...

அவள் கூந்தலை வருடியபடி “ மான்சி எனக்கு ஒரேயொரு முத்தம் வேனும் மான்சி... அன்னிக்கு நைட் குடுத்தியே அதுமாதிரி வேணும் ப்ளீஸ் மான்சி” என்று வெட்கத்தை விட்டு கெஞ்சினான்...

அவனிடமிருந்து பட்டென்று விலகிய மான்சி “ அய்யோ என்ன சத்யன் இது கொடுமையா இருக்கு?... ஒரு முத்தத்துக்குப் போய் இப்படி கெஞ்சுறீங்களே?.. இது உங்க தகுதிக்கு அடுக்குமா? நான் உங்களுக்கு முழுசாவே தர்றேன்னு சொல்றேனே... இந்த ரூம் கூட ஓகே தான்... என்ன ஒரு அஞ்சு நிமிஷம் போதுமா?” என்றவள் பரபரவென சேலையை உருவினாள்...

நொந்து போனான் சத்யன்... அவன் கோபம் எல்லையை கடந்தது... எட்டி அவளை பிடித்து இழுத்தவன் “ நானும் பொறுத்து பொறுத்து போறேன்... என் பொறுமையை ரொம்ப சோதிக்கிறடி நீ... உன்னையெல்லாம் ” என்றவன் அவள் எதிர் பார்க்காத தருனத்தில் சட்டென்று குனிந்து அவள் உதடுகளை கடித்து இழுக்க... மான்சி வலியால் துடித்தாள்...

திமிறியவளை லாவகமாக அடிக்கியபடி. அவள் இதழ்களை கடித்து இழுத்து சுவைத்தான் சத்யன்... தனது நாக்கால் அவள் நாக்குடன் சண்டையிட்டு சப்பி உறிஞ்சினான்... ரொம்பவும் முரட்டுத்தனமான உறிஞ்சலில் அவள் உயிரே அவனுக்குள் போய் விடும் போல் இருந்தது.... இறுதியாக கீழுதட்டை முரட்டுத்தனமாக கடித்து சப்ப... மான்சியால் வலி தாங்கமுடியாமல் விலகினாள்...

அவளின் கீழுதட்டின் ஓரம் ரத்தம் துளிர்த்திருந்தது... 


சத்யன் மீண்டும் அவளை இழுத்தான்...மறுபடியும் கீழுதட்டை கவ்வினான்... இம்முறை மென்மையாக... துளிர்த்திருந்த ரத்தத்தை தன் நாவால் துடைத்துவிட்டு சிறிதுநேரம் அந்த இதழை மென்மையாக சப்பிவிட்டு விடுவித்தான் ...

குனிந்து அவள் அவிழ்த்துப் போட்ட புடவையை எடுத்து அவள் மார்பில் போட்டுவிட்டு “ இந்த வேஷம் உனக்கு ஒத்துவரலைடி மான்சி .... எப்பவும் நார்மலாக இரு” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினான்....


" உறக்கம் வரவில்லையடி கண்ணே....

" என்னை உடைத்துப் போட்டது நீதானே...

" எனக்குத் தெரியும் கண்ணே...

" உன் கண்மணிகளுக்குள் நான் உருளுகிறேன் என்று...

" எனக்குத் தெரியும் கண்ணே...

" உன் கைரேகைகளில் கூட நான் வாழ்கிறேன் என்று...

" எனக்குத் தெரியும் கண்ணே...

" உன் புருவமத்தியில் தான் என் உயிர் உள்ளது என்று....

" எனக்குத் தெரியும் கண்ணே....

" நீ நிராகரித்தால் நான் உயிர் துறப்பேன் என்று....

" ஆனால் உனக்காவதுத் தெரியுமா?

" நான் உன்னை காதலிக்கிறேனா என்று...

" ஏனென்றால் எனக்கும் அது தெரியாது....

" பிறகு இதெல்லாம் ஏன் என்றுதான்..

" எனக்கு புரியவில்லை..