அவள்மீதே கவிழ்ந்தவன் காதருகே சென்று " ம் ..... அன்னைக்கு காளைகளை ஓட்டி வரும்போது நம்ம செவலை ஓடிப் போய் மேஞ்சுகிட்டுருந்த பசு மேல பின்னாடி ஏறுச்சில்ல??? அது மாதிரி???" என்று சத்யன் குறும்பான குரலில் ரகசியமாக கூற.....
" ஏய்.... ம்ஹூம்... வேணாம்..... " என்று மான்சி வெட்கமாக கூறி விலகும் முன் சத்யனின் உறுப்பு சரக்கென்று அவளுக்குள் ஏறியிருந்தது.... " அம்....... மா.... " என்ற முனங்கலுடன் தொட்டியின் மீது அப்படியே கவிழ்ந்தாள் மான்சி...
அவள் கவிழ்ந்ததும் பின்புறம் வந்து சத்யனின் இடுப்பில் அழுந்த.... உறுப்பு இன்னும் ஆழமாகப் போனது.... கருவறையின் கடைசி சுவற்றில் முட்டி நங்கூரமாய் நின்றது..... சத்யனுக்கு புதுவித சுகம்.... மான்சிக்கு தனது வயிற்றுக்குள் புதிதாக ஏதோவென்று முளைத்துவிட்டது போன்ற உணர்வு.......
சத்யனின் கண்கள் சுகத்தில் பாதியாய் மூடிக் கொண்டது.... இருகைகளும் அவள் இடுப்பைப் பற்றிக்கொள்ள.... ஓடையில் பரிசல்க்காரன் துடுப்புப் போடும் லாவகத்துடன் இயங்க ஆரம்பித்தான் சத்யன் ....
நீர்விட்டு பக்குமாக இருக்கும் பெண்மையை பின்புறமிருந்து கையாலும் சுகமே அலாதி தான் ...... சொர்க்கத்துக்குள் உள்ளே வெளியே விளையாட்டு விளையாடுவது போல் உற்சாகத்துடன் துள்ளித் துள்ளி போய் வந்தது சத்யனின் செங்கோல்.....
மான்சியின் இன்பத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை எனலாம்..... முடிந்தவரை ஒரு உதாரணம் ...... ஒருவித இம்சையான இன்பம் இது.... மூக்கு முனுமுனுவென்று புடுங்கும் ... விடாமல் தும்மினால் இன்பம் என்பது போல் இருக்கும்.... ஆசை ஆசையாய் தும்மல் வரும்போது பாதியில் நின்று போகும்... மீண்டும் சுகமாக தும்மல் வர எத்தனிக்கும்... ஆனால் வராது..... அதுபோல் ஒரு இம்சையான இன்பம் இது.... அவஸ்த்தையும் கூட....
அவன் வந்து ஆழத்தைத் தொடும் போது " ஆவென்ற" சுக இன்பம்... தொட்டுவிட்டுத் திரும்பும் போது " அய்யோ" என்ற அவஸ்தை..... அவளின் தேவை மொத்தமும் தீர்ந்து போனது போலவும் இருந்தது.... "அய்யோ பத்தாது ... ம்ம் இன்னும் உள்ளே வா.... ம்ம்ம் இன்னும் வேகமெடு" என்று கத்த வேண்டும் போலவும் இருந்தது ....
சத்யன் அவள் முதுகின் மீது படுத்துக்கொண்டு வேக வேகமாக இயங்கினான்.... " ம்.. ம்...ம் " என்ற மான்சியின் முனங்கல் " ஆங்ங்ங்ங்ங் ........" என்று நீண்ட அலறலாக மாறிய அதேத் தருணம் சத்யனும் தனது சக்தியெல்லாம் ஒன்று திரட்டி ஒரே இறக்காக இறக்கி நீரைப் பாய்ச்சினான்....
கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் புதிதாகப் போடப்பட்ட மோட்டார் பம்பிலிருந்து பாய்ந்து கொட்டும் நீரைப் போல் நொப்பும் நுரையுமாக பொங்கிப் பொங்கி பாய்ந்தது அவனது உயிர் நீர்.......
ரொம்பவே களைத்துப் போனான்... மனைவியின் மீது சரியாமல் சட்டென்று உருவிக்கொண்டு சுவற்றில் போய் தொப்பென்று சாய்ந்தான்..... ஆஸ்.. பூஸ்... என்று தாருமாறாய் மூச்சிரைத்தான்.... முகம் முழுவதும் முழுமையான சுகம் பெற்ற சந்தோஷம்....
இடுப்பைப் பிட்த்துக் கொண்டு மெல்ல நிமிர்ந்த மான்சி கீழே கிடந்த பாவாடையை எடுத்து தன்னை மறைத்துக் கொண்டு திரும்பி அவனைப் பார்த்தவள் " ச்சீ மூஞ்சியப் பாரு? இடுப்பை ஒடிச்சிட்டயே? " என்று சலித்துக்கொண்டாலும் அவளின் பூ முகத்தில் அதீதமான நிறைவு....
கண்சிமிட்டி சிரித்த சத்யன் " ம்ம் போட்ட போடுல பசு சினைப்படும் தானே ?" என்று குறும்பாக கேட்க...
மான்சியின் மொத்த உருவமும் வெட்கமோ எனும்படி எக்கச்சகமாக சிவந்து போய் " அய்ய... ச்சீ... போ போ... பேய். பிசாசு... குரங்கு.... லூசா நீ.... போடா அவனே... இவனே...." என்று ஏகத்துக்கும் செல்லமாக திட்டியவள் அதற்குமேல் வெட்கம் தாளாமல் ஓடி வந்து அவன் நெஞ்சிலேயே விழுந்தாள்.......
இதமாக அணைத்தான்... மிதமாக உச்சியில் முத்தமிட்டான்.... பதமாக கூந்தலை கோதினான்.....
எங்கோ கூவிய சேவல் இவர்களின் மோக நித்திரையை கலைத்தது.... " அய்யய்யோ பொழுது விடிஞ்சது போலவே" என்று அலறி அவசரமாக விலகிய மான்சி பாத்ரூம் சுவற்றில் கிடந்த வேட்டியை எடுத்து சத்யனின் மீது வீசி " மொதல்ல வீட்டுக்குள்ளாற போ சத்தி" என்று கெஞ்ச.....
சத்யன் சிரித்தபடி வேட்டியைக் கட்டிக் கொண்டு வெளியேற.... மான்சி அவசரமாய் தண்ணீரை மொண்டு தலையில் கொட்டினாள்.....
குளித்துவிட்டு வரும் போது சத்யன் ஆவென்று வாயைப் பிளந்தபடி உறங்கிக் கொண்டிருக்க.... மான்சி வாய் கொள்ளா சிரிப்புடன் கதவைத் திறந்து வெளியேப் போனாள்....
வேக வேகமாக வாசலைக் கூட்டி கோலமிட்டு .... காளைகளை அவிழ்த்து இடம் மாற்றி கட்டிவிட்டு... மாட்டுக் கொட்டகையைப் பெறுக்கி சுத்தம் செய்து ... ஊர் கிணற்றில் குடிக்க நீர் இறைத்து எடுத்து வந்து வைத்தவள் ... துணிகளைத் துவைத்துக் காயவைத்து விட்டு சமையல் செய்லாம் என்று வீட்டுக்குள் வந்தாள்....
சத்யன் இன்னும் உறங்கிக் கொண்டிருக்க இப்போது அவன் நெஞ்சில் மெய்யரசுவும் கவிழ்ந்து கிடந்தான்.... சத்யன் குழந்தை நழுவாமல் சேர்த்தணைத்துக் கொண்டு தூங்கினான்...
மான்சி அடுப்பை பற்ற வைக்கும் போது வெளியே அன்பரசியின் குரலும்..... அதைத் தொடர்ந்து இருவரும் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தனர் ....
படுத்துகிடந்த சத்யனையும் .... அவன்மேல கவிழ்ந்து கிடந்த மெய்யனையும் கண்டு " என்ன அப்பனும் புள்ளையும் விடிஞ்சது தெரியாம தூங்குறானுங்க? நைட்டெல்லாம் வெட்டி முறிச்சானுங்களா?" என்று கேட்டபடி சண்முகம் சத்யனின் தலைப் பக்கமாக அமர்ந்து " மாப்ள எந்திரிச்சு சூரிய உதயத்தைப் பாக்குற மாதிரி எதுவும் ஐடியாவே இல்லையா?" என்று கேட்க....
சத்யன் அசையாமல் அப்படியே கிடந்தான்...... அன்பரசி குனிந்து சத்யனின் கையை விலக்கி விட்டு மெய்யனை மட்டும் தூக்கிக் கொள்ள......
சத்யனிடமிருந்து விலகியதும் மெய்யன் ஆவென்று கத்த ஆரம்பித்தான்..... " பாருடா இருக்கு அப்பன் நெஞ்சுல தான் தூங்கனுமாம்? .... சரியான எமகாதப் பய" என்று சண்முகம் கேலி செய்தான்....
மான்சி எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு சிரித்தபடி காய்ச்சி வைத்த சத்துமாவு கஞ்சியை இறக்கி ஆர வைத்துவிட்டு .... அன்பரசியிடமிருந்து மகனை வாங்கி " இருங்க அண்ணி இவனுக்கு முகத்தைக் கழுவிவிட்டு வர்றேன்" என்று தோட்டத்துக்குப் போனாள்....
சத்யனின் தோளில் கைவைத்த சண்முகம் " மாப்ள நாங்க ஊருக்கு கிளம்புறோம்...." என்று மெல்ல சொல்ல....
சத்யன் தூக்கக் கலக்கத்தில் வார்த்தையை காதில் வாங்காமல் முகத்தில் சிறு புன்னகையுடன் தனது தோளில் இருந்த சண்முகத்தின் கையை வேகமாக இழுக்க... சண்முகம் ஏடாகூடமாக் சத்யனின் தலைமீது கவிழ்ந்தான் .....
ஆனாலும் சத்யன் வேறு எதுவும் செய்யும் முன் அலறிப்போய் " அய்யய்யோ" என்று உடனே சுதாரித்து எழுந்தவன் .... " அடப்பாவி என்மேல பாசம்னு தெரியும்.... அதுக்காக அன்பை இப்படிலாம் காட்டக் கூடாதுடா மாப்ள .... விட்டிருந்தா என்னை பஞ்சராக்கிருப்ப போலருக்கு ... மனுஷனாய்யா நீ " என்று உரக்க சொன்னபடி சத்யனை உலுக்கி எழுப்ப....
அரக்கப்பறக்க எழுந்த சத்யன்.... " ஹிஹிஹிஹி...... " என்று மானங்கெட்டுப் போய் மானாவறியாக அசடு வழிய.... " அது மச்சான் ஏதோ கனவு........ " என்று தலையை சொரிந்தான்....
அன்பரசி தனது பெரிய வயிற்றைப் பிடித்துக்கொண்டு நடந்ததை எண்ணி எண்ணி சிரிக்க.... மெய்யனுக்கு முகம் கழுவி தூக்கி வந்த மான்சி என்ன நடந்தது என்று புரியாமல் மூவரையும் பார்த்தாள்......
சத்யன் இன்னும் சங்கடமாக தலையை சொரிந்து கொண்டுதான் இருந்தான்....
அன்பரசி படாதபாடுப் பட்டு சிரிப்பை அடக்கி " அண்ணி ... இந்த அண்ணன் இல்ல அண்ணன்?...." என்று ஆரம்பித்து முடிக்க முடியாமல் மீண்டும் சிரிக்க....
" ஏய் அன்பு வாயமூடு..... என் மானமும் சேர்ந்து போகும் போலருக்கு" என்று சண்முகம் எச்சரிக்கை செய்ய.... முடியாது என்று தலையசைத்து .... சொல்வேன் என்பதுபோல் மீண்டும் தலையசைத்தவள்... " அண்ணி இவரு போய் அண்ணன் கிட்ட குனிஞ்சு ஊருக்கப் போறேன்னு சொன்னாரு..... அதுக்கு இந்த அண்ணன் சிரிச்சுகிட்டே சிரிச்சுகிட்டே ......... இவர் கையப் புடிச்சு இழுத்து......" சண்முகம் ஓடிவந்த அன்பரசியின் வாயைப் பொத்தி " அய்யோ மானத்தை வாங்காத அன்பு" என்று மனைவியை கெஞ்சினான்....
மான்சிக்குப் புரிந்து போனது..... அய்யோக் கருமம் ,, மானம் போச்சு,, என்று சொல்லாமல் தலையிடித்துக் கொள்ள...... " அது..... நீனு நினைச்சேன் மான்சி " என்று சத்யன் மேலும் வழிந்தான்....
அதற்குள் கணவனின் பிடியிலிருந்து தப்பித்த அன்பு மான்சியின் பின்னால் போய் நின்று கொண்டு " அண்ணன் இவருக்கு முத்தம் குடுக்குற மாதிரி வாயை வச்சுகிட்டு கட்டிபிடிக்கப் பாத்துது அண்ணி... அதுக்குள்ள இவரு சுதாரிச்சு எந்திரிச்சு ஓடி வந்துட்டாரு " என்று மொத்ததையும் சொல்லி இரு ஆண்களின் மானத்தையும் வாங்க...
சண்முகம் சங்கடமாக திரும்பிக் கொள்ள.... சத்யன் சங்கோஜமே இன்றி அசடு வழிந்தபடி " இவரு யாரு இவ்வளவு நெருக்கமா வந்து உட்கார சொனேனது மான்சி ,, நான் நீனு நெனைச்சு ஆசையா ......." என்று இழுத்தான்.....
" அடப்பாவி இனிமே உன்னைய விட்டு பத்தடி தூரம் தள்ளித்தான் நிக்கனும் போலருக்கு " என்று சண்முகம் கேலி செய்ய.....
சத்யன் அதையெல்லாம் கவனிக்காதவன் மாதிரி மான்சியை நெருங்கி ஒரே ஒரு விரல் நீட்டி மான்யின் நெற்றியிலிருந்து கன்னம் வரை கோடாக இழுக்க.... மான்சி அந்த சின்னத் தொடுகையில் மயங்கிப் போய் அப்படியே நிற்க்க... " குளிச்சிட்டயா?" என்று சத்யன் ரகசியமாக கேட்டான்....
சண்முகமும் அன்பரசியும் கூட சில நிமிடங்கள் தங்களை மறந்து அந்த காதலர்களின் கனவு காட்சியை ரசித்து நின்றுவிட்டனர்.... இவர்களை இப்படிப் பார்க்கத்தான் எவ்வளவு போராட்டம்? ... இந்த பெண்மை மலர்ந்து சிரிப்பதற்கு முன் தான் எவ்வளவு கண்ணீர்? சண்முகத்துக்கு கண்கள் கூட கலங்கிவிட்டது... அவசரமாய் திரும்பிக் கொண்டான் ..... அன்பரசி ஆதரவாய் தன் கணவனின் தோளில் கைவைத்து வருடினாள்....
மான்சி கொஞ்சம் நிதானித்து " போய் பல் தேய்ச்சு .... முகம் கழுவிட்டு வாங்க" என்று சத்யனை அதட்டி அனுப்பினாள்....
" மாப்ள அப்படியே குளிச்சிடு மாப்ள.... அலுப்பு தீரும்" என்று சண்முகம் சத்தமாய் நக்கல் செய்தான் ....
மான்சி முகமெல்லாம் சிவந்து போய் தலையை குனிந்து நிற்க... அன்பரசி வேகமாக வந்து அவளை அணைத்துக் கொண்டு கண்கலங்கி " உங்க ரெண்டு பேரையும் இது போல பார்க்கனும்னு எவ்வளவு ஏங்கிப் போயிருந்தேன் தெரியுமா அண்ணி?" என்றாள்....
சண்முகமும் அருகில் வந்து " இப்பதான் ரொம்ப சந்தோஷமா இருக்குமா...... சத்யன் கள்ளம் கபடமில்லாதவன்...... நீதான் அவனை கவனமாப் பாத்துக்கனும் " என்று அந்த குடும்பத்துக்கே தகப்பன் ஸ்தானத்தில் இருந்து கூறினான்......
மான்சியும் கண்கலங்கி இடுப்பிலிருந்த மகனுடன் சண்முகத்தின் கால்களில் வீழ்ந்து ..... " இது நீ ஏற்ப்படுத்திக் குடுத்த வாழ்க்கைண்ணா.... எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீங்களே எனக்கு அண்ணனா வருனும்" என்று உணர்ச்சி வசப்பட்டு பேச.....
அன்பரசி குனிந்து மான்சியை தூக்க முடியாமல் சண்முகமே குனிந்து மான்சியின் தோள்ப் பற்றி தூக்கி .... மெய்யரசை வாங்கிக் கொண்டு " என்னம்மா இதுக்கெல்லாம் போய் கலங்கிகிட்டு...... போய் வெந்நீர் எடுத்துட்டுப் போய் மாப்ளைக்கு ஊத்தி.. குளிக்கு சொல்லு" என்றவன்..... " அன்பு அந்த கஞ்சிய எடுத்துட்டு வா மெய்யனுக்கு ஊட்டலாம்" என்றபடி வெளியேப் போக...
அன்பரசி கஞ்சியை எடுத்துக் கொண்டு மான்சியை நெருங்கி " போய் குளிக்க ஊத்தி விடுங்க அண்ணி" என்று கூறிவிட்டு நாகரீகமாய் வெளியே நகர்ந்தாள் ....
காலையில் பாத்ரூமில் நடந்த கூத்து ஞாபகத்துக்கு வந்து ,, இப்ப போனா என்ன செய்வானோ என்று தவித்து நின்றிருந்தவளை " மான்சி துண்டு எடுத்துட்டு வாயேன்" என்று சத்யனின் குரல் அழைத்தது...
மான்சி துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு வெந்நீரை தூக்கிக் கொண்டு தோட்டத்துக்குப் போனாள்.....
அதன்பின் இருவரும் வரும்போது மான்சி பாதி நனைந்து போயும் சிவந்து போயும் தான் வந்தாள்....
செய்து வைத்த உணவை மூவருக்கும் பறிமாறிவிட்டு இறுதியாக இவள் சாப்பிட அமரும் போது மணி பத்தரை ஆகியிருந்தது.....
மான்சி பாதி சாப்பாட்டில் இருக்கும் போது வெளியே காமாட்சிப் பாட்டியின் குரல் பதட்டமாக கேட்க..... சாப்பாட்டை அப்படியே போட்டுவிட்டு மான்சி வெளியே ஓடிவந்தாள்... அவள் பின்னாலேயே மற்ற மூவரும் வந்தனர்...
காமாட்சிப் பாட்டியின் கண்கள் கலங்கியிருந்தன... மான்சி வேகமாக அருகில் வந்து " என்னாச்சு ஆயா?" என்று கேட்டது தான் தாமதம்...
" கண்ணு ரெண்டு நாளா உன் மாமியா சின்னுவ தூக்கி வச்சுகிட்டு இருந்தாள்ல... அதுக்கு உன் அண்ணி மஞ்சுளா என்னமோ கேவலமா பேசிருக்கா.... அதை யாரோ உன் மாமியார் கிட்ட சொல்லி ... மஞ்சுளா கிட்ட நேரா கேட்கப் போறேன்னு உன் மாமியார் வந்தா..... இந்த மஞ்சுளா கேவலமா திட்டிருக்கா... பாவம் பூமாத்தா மறுபடியும் அழுதுகிட்டே வீட்டுக்குப் போய்ட்டா" என்று சொல்ல....
மான்சியின் உடல் நானைப் போல் விறைக்க " என் மாமியார என்னன்னு சொன்னா மஞ்சுளா?" என்று கேட்க.....
" அது..... எவனுக்கோப் பொறந்ததை தூக்கி இவ இடுப்புல வச்சுகிட்டு சுத்துறா.... அடுத்து பொறக்கறதாவது இவ மகனுக்குப் பொறக்குமோ ... இல்ல வேற எவனுக்குப் பொறக்குமோ ,, அதையும் தூக்கிட்டு சுத்துவா போலருக்கு மானங்கெட்டவனு திட்டிருக்காம்மா" என்று பாட்டி சொன்ன மறுவிநாடி மான்சி ஆத்திரமாய் கிளம்பியிருந்தாள்...
கிளம்பியவளின் கண்களில் மாட்டுக் கொட்டகை கூட்டும் தேய்ந்த விளக்குமாறு தான் கண்ணில் பட்டது... அதையும் எடுத்துக் கொண்டாள்.... மூவரும் வந்து தடுக்கும் முன் விர்ரென்று சீறிப்பாய்திருந்தது அந்த பெண் வேங்கை....
நேராக பூமாத்தாவின் வீட்டுக்குப் போனவள் திண்ணையில் அமர்ந்து அழுதுகொண்டிருந்த மாமியாரின் கையைப் பற்றி எழுப்பி " வா என்கூட" என்று இழுத்துக்கொண்டு மஞ்சுளாவின் வீடு நோக்கி வேகமாக நடந்தாள்
மான்சியின் ஆவேசம் கண்டு பூமாத்தாள் மிரண்டு போயிருந்தாலும் .... மருமகள் தனக்காக நியாயம் கேட்க வந்திருக்கிறாளே என்று கொஞ்சம் கர்வமாக கூட இருந்தது.... இன்று மஞ்சுளாவுக்கு சந்தனக் காப்பு ... ச்சே ச்சே சாணிக் காப்பு நடக்கப் போவது தெள்ளத் தெளிவாக தெரிந்தது ....
மஞ்சுளாவின் வீட்டு வாசலில் மான்சி போய் நின்று " ஏய் மஞ்சுளா?" என்று கத்திய கத்தலில் அத்தனை வீடுகளின் கதவுகளும் திறந்து கொண்டது....
மஞ்சளா வெளியே வந்து ஏளனமாகப் பார்க்க.... மான்சி அவளை எரிப்பது போல் விழித்து " இவங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேளுடி " என்று கர்ஜிக்க...
" ஏய் என்ன நக்கலாடி... யார் ..... யார் கால்ல விழனும்... போடி ***** " என்று அவள் சொல்லி வாய் மூடவில்லை .... மான்சி அவள் மீது பாய்ந்து கூந்தலைப் பிடித்து சுருட்டி இழுத்து பூமாத்தாவின் காலடியில் தள்ளினாள் ....
" அவங்க காலைத் தொட்டு கும்பிடுடி ... அவங்களை பேச உனக்கு தகுதியிருக்காடி நாயே" என்றவள் மஞ்சுளா சுதாரிக்கும் முன் .....கையிலிருந்த விளக்குமாற்றால் விளாசித் தள்ளினாள்
ஊர் மக்கள் மொத்த பேரும் அன்று மான்சி அடித்துத் துரத்தப்பட்டதை கண்ணீருடன் வேடிக்கைப் பார்த்தவர்ள் அல்லவா?? இன்று சந்தோஷத்துடன் வேடிக்கைப் பார்த்தனர்.... ஒருசிலர் உற்சாகத்தை மறைக்க முடியாமல் " நல்லா சாத்து மான்சி" என்று கூட சொல்லியேவிட்டனர்....
சத்யனும் சண்முகமும் ஓடி வந்து மடக்குவதற்குள் மஞ்சுளா கந்தலாகியிருந்தாள் ..... " மான்சி போதும் விடும்மா" என்றபடி சத்யன் மான்சியை அலேக்காக தூக்கி வந்து காமாட்சிப் பாட்டியின் வீட்டில் விட ... அதுதான் தப்பாய் போனது...
பாட்டியின் வீட்டு கூரையில் சொருகியிருந்த கதிர் அருவாளை கண்ணிமைக்கும் நேரத்தில் எடுத்தவள்.... மீண்டும் ஓடி மாஞ்சுளாவின் கூந்தல் ஒரு கையில் அருவாள் மறுகையில் என காளி போல் நின்று " அவங்க காலைப் பிடிச்சு மன்னிப்பு கேட்காம விடமாட்டேன்டி உன்னைய" என்று அலறினாள்...
அன்று அவளை வெளியேற்றிய போது அழுதபடி அமைதியாக வெளியேறிய மான்சியால்... இன்று பூமாத்தாளை பேசியதும் பொறுக்க முடியவில்லை.... அந்த தாயின் உன்னதத்தை உணர்ந்தவளாயிற்றே?..... அந்த விதவைத் தாயின் வளர்ப்பு எப்படிப்பட்டது என்று கண்டவள் ஆயிற்ற?....
மஞ்சுளா பூமாத்தாவின் காலைப் பிடித்தாள் .... " நான் பேசினது தப்புத்தான் மன்னிச்சிடுங்க" என்றதும் தான் மான்சி சற்று அடங்கினாள்.....
பூமாத்தாள் மருமகளை அம்மனைப் பார்ப்பது போல் பக்தியோடு பார்க்க.... " நீ வீட்டுக்குப் போ அத்தை" என்று உத்தரவிட்டாள் மான்சி
அதற்குள் வெளியேப் போயிருந்த பன்னீர் மனைவியின் நிலையறிந்து ஓடிவந்து " ஏய் என் பொண்டாட்டிய அடிக்க நீ யாரு?" என்று மான்சியை கோபமாக நெருங்க...
அவனை ஒருப் புழுவைப் போல் பார்த்த மான்சி " உன் பொண்டாட்டிய அடக்க உனக்குத் துப்பில்லை.... அதான் நான் அடக்க வேண்டியதாப் போச்சு.... ஆனா விளக்குமாத்தால அடிக்க வேண்டியது அவளை இல்ல ..... உன்னைத்தான் அடிச்சிருக்கனும்..... " என்றவள் தனது மொத்த ஆத்திரத்தையும் திரட்டி தெருவில் காறி உமிழ்ந்தாள்....
ஏனோ சத்யன் இம்முறை மனைவியை அடக்கவில்லை.... கைகட்டி நின்று வேடிக்கைப் பார்த்தான் .... பல ஆண்டுகளாக அடக்கி வைத்த கொதிப்பல்லவா இது?
" பொண்டாட்டிய அடக்கத் தெரியாத நீயெல்லாம் ஒரு ஆம்பளை...... என்னை பத்தி பேசுனப்ப பொறுத்துப் போனேன்... ஆனா என் குடும்பத்தை பத்தி இனி ஒரு வார்த்தை உன் பொண்டாட்டி பேசினானு வை........... சங்கை அருத்துறுவேன் " என்று அறுவாளை காட்டி எச்சரித்தாள்....
பன்னீர் அவமானத்தில் குறுகிப் போய் நிற்க... அடி வாங்கிய மஞ்சுளா தலை நிமிர முடியாமல் கிடந்தாள்.....
கூட்டம் மெல்ல கலைந்தது ... பூமாத்தாள் அங்கிருந்த நிம்மதியுடன் நகர்ந்தாள் .....
மான்சி சத்யனை நெருங்கி " இங்க என்ன ரிக்கார்ட் டான்ஸா நடக்குது ? நின்னு வேடிக்கைப் பார்க்குற? போ வீட்டுக்கு" என்று கோபமாக அதட்ட.....
" இதோ மான்சி" என்று பம்மியபடி அவள் பின்னால் போனான் சத்யன்.... ....
" என் காதலி,,
" எனக்குப் புதிதாய் பிறந்த குழந்தையைப் போல் ......
" அவள் செய்யும் குறும்புகள் அனைத்தும்
" என் இதயத்தில் பதிவாகிறது!!
" என் மனைவி,,
" எனக்கு கிடைத்த மற்றொரு தாய்......
" அவளின் அன்புக்கு கட்டுப்பட்டு நான் ....
" கைகட்டி நிற்ப்பது தான் சுகம்!!
அன்பரசியின் வளைகாப்புக்கான ஏற்ப்பாடு தடல்புடலாக நடந்தது.... பாவம் மான்சியால் அந்த வீட்டுக்கும் இந்த வீட்டுக்கும் ஓடி ஓடி முடியவில்லை .... பலகாரங்கள் செய்வதும்... துணிகள் வாங்க கடைகளுக்கு செல்வதும் என ஓவர் பரபரப்பாக இருந்தாள்....
இரவில் சத்யனை கவனிப்பதும் வேறு சலிக்காமல் செய்தாள்.... எவ்வளவு கற்றுக் கொண்டாளோ அதைவிட அதிகமாக அவனுக்கு கற்றுக் கொடுத்தாள்.... சுகமான காம பயணம் அதன் வழியில் அலுக்காமல் சென்றது....
மறுநாள் விடிந்ததும் சண்முகம் வீட்டுக்கு சீர் வரிசையுடன் செல்ல வேண்டும் ... எல்லோரும் செல்லவதற்க்கு வேனுக்கு சொல்லியாகி விட்டது... ஆனால் இன்னும் ஊருக்கு சொல்லவில்லை....
பேரனை இடுப்பில் வைத்துக்கொண்டு வெளியே வந்த பூமாத்தாள் திண்ணையில் அமர்ந்து சத்யனுடன் பேசிக்கொண்டிருந்த மான்சியிடம் கையிலிருந்த குங்கும டப்பாவை கொடுத்து " என்னோரம் பாரு சலசலனு பேசிகிட்டே இருக்குறது.... இன்னும் ஊருக்குள்ள போய் எல்லா வீட்டுக்கும் சொல்லிட்டு வா... நானா போய் சொல்லமுடியும்?" என்று அதட்டியபடி கூறிவிட்டு உள்ளே போக....
" என் புருஷன் கூட கொஞ்சநேரம் தனியா பேசினா உனக்குப் பொருக்காதே? " என்று பதில் கொடுத்த மான்சி சத்யனிடம் திரும்பி " இங்கபாரு சத்தி ... உன் ஆத்தா கிட்ட சொல்லி வை.... எப்பப்பாரு விரட்டிகிட்டே இருக்கு" என்று கூற...
சத்யன்,, ஆறடி உயரம் தான்... கட்டுக்கோப்பான உடல் கொண்டவன் தான்.... கத்தையான மீசைதான் .... திருப்தியான ஆம்பளைதான் .... ஊரே இவன் வார்த்தைக்கு கட்டுப்படும் தான்.... மொத்தத்தில் நல்ல குடும்பத் தலைவனும் தான்... ஆனாலும்? ....ஆனாலும் பாருங்க..... படு கேவலமாய் வழிந்து " ஹிஹிஹிஹி அம்மான்னா அப்புடித்தான்... நீ கோவிச்சுக்காம போய் சொல்லிட்டு வாடி என் கண்ணு " என்று கொஞ்ச....
வழக்கம் போல அவனது வழிசலில் மயங்கி (?) பதிலுக்கு ஈயென்று இளித்துவிட்டு " நீயும் வா சத்தி... நாம ஜோடியாப் போய் சொல்லிட்டு வரலாம்" என்று கொஞ்சி அழைத்தபடி குங்குமத்தை எடுத்துக் கொண்டு முன்னே போனாள் ....
தலை நிறைய மல்லிகைப் பூ ... நெற்றியிலும் வகிட்டிலும் அரக்கு நிற குங்குமப் பொட்டு... சிவப்பும் வெள்ளையுமாக கல் வைத்த பெரிய மூக்குத்தி..... கழுத்தில்,, நன்றாக மஞ்சள் பூசி மெருகேற்றிய தாலி சரடு... உடலை தழுவும் அரக்கு நிற சுங்குடிச் சேலை.... புடவையை கொசுவத்தோடு தூக்கி சொருகிக்கொண்டு ... கை நிறைய கண்ணாடி வளையல்கள்..... காலிகளில் பெரிய தண்டை கொலுசு ஜல்ஜலென்று ஒலிக்க .... கையில் குங்குமசிமிழோடு மான்சி போக.... வழக்கம் போல அவளின் அழகை பருகியபடி அவள் பின்னால் சத்யன் .....
வீடு வீடாய்ப் போய் குங்குமம் கொடுத்து " என் பெரிய நாத்தனார்க்கு நாளைக்கு காலையில சீமந்தம் பண்றோம்... வேனுதான் ஏற்பாடு பண்ணிருக்கோம்.... குடும்பத்தோட கிளம்பி வாங்க" என்று மங்கா புன்னகையுடன் மான்சி அழைக்க ... சத்யன் புன்னகையுடன் தலையை மட்டும் அசைத்தான்... ஒருவேளை அவனுக்கு அனுதிக்கப்பட்டது அவ்வளவுதானோ? ....
ஊர் மொத்தமும் சொல்லி முடித்து மஞ்சுளா இருக்கும் வீசிக்கு வந்து எல்லோருக்கும் சொன்னாள்.... எல்லார் வீட்டிலும் மான்சிக்கு ஏகப்பட்ட வரவேற்பு ... மான்சியுடன் சேர்ந்து வந்ததால் சத்யனையும் வரவேற்றார்கள்.........
அதாங்க ஒரு பழமொழி இருக்கே? எள்ளுதான் எண்ணைக்கு காயுது,, இந்த எலிப் புழுக்கையும் ஏன் காயுதுன்னுற பழமொழி இந்த இடத்துல ஓரளவுக்கு மேட்ச் ஆகுது பாருங்க..... இந்த இடத்துல,, எள்ளு யாரு? எலிப்புழுக்கை யாரு? என்பது உங்கள் கற்பனைக்கே................
மாஞ்சுளாவின் வீட்டை அலட்சியமாக கடந்தாள் மான்சி... சத்யன் மான்சியின் கைப் பற்றி " மான்சி அந்த நாய்ங்கள விடு போய் தொலையட்டும்.... ஆனா உன் அப்பா அம்மா? பாவம் திண்ணையில் இருந்துகிட்டு உன்னையேப் பார்க்குறாங்க பாரு " சத்யன் கெஞ்சினான் மனைவியிடம்...
மான்சி திரும்பிப் பார்த்தாள்..... அவளை வேண்டாவெறுப்பாக பெத்தவர்கள் விழிகளில் நீரோடு அவளைப் பார்க்க.... மான்சி அப்படியே நின்றாள்.... அன்று அவர்களின் கண்மெதிரே தானே துரத்தி அடிக்கப்பட்டாள்?.... ... அப்போது இப்படித்தானே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.... மான்சியின் நெஞ்சம் அவர்களுக்காக இறங்கவேயில்லை
" நீ சொல்லாட்டியும் பரவாயில்லை மான்சி.... என் மாமியார் மாமனாருக்கு நானாவது போய் சொல்றேனே?" அனுமதி வேண்டி நின்றான் சத்யன்...
மான்சியின் அமைதியே அனுமதியாக கிடைக்க வேகமாக சென்றவன் திண்ணையில் அமர்ந்திருந்தவர்களை நெருங்கி " நாளைக்கு என் தங்கச்சிக்கு சீமந்தம் அத்தை... காலையில கிளம்பி வீட்டாண்ட வந்துடுங்க" என்று சத்யன் சொல்ல ... அவர்களுக்கு சொல்ல வார்த்தையின்றி கண்ணீருடன் கைகூப்பினார்கள்.....
இருவரும் வீடு வந்து சேர்ந்த போது வீட்டின் அருகே சில வெள்ளை வேட்டிகள் நின்றிருந்தன..... சத்யன் பரபரப்புடன் அவர்களை நெருங்க....
பூமாத்தாள் வேகமாக மகனிடமும் மருமகளிடமும் வந்து " மெய்யனோட தாத்தாவ மாடு முட்டி குடல் சரிஞ்சி போச்சாம்... ரொம்ப முடியாம ஆஸ்பத்திரில சேர்த்திருக்காங்களாம்.... ஒரே புள்ளை வயித்துப் பேரனையும் மருமகளையும்ப் பாக்கனும்னு கெழவன் அழுவுதாம்..... அந்த ஊரு பெரியவங்க தகவல் சொல்லி... மான்சியையும் மெய்யனையும் கூட்டிட்டுப் போக வந்திருக்காங்க" என்று நடந்தவற்றை சொல்ல...
இதென்னடா புதுக் குழப்பம் என்று சத்யன் மான்சியைப் பார்த்தான்..... மான்சி ரொத்திரமாக நின்றிருந்தாள்.... அவளைப் பார்த்த சத்யனே கொஞ்சம் நடுங்கித்தான் போனான்.... சட்டென்று அவள் கைப் பற்றி " மான்சி பொறுமையா பேசி அனுப்பலாம்" என்று சமாதானமாக சொல்ல....
" நீ மூடு வாயை.... உனக்கு என்ன தெரியும்? " என்று கத்தியவள் வந்தவர்கள் பக்கம் திரும்பி ..... " அன்னைக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தவுக தான நீங்கல்லாம்?" என்று ஏளனமாய் கேட்க......
வந்தவர்கள் தலை குனிந்தனர்...... " பழசை மனசுல வச்சுக்காதம்மா.... பெரிசு ரொம்ப கவலைக்கிடமா கெடக்கு.... சாகப்போறவரு ஆசைமா ... பாவம் பேரனை கூட்டிட்டு வந்து கண்ணுல காட்டும்மா" என்று ஒருவர் கெஞ்சலாய் கூற....
தனது ஐந்தரையடி உயரத்துக்கும் சீறலாய் சிலிர்த்து நிமிர்ந்தாள் மான்சி " யாருக்கு யார் பேரன்? ... என் புள்ளை இதோ இந்த பூமாத்தாம்மாவுக்கு மட்டும் தான் பேரன்.... வேற எவனுக்கும் மெய்யரசு பேரன் கிடையாது...... உங்க ஊரே சேர்ந்து என்னை அவமானப் படுத்துச்சு... ஆனா இந்த ஊர்ல ஒருத்தர் கூட என்னை கேவலமா பாக்கலை பேசலை..... நான் யாருன்னு இந்த ஊருக்கேத் தெரியும் அதனால பொணமாகப் போற அவனை தூக்கிட்டு வந்து எங்க ஊர் சனங்க முன்னாடி செல்லியம்மன் கோயில் வாசல்ல வச்சு என் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க சொல்லுங்க அந்த நாதாரிப் பயல..... அப்பக்கூட நான் மன்னிக்க மாட்டேன்" என்று கத்திச் சொன்னவளைப் பார்த்து எல்லோரும் ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தார்கள்....
யாருடைய சமாதானமும் அவளிடம் எடுபடவில்லை..... " அவன் சாகட்டும்..... அவன் செத்த அன்னைக்கு செல்லியம்மனுக்கு திருவிழா செய்வேன் நான்.... என் புள்ளைக்கு புது சொக்காப் போட்டு தீபாவளி மாதிரி கொண்டாடுவேன் நான்" ஆத்திரத்துடன் சபதம் செய்தாள் மான்சி.....
வந்தவர்கள் மிரண்டு போய் தலை கவிழ்ந்து திரும்பி செல்ல.... சத்யன் மான்சியை தோளோடு அணைத்தபடி வீட்டுக்குள் அழைத்துச் சென்றான்....
வெகுநேரமாகியும் மான்சியின் கொதிப்பு அடங்கவில்லை..... அவர்களை தனிமையில் விட்டு விட்டு பூமாத்தாள் மெய்யனைத் தூக்கிக்கொண்டு சத்யனின் சித்தப்பா வீட்டுக்கு போய்விட.....
சத்யன் மான்சியை மென்மையாக அணைத்து முகமெங்கும் சின்னச் சின்னதாய் முத்தமிட்டு சாந்தப்படுத்தினான்..... மான்சி அவனை இறுக்கிக் கட்டிக் கொண்டாள்.... அன்றைய ஞாபகத்தில் அவன் நெஞ்சில் விழுந்து கதறிவிட்டாள் .....
சத்யன் அணைத்தும் வருடியும் அவளை சமாதானம் செய்தான்.... கண்ணீர் ஓய்ந்து நிமிர்ந்து பார்த்தவள் " நான் பேசினது சரிதான சத்தி?" என்று கேட்க...
அவள் நெற்றியில் முத்தமிட்ட சத்யன் " ம்ம் ரொம்ப சரி " என்றான்...... அன்று இவளுக்காக இவனும் அந்த துயரத்தை அனுபத்தவன் தானே??
அன்று இரவு பூமாத்தாவின் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு எல்லாவற்றையும் தயாராக எடுத்து வைத்துவிட்டு தங்களது குடிலுக்கு கிளம்பினர் இருவரும்....
" பொழுது விடிய கிளம்பனும்... ஏன் இன்னைக்கு இங்கதான் படுத்தா என்ன?" என்று மகனிடம் பூமாத்தாள் கேட்க .......
" அதும்மா...." என்று சத்யன் தலையை சொரிந்தான்...... " ஒய் சத்தி நீ வரலையா?" என்று மான்சி வெளியே நின்று குரல் கொட்டுத்த மறுவிநாடி " இதோ வந்துட்டேன் மான்சி " என்று தாவி ஓடினான்.....
இப்போதெல்லாம் மெய்யரசு மான்சியை தேடுவதே இல்லை..... கொஞ்சநேரம் பாட்டியை கானவில்லை என்றால் கத்தி அழுது ஊரையே ஒன்றாக கூட்டிவிடுவான் இரவில் கூட பூமாத்தாவிடம் தான்..... அந்த குழந்தையின் வெள்ளை அன்பு அந்த கிழவியை மொத்தமாக மாற்றிவிட்டது.......
சத்யனும் மான்சியும் இன்னும் பூமாத்தாவின் வீட்டுக்கு நிரந்தரமாக வராததுக்கு பெருசா ஒன்னும் காரணமில்லைங்க...... ராவுன்னு பாக்காம... பகலுன்னு பாக்காம இவங்க அடிக்கிற கூத்துக்கு சந்தடியில்லாத அந்த மலை வீடுதான் லாயக்குனு நீங்கல்லாம் நினைச்சாலும் ..... காரணம் அது இல்லைங்க...... மான்சி கட்டிய அந்த கோயிலில் தான் அவர்களின் முதல் காதல் வாரிசு பிறக்க வேண்டும் என்ற காரணம் மட்டும் தாங்க.... அதையேத்தான் நாங்களும் சொல்லுறோம்டானு நீங்க சொல்றது கேட்குதுங்க.... சரி ஏதோ ஒன்னு ... விடுங்க.... இப்போ அந்த பயபுள்ளைக சன்னலையாச்சும் மூடிச்சுகளானு பார்த்துட்டு வர்றேன் .........
" மன்மதனின் மொழிக்கு பெயர் காதலா ?
" அப்போ காமம்??
" அது சப் டைட்டில் மாதிரிங்க!
" இந்த மொழி புரியாதவங்களுக்கு அது ...
" அந்த மொழி புரியாதவங்களுக்கு இது....
" ஆக மொத்தம் ரெண்டும் இருந்தால்தான் ......
" மெயின் பிக்சர் புரியும்ங்க!
" நான் சொல்றது கரெக்ட்டுங்களா??
அன்பரசியின் வளைகாப்பு,, வீடு பத்தாது என்று சிறியதொரு சத்திரத்தில் ஏற்பாடு செய்திருந்தான் சண்முகம்....
தமிழரசியின் கணவனுக்கு விடுமுறை கிடைக்கவில்லை என இருவரும் வரவில்லை.... அக்காவுக்கு குழந்தை பிறந்ததும் வந்து பார்த்துக் கொள்வதாக சொல்லிவிட்டாள்
இந்த பூக்காரனோ,, பூவாலேயே அலங்காராம் செய்திருந்தான் தன் மனைவி அமரும் மேடையை......
மான்சிதான் அங்கே விஜபி.... எல்லோரும் விவரம் கேட்பதும் மான்சியிடம் தான்... எல்லோருக்கும் வேலை சொல்வதும் மான்சிதான்....
மான்சியின் பெற்றோர் கூட வந்திருந்தனர்.... பூமாத்தா வழக்கம் போல் மெய்யரசுவை சுமந்து கொண்டு பரபரப்பாக வேலை.... .. அட இல்ல இல்ல... பரபரப்பாக செயல்படும் மான்சியைப் பார்த்துகொண்டு அமர்ந்திருந்தாள்....
சத்யன்,, ஆமாங்க சத்யனே தான்.... வழக்கம் போல மான்சிக்கு பின்னால் ஓடிக்கொண்டு.... அட ஆமாங்க இதிலென்ன வெட்கம்? மான்சிக்கு பின்னாடிதான் ஓடிக்கொண்டிருந்தான்... ஆனா பாருங்க,, இந்த பயபுள்ள கையில கூஜாவை குடுக்க மறந்துட்டாங்க போலருக்கு? கூஜா வேணாம்னா அட்லீஸ்ட் ஒரு பட்டர்ப்ளை பிளாஸ்க்காவது குடுத்திருக்கலாம்....
பூசூட்டல் .. வளையல் போடுதல்.. நலங்கு ... அன்பரசிக்கு திருஷ்டி சுற்றிப் போடுவது என எல்லாம் முடிந்து விருந்தும் முடிந்தது....
வீட்டு மக்கள் மட்டும் நிம்மதியாக அமர்ந்திருந்த தருணம்... மெல்ல புகைந்தது மாமியார் மருமகள் சண்டை....
" ஏன்டி உனக்க எத்தனை வாட்டி சொல்றது ? எல்லார் முன்னாடியும் புருஷனைப் பேர் சொல்லி கூப்பிடாதேனு?" பூமாத்தா கோபமாக கேட்க.....
மான்சி கொஞ்சம் ,, கொஞ்சமே கொஞ்சம் தாங்க,, அதிகப்படியாக சாப்பிட்டு விட்டதால் ஜீரணமாக வேண்டுமே என்று சத்யன் பக்குவமாக மடித்துக் கொடுத்த வெற்றிலையை வாயில்ப் போட்டு மென்ற மான்சி வெற்றிலைச் சாறை விழுங்கி விட்டு.. மிச்சம் கொஞ்சம் உதட்டோரம் வழிய " கூப்பிட்டா என்னாவாம்? ... எம் புருஷனை நான் கூப்பிடுறேன் ... என்னமோ உன் புருஷனை பேர் சொல்லி கூப்பிட்ட மாதிரி சலிச்சுக் கிற" எகத்தாளமாக வந்தது மான்சியின் வார்த்தைகள்....
" ஏய்.... ம்ஹூம்... வேணாம்..... " என்று மான்சி வெட்கமாக கூறி விலகும் முன் சத்யனின் உறுப்பு சரக்கென்று அவளுக்குள் ஏறியிருந்தது.... " அம்....... மா.... " என்ற முனங்கலுடன் தொட்டியின் மீது அப்படியே கவிழ்ந்தாள் மான்சி...
அவள் கவிழ்ந்ததும் பின்புறம் வந்து சத்யனின் இடுப்பில் அழுந்த.... உறுப்பு இன்னும் ஆழமாகப் போனது.... கருவறையின் கடைசி சுவற்றில் முட்டி நங்கூரமாய் நின்றது..... சத்யனுக்கு புதுவித சுகம்.... மான்சிக்கு தனது வயிற்றுக்குள் புதிதாக ஏதோவென்று முளைத்துவிட்டது போன்ற உணர்வு.......
சத்யனின் கண்கள் சுகத்தில் பாதியாய் மூடிக் கொண்டது.... இருகைகளும் அவள் இடுப்பைப் பற்றிக்கொள்ள.... ஓடையில் பரிசல்க்காரன் துடுப்புப் போடும் லாவகத்துடன் இயங்க ஆரம்பித்தான் சத்யன் ....
நீர்விட்டு பக்குமாக இருக்கும் பெண்மையை பின்புறமிருந்து கையாலும் சுகமே அலாதி தான் ...... சொர்க்கத்துக்குள் உள்ளே வெளியே விளையாட்டு விளையாடுவது போல் உற்சாகத்துடன் துள்ளித் துள்ளி போய் வந்தது சத்யனின் செங்கோல்.....
மான்சியின் இன்பத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை எனலாம்..... முடிந்தவரை ஒரு உதாரணம் ...... ஒருவித இம்சையான இன்பம் இது.... மூக்கு முனுமுனுவென்று புடுங்கும் ... விடாமல் தும்மினால் இன்பம் என்பது போல் இருக்கும்.... ஆசை ஆசையாய் தும்மல் வரும்போது பாதியில் நின்று போகும்... மீண்டும் சுகமாக தும்மல் வர எத்தனிக்கும்... ஆனால் வராது..... அதுபோல் ஒரு இம்சையான இன்பம் இது.... அவஸ்த்தையும் கூட....
அவன் வந்து ஆழத்தைத் தொடும் போது " ஆவென்ற" சுக இன்பம்... தொட்டுவிட்டுத் திரும்பும் போது " அய்யோ" என்ற அவஸ்தை..... அவளின் தேவை மொத்தமும் தீர்ந்து போனது போலவும் இருந்தது.... "அய்யோ பத்தாது ... ம்ம் இன்னும் உள்ளே வா.... ம்ம்ம் இன்னும் வேகமெடு" என்று கத்த வேண்டும் போலவும் இருந்தது ....
சத்யன் அவள் முதுகின் மீது படுத்துக்கொண்டு வேக வேகமாக இயங்கினான்.... " ம்.. ம்...ம் " என்ற மான்சியின் முனங்கல் " ஆங்ங்ங்ங்ங் ........" என்று நீண்ட அலறலாக மாறிய அதேத் தருணம் சத்யனும் தனது சக்தியெல்லாம் ஒன்று திரட்டி ஒரே இறக்காக இறக்கி நீரைப் பாய்ச்சினான்....
கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் புதிதாகப் போடப்பட்ட மோட்டார் பம்பிலிருந்து பாய்ந்து கொட்டும் நீரைப் போல் நொப்பும் நுரையுமாக பொங்கிப் பொங்கி பாய்ந்தது அவனது உயிர் நீர்.......
ரொம்பவே களைத்துப் போனான்... மனைவியின் மீது சரியாமல் சட்டென்று உருவிக்கொண்டு சுவற்றில் போய் தொப்பென்று சாய்ந்தான்..... ஆஸ்.. பூஸ்... என்று தாருமாறாய் மூச்சிரைத்தான்.... முகம் முழுவதும் முழுமையான சுகம் பெற்ற சந்தோஷம்....
இடுப்பைப் பிட்த்துக் கொண்டு மெல்ல நிமிர்ந்த மான்சி கீழே கிடந்த பாவாடையை எடுத்து தன்னை மறைத்துக் கொண்டு திரும்பி அவனைப் பார்த்தவள் " ச்சீ மூஞ்சியப் பாரு? இடுப்பை ஒடிச்சிட்டயே? " என்று சலித்துக்கொண்டாலும் அவளின் பூ முகத்தில் அதீதமான நிறைவு....
கண்சிமிட்டி சிரித்த சத்யன் " ம்ம் போட்ட போடுல பசு சினைப்படும் தானே ?" என்று குறும்பாக கேட்க...
மான்சியின் மொத்த உருவமும் வெட்கமோ எனும்படி எக்கச்சகமாக சிவந்து போய் " அய்ய... ச்சீ... போ போ... பேய். பிசாசு... குரங்கு.... லூசா நீ.... போடா அவனே... இவனே...." என்று ஏகத்துக்கும் செல்லமாக திட்டியவள் அதற்குமேல் வெட்கம் தாளாமல் ஓடி வந்து அவன் நெஞ்சிலேயே விழுந்தாள்.......
இதமாக அணைத்தான்... மிதமாக உச்சியில் முத்தமிட்டான்.... பதமாக கூந்தலை கோதினான்.....
எங்கோ கூவிய சேவல் இவர்களின் மோக நித்திரையை கலைத்தது.... " அய்யய்யோ பொழுது விடிஞ்சது போலவே" என்று அலறி அவசரமாக விலகிய மான்சி பாத்ரூம் சுவற்றில் கிடந்த வேட்டியை எடுத்து சத்யனின் மீது வீசி " மொதல்ல வீட்டுக்குள்ளாற போ சத்தி" என்று கெஞ்ச.....
சத்யன் சிரித்தபடி வேட்டியைக் கட்டிக் கொண்டு வெளியேற.... மான்சி அவசரமாய் தண்ணீரை மொண்டு தலையில் கொட்டினாள்.....
குளித்துவிட்டு வரும் போது சத்யன் ஆவென்று வாயைப் பிளந்தபடி உறங்கிக் கொண்டிருக்க.... மான்சி வாய் கொள்ளா சிரிப்புடன் கதவைத் திறந்து வெளியேப் போனாள்....
வேக வேகமாக வாசலைக் கூட்டி கோலமிட்டு .... காளைகளை அவிழ்த்து இடம் மாற்றி கட்டிவிட்டு... மாட்டுக் கொட்டகையைப் பெறுக்கி சுத்தம் செய்து ... ஊர் கிணற்றில் குடிக்க நீர் இறைத்து எடுத்து வந்து வைத்தவள் ... துணிகளைத் துவைத்துக் காயவைத்து விட்டு சமையல் செய்லாம் என்று வீட்டுக்குள் வந்தாள்....
சத்யன் இன்னும் உறங்கிக் கொண்டிருக்க இப்போது அவன் நெஞ்சில் மெய்யரசுவும் கவிழ்ந்து கிடந்தான்.... சத்யன் குழந்தை நழுவாமல் சேர்த்தணைத்துக் கொண்டு தூங்கினான்...
மான்சி அடுப்பை பற்ற வைக்கும் போது வெளியே அன்பரசியின் குரலும்..... அதைத் தொடர்ந்து இருவரும் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தனர் ....
படுத்துகிடந்த சத்யனையும் .... அவன்மேல கவிழ்ந்து கிடந்த மெய்யனையும் கண்டு " என்ன அப்பனும் புள்ளையும் விடிஞ்சது தெரியாம தூங்குறானுங்க? நைட்டெல்லாம் வெட்டி முறிச்சானுங்களா?" என்று கேட்டபடி சண்முகம் சத்யனின் தலைப் பக்கமாக அமர்ந்து " மாப்ள எந்திரிச்சு சூரிய உதயத்தைப் பாக்குற மாதிரி எதுவும் ஐடியாவே இல்லையா?" என்று கேட்க....
சத்யன் அசையாமல் அப்படியே கிடந்தான்...... அன்பரசி குனிந்து சத்யனின் கையை விலக்கி விட்டு மெய்யனை மட்டும் தூக்கிக் கொள்ள......
சத்யனிடமிருந்து விலகியதும் மெய்யன் ஆவென்று கத்த ஆரம்பித்தான்..... " பாருடா இருக்கு அப்பன் நெஞ்சுல தான் தூங்கனுமாம்? .... சரியான எமகாதப் பய" என்று சண்முகம் கேலி செய்தான்....
மான்சி எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு சிரித்தபடி காய்ச்சி வைத்த சத்துமாவு கஞ்சியை இறக்கி ஆர வைத்துவிட்டு .... அன்பரசியிடமிருந்து மகனை வாங்கி " இருங்க அண்ணி இவனுக்கு முகத்தைக் கழுவிவிட்டு வர்றேன்" என்று தோட்டத்துக்குப் போனாள்....
சத்யனின் தோளில் கைவைத்த சண்முகம் " மாப்ள நாங்க ஊருக்கு கிளம்புறோம்...." என்று மெல்ல சொல்ல....
சத்யன் தூக்கக் கலக்கத்தில் வார்த்தையை காதில் வாங்காமல் முகத்தில் சிறு புன்னகையுடன் தனது தோளில் இருந்த சண்முகத்தின் கையை வேகமாக இழுக்க... சண்முகம் ஏடாகூடமாக் சத்யனின் தலைமீது கவிழ்ந்தான் .....
ஆனாலும் சத்யன் வேறு எதுவும் செய்யும் முன் அலறிப்போய் " அய்யய்யோ" என்று உடனே சுதாரித்து எழுந்தவன் .... " அடப்பாவி என்மேல பாசம்னு தெரியும்.... அதுக்காக அன்பை இப்படிலாம் காட்டக் கூடாதுடா மாப்ள .... விட்டிருந்தா என்னை பஞ்சராக்கிருப்ப போலருக்கு ... மனுஷனாய்யா நீ " என்று உரக்க சொன்னபடி சத்யனை உலுக்கி எழுப்ப....
அரக்கப்பறக்க எழுந்த சத்யன்.... " ஹிஹிஹிஹி...... " என்று மானங்கெட்டுப் போய் மானாவறியாக அசடு வழிய.... " அது மச்சான் ஏதோ கனவு........ " என்று தலையை சொரிந்தான்....
அன்பரசி தனது பெரிய வயிற்றைப் பிடித்துக்கொண்டு நடந்ததை எண்ணி எண்ணி சிரிக்க.... மெய்யனுக்கு முகம் கழுவி தூக்கி வந்த மான்சி என்ன நடந்தது என்று புரியாமல் மூவரையும் பார்த்தாள்......
சத்யன் இன்னும் சங்கடமாக தலையை சொரிந்து கொண்டுதான் இருந்தான்....
அன்பரசி படாதபாடுப் பட்டு சிரிப்பை அடக்கி " அண்ணி ... இந்த அண்ணன் இல்ல அண்ணன்?...." என்று ஆரம்பித்து முடிக்க முடியாமல் மீண்டும் சிரிக்க....
" ஏய் அன்பு வாயமூடு..... என் மானமும் சேர்ந்து போகும் போலருக்கு" என்று சண்முகம் எச்சரிக்கை செய்ய.... முடியாது என்று தலையசைத்து .... சொல்வேன் என்பதுபோல் மீண்டும் தலையசைத்தவள்... " அண்ணி இவரு போய் அண்ணன் கிட்ட குனிஞ்சு ஊருக்கப் போறேன்னு சொன்னாரு..... அதுக்கு இந்த அண்ணன் சிரிச்சுகிட்டே சிரிச்சுகிட்டே ......... இவர் கையப் புடிச்சு இழுத்து......" சண்முகம் ஓடிவந்த அன்பரசியின் வாயைப் பொத்தி " அய்யோ மானத்தை வாங்காத அன்பு" என்று மனைவியை கெஞ்சினான்....
மான்சிக்குப் புரிந்து போனது..... அய்யோக் கருமம் ,, மானம் போச்சு,, என்று சொல்லாமல் தலையிடித்துக் கொள்ள...... " அது..... நீனு நினைச்சேன் மான்சி " என்று சத்யன் மேலும் வழிந்தான்....
அதற்குள் கணவனின் பிடியிலிருந்து தப்பித்த அன்பு மான்சியின் பின்னால் போய் நின்று கொண்டு " அண்ணன் இவருக்கு முத்தம் குடுக்குற மாதிரி வாயை வச்சுகிட்டு கட்டிபிடிக்கப் பாத்துது அண்ணி... அதுக்குள்ள இவரு சுதாரிச்சு எந்திரிச்சு ஓடி வந்துட்டாரு " என்று மொத்ததையும் சொல்லி இரு ஆண்களின் மானத்தையும் வாங்க...
சண்முகம் சங்கடமாக திரும்பிக் கொள்ள.... சத்யன் சங்கோஜமே இன்றி அசடு வழிந்தபடி " இவரு யாரு இவ்வளவு நெருக்கமா வந்து உட்கார சொனேனது மான்சி ,, நான் நீனு நெனைச்சு ஆசையா ......." என்று இழுத்தான்.....
" அடப்பாவி இனிமே உன்னைய விட்டு பத்தடி தூரம் தள்ளித்தான் நிக்கனும் போலருக்கு " என்று சண்முகம் கேலி செய்ய.....
சத்யன் அதையெல்லாம் கவனிக்காதவன் மாதிரி மான்சியை நெருங்கி ஒரே ஒரு விரல் நீட்டி மான்யின் நெற்றியிலிருந்து கன்னம் வரை கோடாக இழுக்க.... மான்சி அந்த சின்னத் தொடுகையில் மயங்கிப் போய் அப்படியே நிற்க்க... " குளிச்சிட்டயா?" என்று சத்யன் ரகசியமாக கேட்டான்....
சண்முகமும் அன்பரசியும் கூட சில நிமிடங்கள் தங்களை மறந்து அந்த காதலர்களின் கனவு காட்சியை ரசித்து நின்றுவிட்டனர்.... இவர்களை இப்படிப் பார்க்கத்தான் எவ்வளவு போராட்டம்? ... இந்த பெண்மை மலர்ந்து சிரிப்பதற்கு முன் தான் எவ்வளவு கண்ணீர்? சண்முகத்துக்கு கண்கள் கூட கலங்கிவிட்டது... அவசரமாய் திரும்பிக் கொண்டான் ..... அன்பரசி ஆதரவாய் தன் கணவனின் தோளில் கைவைத்து வருடினாள்....
மான்சி கொஞ்சம் நிதானித்து " போய் பல் தேய்ச்சு .... முகம் கழுவிட்டு வாங்க" என்று சத்யனை அதட்டி அனுப்பினாள்....
" மாப்ள அப்படியே குளிச்சிடு மாப்ள.... அலுப்பு தீரும்" என்று சண்முகம் சத்தமாய் நக்கல் செய்தான் ....
மான்சி முகமெல்லாம் சிவந்து போய் தலையை குனிந்து நிற்க... அன்பரசி வேகமாக வந்து அவளை அணைத்துக் கொண்டு கண்கலங்கி " உங்க ரெண்டு பேரையும் இது போல பார்க்கனும்னு எவ்வளவு ஏங்கிப் போயிருந்தேன் தெரியுமா அண்ணி?" என்றாள்....
சண்முகமும் அருகில் வந்து " இப்பதான் ரொம்ப சந்தோஷமா இருக்குமா...... சத்யன் கள்ளம் கபடமில்லாதவன்...... நீதான் அவனை கவனமாப் பாத்துக்கனும் " என்று அந்த குடும்பத்துக்கே தகப்பன் ஸ்தானத்தில் இருந்து கூறினான்......
மான்சியும் கண்கலங்கி இடுப்பிலிருந்த மகனுடன் சண்முகத்தின் கால்களில் வீழ்ந்து ..... " இது நீ ஏற்ப்படுத்திக் குடுத்த வாழ்க்கைண்ணா.... எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீங்களே எனக்கு அண்ணனா வருனும்" என்று உணர்ச்சி வசப்பட்டு பேச.....
அன்பரசி குனிந்து மான்சியை தூக்க முடியாமல் சண்முகமே குனிந்து மான்சியின் தோள்ப் பற்றி தூக்கி .... மெய்யரசை வாங்கிக் கொண்டு " என்னம்மா இதுக்கெல்லாம் போய் கலங்கிகிட்டு...... போய் வெந்நீர் எடுத்துட்டுப் போய் மாப்ளைக்கு ஊத்தி.. குளிக்கு சொல்லு" என்றவன்..... " அன்பு அந்த கஞ்சிய எடுத்துட்டு வா மெய்யனுக்கு ஊட்டலாம்" என்றபடி வெளியேப் போக...
அன்பரசி கஞ்சியை எடுத்துக் கொண்டு மான்சியை நெருங்கி " போய் குளிக்க ஊத்தி விடுங்க அண்ணி" என்று கூறிவிட்டு நாகரீகமாய் வெளியே நகர்ந்தாள் ....
காலையில் பாத்ரூமில் நடந்த கூத்து ஞாபகத்துக்கு வந்து ,, இப்ப போனா என்ன செய்வானோ என்று தவித்து நின்றிருந்தவளை " மான்சி துண்டு எடுத்துட்டு வாயேன்" என்று சத்யனின் குரல் அழைத்தது...
மான்சி துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு வெந்நீரை தூக்கிக் கொண்டு தோட்டத்துக்குப் போனாள்.....
அதன்பின் இருவரும் வரும்போது மான்சி பாதி நனைந்து போயும் சிவந்து போயும் தான் வந்தாள்....
செய்து வைத்த உணவை மூவருக்கும் பறிமாறிவிட்டு இறுதியாக இவள் சாப்பிட அமரும் போது மணி பத்தரை ஆகியிருந்தது.....
மான்சி பாதி சாப்பாட்டில் இருக்கும் போது வெளியே காமாட்சிப் பாட்டியின் குரல் பதட்டமாக கேட்க..... சாப்பாட்டை அப்படியே போட்டுவிட்டு மான்சி வெளியே ஓடிவந்தாள்... அவள் பின்னாலேயே மற்ற மூவரும் வந்தனர்...
காமாட்சிப் பாட்டியின் கண்கள் கலங்கியிருந்தன... மான்சி வேகமாக அருகில் வந்து " என்னாச்சு ஆயா?" என்று கேட்டது தான் தாமதம்...
" கண்ணு ரெண்டு நாளா உன் மாமியா சின்னுவ தூக்கி வச்சுகிட்டு இருந்தாள்ல... அதுக்கு உன் அண்ணி மஞ்சுளா என்னமோ கேவலமா பேசிருக்கா.... அதை யாரோ உன் மாமியார் கிட்ட சொல்லி ... மஞ்சுளா கிட்ட நேரா கேட்கப் போறேன்னு உன் மாமியார் வந்தா..... இந்த மஞ்சுளா கேவலமா திட்டிருக்கா... பாவம் பூமாத்தா மறுபடியும் அழுதுகிட்டே வீட்டுக்குப் போய்ட்டா" என்று சொல்ல....
மான்சியின் உடல் நானைப் போல் விறைக்க " என் மாமியார என்னன்னு சொன்னா மஞ்சுளா?" என்று கேட்க.....
" அது..... எவனுக்கோப் பொறந்ததை தூக்கி இவ இடுப்புல வச்சுகிட்டு சுத்துறா.... அடுத்து பொறக்கறதாவது இவ மகனுக்குப் பொறக்குமோ ... இல்ல வேற எவனுக்குப் பொறக்குமோ ,, அதையும் தூக்கிட்டு சுத்துவா போலருக்கு மானங்கெட்டவனு திட்டிருக்காம்மா" என்று பாட்டி சொன்ன மறுவிநாடி மான்சி ஆத்திரமாய் கிளம்பியிருந்தாள்...
கிளம்பியவளின் கண்களில் மாட்டுக் கொட்டகை கூட்டும் தேய்ந்த விளக்குமாறு தான் கண்ணில் பட்டது... அதையும் எடுத்துக் கொண்டாள்.... மூவரும் வந்து தடுக்கும் முன் விர்ரென்று சீறிப்பாய்திருந்தது அந்த பெண் வேங்கை....
நேராக பூமாத்தாவின் வீட்டுக்குப் போனவள் திண்ணையில் அமர்ந்து அழுதுகொண்டிருந்த மாமியாரின் கையைப் பற்றி எழுப்பி " வா என்கூட" என்று இழுத்துக்கொண்டு மஞ்சுளாவின் வீடு நோக்கி வேகமாக நடந்தாள்
மான்சியின் ஆவேசம் கண்டு பூமாத்தாள் மிரண்டு போயிருந்தாலும் .... மருமகள் தனக்காக நியாயம் கேட்க வந்திருக்கிறாளே என்று கொஞ்சம் கர்வமாக கூட இருந்தது.... இன்று மஞ்சுளாவுக்கு சந்தனக் காப்பு ... ச்சே ச்சே சாணிக் காப்பு நடக்கப் போவது தெள்ளத் தெளிவாக தெரிந்தது ....
மஞ்சுளாவின் வீட்டு வாசலில் மான்சி போய் நின்று " ஏய் மஞ்சுளா?" என்று கத்திய கத்தலில் அத்தனை வீடுகளின் கதவுகளும் திறந்து கொண்டது....
மஞ்சளா வெளியே வந்து ஏளனமாகப் பார்க்க.... மான்சி அவளை எரிப்பது போல் விழித்து " இவங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேளுடி " என்று கர்ஜிக்க...
" ஏய் என்ன நக்கலாடி... யார் ..... யார் கால்ல விழனும்... போடி ***** " என்று அவள் சொல்லி வாய் மூடவில்லை .... மான்சி அவள் மீது பாய்ந்து கூந்தலைப் பிடித்து சுருட்டி இழுத்து பூமாத்தாவின் காலடியில் தள்ளினாள் ....
" அவங்க காலைத் தொட்டு கும்பிடுடி ... அவங்களை பேச உனக்கு தகுதியிருக்காடி நாயே" என்றவள் மஞ்சுளா சுதாரிக்கும் முன் .....கையிலிருந்த விளக்குமாற்றால் விளாசித் தள்ளினாள்
ஊர் மக்கள் மொத்த பேரும் அன்று மான்சி அடித்துத் துரத்தப்பட்டதை கண்ணீருடன் வேடிக்கைப் பார்த்தவர்ள் அல்லவா?? இன்று சந்தோஷத்துடன் வேடிக்கைப் பார்த்தனர்.... ஒருசிலர் உற்சாகத்தை மறைக்க முடியாமல் " நல்லா சாத்து மான்சி" என்று கூட சொல்லியேவிட்டனர்....
சத்யனும் சண்முகமும் ஓடி வந்து மடக்குவதற்குள் மஞ்சுளா கந்தலாகியிருந்தாள் ..... " மான்சி போதும் விடும்மா" என்றபடி சத்யன் மான்சியை அலேக்காக தூக்கி வந்து காமாட்சிப் பாட்டியின் வீட்டில் விட ... அதுதான் தப்பாய் போனது...
பாட்டியின் வீட்டு கூரையில் சொருகியிருந்த கதிர் அருவாளை கண்ணிமைக்கும் நேரத்தில் எடுத்தவள்.... மீண்டும் ஓடி மாஞ்சுளாவின் கூந்தல் ஒரு கையில் அருவாள் மறுகையில் என காளி போல் நின்று " அவங்க காலைப் பிடிச்சு மன்னிப்பு கேட்காம விடமாட்டேன்டி உன்னைய" என்று அலறினாள்...
அன்று அவளை வெளியேற்றிய போது அழுதபடி அமைதியாக வெளியேறிய மான்சியால்... இன்று பூமாத்தாளை பேசியதும் பொறுக்க முடியவில்லை.... அந்த தாயின் உன்னதத்தை உணர்ந்தவளாயிற்றே?..... அந்த விதவைத் தாயின் வளர்ப்பு எப்படிப்பட்டது என்று கண்டவள் ஆயிற்ற?....
மஞ்சுளா பூமாத்தாவின் காலைப் பிடித்தாள் .... " நான் பேசினது தப்புத்தான் மன்னிச்சிடுங்க" என்றதும் தான் மான்சி சற்று அடங்கினாள்.....
பூமாத்தாள் மருமகளை அம்மனைப் பார்ப்பது போல் பக்தியோடு பார்க்க.... " நீ வீட்டுக்குப் போ அத்தை" என்று உத்தரவிட்டாள் மான்சி
அதற்குள் வெளியேப் போயிருந்த பன்னீர் மனைவியின் நிலையறிந்து ஓடிவந்து " ஏய் என் பொண்டாட்டிய அடிக்க நீ யாரு?" என்று மான்சியை கோபமாக நெருங்க...
அவனை ஒருப் புழுவைப் போல் பார்த்த மான்சி " உன் பொண்டாட்டிய அடக்க உனக்குத் துப்பில்லை.... அதான் நான் அடக்க வேண்டியதாப் போச்சு.... ஆனா விளக்குமாத்தால அடிக்க வேண்டியது அவளை இல்ல ..... உன்னைத்தான் அடிச்சிருக்கனும்..... " என்றவள் தனது மொத்த ஆத்திரத்தையும் திரட்டி தெருவில் காறி உமிழ்ந்தாள்....
ஏனோ சத்யன் இம்முறை மனைவியை அடக்கவில்லை.... கைகட்டி நின்று வேடிக்கைப் பார்த்தான் .... பல ஆண்டுகளாக அடக்கி வைத்த கொதிப்பல்லவா இது?
" பொண்டாட்டிய அடக்கத் தெரியாத நீயெல்லாம் ஒரு ஆம்பளை...... என்னை பத்தி பேசுனப்ப பொறுத்துப் போனேன்... ஆனா என் குடும்பத்தை பத்தி இனி ஒரு வார்த்தை உன் பொண்டாட்டி பேசினானு வை........... சங்கை அருத்துறுவேன் " என்று அறுவாளை காட்டி எச்சரித்தாள்....
பன்னீர் அவமானத்தில் குறுகிப் போய் நிற்க... அடி வாங்கிய மஞ்சுளா தலை நிமிர முடியாமல் கிடந்தாள்.....
கூட்டம் மெல்ல கலைந்தது ... பூமாத்தாள் அங்கிருந்த நிம்மதியுடன் நகர்ந்தாள் .....
மான்சி சத்யனை நெருங்கி " இங்க என்ன ரிக்கார்ட் டான்ஸா நடக்குது ? நின்னு வேடிக்கைப் பார்க்குற? போ வீட்டுக்கு" என்று கோபமாக அதட்ட.....
" இதோ மான்சி" என்று பம்மியபடி அவள் பின்னால் போனான் சத்யன்.... ....
" என் காதலி,,
" எனக்குப் புதிதாய் பிறந்த குழந்தையைப் போல் ......
" அவள் செய்யும் குறும்புகள் அனைத்தும்
" என் இதயத்தில் பதிவாகிறது!!
" என் மனைவி,,
" எனக்கு கிடைத்த மற்றொரு தாய்......
" அவளின் அன்புக்கு கட்டுப்பட்டு நான் ....
" கைகட்டி நிற்ப்பது தான் சுகம்!!
அன்பரசியின் வளைகாப்புக்கான ஏற்ப்பாடு தடல்புடலாக நடந்தது.... பாவம் மான்சியால் அந்த வீட்டுக்கும் இந்த வீட்டுக்கும் ஓடி ஓடி முடியவில்லை .... பலகாரங்கள் செய்வதும்... துணிகள் வாங்க கடைகளுக்கு செல்வதும் என ஓவர் பரபரப்பாக இருந்தாள்....
இரவில் சத்யனை கவனிப்பதும் வேறு சலிக்காமல் செய்தாள்.... எவ்வளவு கற்றுக் கொண்டாளோ அதைவிட அதிகமாக அவனுக்கு கற்றுக் கொடுத்தாள்.... சுகமான காம பயணம் அதன் வழியில் அலுக்காமல் சென்றது....
மறுநாள் விடிந்ததும் சண்முகம் வீட்டுக்கு சீர் வரிசையுடன் செல்ல வேண்டும் ... எல்லோரும் செல்லவதற்க்கு வேனுக்கு சொல்லியாகி விட்டது... ஆனால் இன்னும் ஊருக்கு சொல்லவில்லை....
பேரனை இடுப்பில் வைத்துக்கொண்டு வெளியே வந்த பூமாத்தாள் திண்ணையில் அமர்ந்து சத்யனுடன் பேசிக்கொண்டிருந்த மான்சியிடம் கையிலிருந்த குங்கும டப்பாவை கொடுத்து " என்னோரம் பாரு சலசலனு பேசிகிட்டே இருக்குறது.... இன்னும் ஊருக்குள்ள போய் எல்லா வீட்டுக்கும் சொல்லிட்டு வா... நானா போய் சொல்லமுடியும்?" என்று அதட்டியபடி கூறிவிட்டு உள்ளே போக....
" என் புருஷன் கூட கொஞ்சநேரம் தனியா பேசினா உனக்குப் பொருக்காதே? " என்று பதில் கொடுத்த மான்சி சத்யனிடம் திரும்பி " இங்கபாரு சத்தி ... உன் ஆத்தா கிட்ட சொல்லி வை.... எப்பப்பாரு விரட்டிகிட்டே இருக்கு" என்று கூற...
சத்யன்,, ஆறடி உயரம் தான்... கட்டுக்கோப்பான உடல் கொண்டவன் தான்.... கத்தையான மீசைதான் .... திருப்தியான ஆம்பளைதான் .... ஊரே இவன் வார்த்தைக்கு கட்டுப்படும் தான்.... மொத்தத்தில் நல்ல குடும்பத் தலைவனும் தான்... ஆனாலும்? ....ஆனாலும் பாருங்க..... படு கேவலமாய் வழிந்து " ஹிஹிஹிஹி அம்மான்னா அப்புடித்தான்... நீ கோவிச்சுக்காம போய் சொல்லிட்டு வாடி என் கண்ணு " என்று கொஞ்ச....
வழக்கம் போல அவனது வழிசலில் மயங்கி (?) பதிலுக்கு ஈயென்று இளித்துவிட்டு " நீயும் வா சத்தி... நாம ஜோடியாப் போய் சொல்லிட்டு வரலாம்" என்று கொஞ்சி அழைத்தபடி குங்குமத்தை எடுத்துக் கொண்டு முன்னே போனாள் ....
தலை நிறைய மல்லிகைப் பூ ... நெற்றியிலும் வகிட்டிலும் அரக்கு நிற குங்குமப் பொட்டு... சிவப்பும் வெள்ளையுமாக கல் வைத்த பெரிய மூக்குத்தி..... கழுத்தில்,, நன்றாக மஞ்சள் பூசி மெருகேற்றிய தாலி சரடு... உடலை தழுவும் அரக்கு நிற சுங்குடிச் சேலை.... புடவையை கொசுவத்தோடு தூக்கி சொருகிக்கொண்டு ... கை நிறைய கண்ணாடி வளையல்கள்..... காலிகளில் பெரிய தண்டை கொலுசு ஜல்ஜலென்று ஒலிக்க .... கையில் குங்குமசிமிழோடு மான்சி போக.... வழக்கம் போல அவளின் அழகை பருகியபடி அவள் பின்னால் சத்யன் .....
வீடு வீடாய்ப் போய் குங்குமம் கொடுத்து " என் பெரிய நாத்தனார்க்கு நாளைக்கு காலையில சீமந்தம் பண்றோம்... வேனுதான் ஏற்பாடு பண்ணிருக்கோம்.... குடும்பத்தோட கிளம்பி வாங்க" என்று மங்கா புன்னகையுடன் மான்சி அழைக்க ... சத்யன் புன்னகையுடன் தலையை மட்டும் அசைத்தான்... ஒருவேளை அவனுக்கு அனுதிக்கப்பட்டது அவ்வளவுதானோ? ....
ஊர் மொத்தமும் சொல்லி முடித்து மஞ்சுளா இருக்கும் வீசிக்கு வந்து எல்லோருக்கும் சொன்னாள்.... எல்லார் வீட்டிலும் மான்சிக்கு ஏகப்பட்ட வரவேற்பு ... மான்சியுடன் சேர்ந்து வந்ததால் சத்யனையும் வரவேற்றார்கள்.........
அதாங்க ஒரு பழமொழி இருக்கே? எள்ளுதான் எண்ணைக்கு காயுது,, இந்த எலிப் புழுக்கையும் ஏன் காயுதுன்னுற பழமொழி இந்த இடத்துல ஓரளவுக்கு மேட்ச் ஆகுது பாருங்க..... இந்த இடத்துல,, எள்ளு யாரு? எலிப்புழுக்கை யாரு? என்பது உங்கள் கற்பனைக்கே................
மாஞ்சுளாவின் வீட்டை அலட்சியமாக கடந்தாள் மான்சி... சத்யன் மான்சியின் கைப் பற்றி " மான்சி அந்த நாய்ங்கள விடு போய் தொலையட்டும்.... ஆனா உன் அப்பா அம்மா? பாவம் திண்ணையில் இருந்துகிட்டு உன்னையேப் பார்க்குறாங்க பாரு " சத்யன் கெஞ்சினான் மனைவியிடம்...
மான்சி திரும்பிப் பார்த்தாள்..... அவளை வேண்டாவெறுப்பாக பெத்தவர்கள் விழிகளில் நீரோடு அவளைப் பார்க்க.... மான்சி அப்படியே நின்றாள்.... அன்று அவர்களின் கண்மெதிரே தானே துரத்தி அடிக்கப்பட்டாள்?.... ... அப்போது இப்படித்தானே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.... மான்சியின் நெஞ்சம் அவர்களுக்காக இறங்கவேயில்லை
" நீ சொல்லாட்டியும் பரவாயில்லை மான்சி.... என் மாமியார் மாமனாருக்கு நானாவது போய் சொல்றேனே?" அனுமதி வேண்டி நின்றான் சத்யன்...
மான்சியின் அமைதியே அனுமதியாக கிடைக்க வேகமாக சென்றவன் திண்ணையில் அமர்ந்திருந்தவர்களை நெருங்கி " நாளைக்கு என் தங்கச்சிக்கு சீமந்தம் அத்தை... காலையில கிளம்பி வீட்டாண்ட வந்துடுங்க" என்று சத்யன் சொல்ல ... அவர்களுக்கு சொல்ல வார்த்தையின்றி கண்ணீருடன் கைகூப்பினார்கள்.....
இருவரும் வீடு வந்து சேர்ந்த போது வீட்டின் அருகே சில வெள்ளை வேட்டிகள் நின்றிருந்தன..... சத்யன் பரபரப்புடன் அவர்களை நெருங்க....
பூமாத்தாள் வேகமாக மகனிடமும் மருமகளிடமும் வந்து " மெய்யனோட தாத்தாவ மாடு முட்டி குடல் சரிஞ்சி போச்சாம்... ரொம்ப முடியாம ஆஸ்பத்திரில சேர்த்திருக்காங்களாம்.... ஒரே புள்ளை வயித்துப் பேரனையும் மருமகளையும்ப் பாக்கனும்னு கெழவன் அழுவுதாம்..... அந்த ஊரு பெரியவங்க தகவல் சொல்லி... மான்சியையும் மெய்யனையும் கூட்டிட்டுப் போக வந்திருக்காங்க" என்று நடந்தவற்றை சொல்ல...
இதென்னடா புதுக் குழப்பம் என்று சத்யன் மான்சியைப் பார்த்தான்..... மான்சி ரொத்திரமாக நின்றிருந்தாள்.... அவளைப் பார்த்த சத்யனே கொஞ்சம் நடுங்கித்தான் போனான்.... சட்டென்று அவள் கைப் பற்றி " மான்சி பொறுமையா பேசி அனுப்பலாம்" என்று சமாதானமாக சொல்ல....
" நீ மூடு வாயை.... உனக்கு என்ன தெரியும்? " என்று கத்தியவள் வந்தவர்கள் பக்கம் திரும்பி ..... " அன்னைக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தவுக தான நீங்கல்லாம்?" என்று ஏளனமாய் கேட்க......
வந்தவர்கள் தலை குனிந்தனர்...... " பழசை மனசுல வச்சுக்காதம்மா.... பெரிசு ரொம்ப கவலைக்கிடமா கெடக்கு.... சாகப்போறவரு ஆசைமா ... பாவம் பேரனை கூட்டிட்டு வந்து கண்ணுல காட்டும்மா" என்று ஒருவர் கெஞ்சலாய் கூற....
தனது ஐந்தரையடி உயரத்துக்கும் சீறலாய் சிலிர்த்து நிமிர்ந்தாள் மான்சி " யாருக்கு யார் பேரன்? ... என் புள்ளை இதோ இந்த பூமாத்தாம்மாவுக்கு மட்டும் தான் பேரன்.... வேற எவனுக்கும் மெய்யரசு பேரன் கிடையாது...... உங்க ஊரே சேர்ந்து என்னை அவமானப் படுத்துச்சு... ஆனா இந்த ஊர்ல ஒருத்தர் கூட என்னை கேவலமா பாக்கலை பேசலை..... நான் யாருன்னு இந்த ஊருக்கேத் தெரியும் அதனால பொணமாகப் போற அவனை தூக்கிட்டு வந்து எங்க ஊர் சனங்க முன்னாடி செல்லியம்மன் கோயில் வாசல்ல வச்சு என் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க சொல்லுங்க அந்த நாதாரிப் பயல..... அப்பக்கூட நான் மன்னிக்க மாட்டேன்" என்று கத்திச் சொன்னவளைப் பார்த்து எல்லோரும் ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தார்கள்....
யாருடைய சமாதானமும் அவளிடம் எடுபடவில்லை..... " அவன் சாகட்டும்..... அவன் செத்த அன்னைக்கு செல்லியம்மனுக்கு திருவிழா செய்வேன் நான்.... என் புள்ளைக்கு புது சொக்காப் போட்டு தீபாவளி மாதிரி கொண்டாடுவேன் நான்" ஆத்திரத்துடன் சபதம் செய்தாள் மான்சி.....
வந்தவர்கள் மிரண்டு போய் தலை கவிழ்ந்து திரும்பி செல்ல.... சத்யன் மான்சியை தோளோடு அணைத்தபடி வீட்டுக்குள் அழைத்துச் சென்றான்....
வெகுநேரமாகியும் மான்சியின் கொதிப்பு அடங்கவில்லை..... அவர்களை தனிமையில் விட்டு விட்டு பூமாத்தாள் மெய்யனைத் தூக்கிக்கொண்டு சத்யனின் சித்தப்பா வீட்டுக்கு போய்விட.....
சத்யன் மான்சியை மென்மையாக அணைத்து முகமெங்கும் சின்னச் சின்னதாய் முத்தமிட்டு சாந்தப்படுத்தினான்..... மான்சி அவனை இறுக்கிக் கட்டிக் கொண்டாள்.... அன்றைய ஞாபகத்தில் அவன் நெஞ்சில் விழுந்து கதறிவிட்டாள் .....
சத்யன் அணைத்தும் வருடியும் அவளை சமாதானம் செய்தான்.... கண்ணீர் ஓய்ந்து நிமிர்ந்து பார்த்தவள் " நான் பேசினது சரிதான சத்தி?" என்று கேட்க...
அவள் நெற்றியில் முத்தமிட்ட சத்யன் " ம்ம் ரொம்ப சரி " என்றான்...... அன்று இவளுக்காக இவனும் அந்த துயரத்தை அனுபத்தவன் தானே??
அன்று இரவு பூமாத்தாவின் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு எல்லாவற்றையும் தயாராக எடுத்து வைத்துவிட்டு தங்களது குடிலுக்கு கிளம்பினர் இருவரும்....
" பொழுது விடிய கிளம்பனும்... ஏன் இன்னைக்கு இங்கதான் படுத்தா என்ன?" என்று மகனிடம் பூமாத்தாள் கேட்க .......
" அதும்மா...." என்று சத்யன் தலையை சொரிந்தான்...... " ஒய் சத்தி நீ வரலையா?" என்று மான்சி வெளியே நின்று குரல் கொட்டுத்த மறுவிநாடி " இதோ வந்துட்டேன் மான்சி " என்று தாவி ஓடினான்.....
இப்போதெல்லாம் மெய்யரசு மான்சியை தேடுவதே இல்லை..... கொஞ்சநேரம் பாட்டியை கானவில்லை என்றால் கத்தி அழுது ஊரையே ஒன்றாக கூட்டிவிடுவான் இரவில் கூட பூமாத்தாவிடம் தான்..... அந்த குழந்தையின் வெள்ளை அன்பு அந்த கிழவியை மொத்தமாக மாற்றிவிட்டது.......
சத்யனும் மான்சியும் இன்னும் பூமாத்தாவின் வீட்டுக்கு நிரந்தரமாக வராததுக்கு பெருசா ஒன்னும் காரணமில்லைங்க...... ராவுன்னு பாக்காம... பகலுன்னு பாக்காம இவங்க அடிக்கிற கூத்துக்கு சந்தடியில்லாத அந்த மலை வீடுதான் லாயக்குனு நீங்கல்லாம் நினைச்சாலும் ..... காரணம் அது இல்லைங்க...... மான்சி கட்டிய அந்த கோயிலில் தான் அவர்களின் முதல் காதல் வாரிசு பிறக்க வேண்டும் என்ற காரணம் மட்டும் தாங்க.... அதையேத்தான் நாங்களும் சொல்லுறோம்டானு நீங்க சொல்றது கேட்குதுங்க.... சரி ஏதோ ஒன்னு ... விடுங்க.... இப்போ அந்த பயபுள்ளைக சன்னலையாச்சும் மூடிச்சுகளானு பார்த்துட்டு வர்றேன் .........
" மன்மதனின் மொழிக்கு பெயர் காதலா ?
" அப்போ காமம்??
" அது சப் டைட்டில் மாதிரிங்க!
" இந்த மொழி புரியாதவங்களுக்கு அது ...
" அந்த மொழி புரியாதவங்களுக்கு இது....
" ஆக மொத்தம் ரெண்டும் இருந்தால்தான் ......
" மெயின் பிக்சர் புரியும்ங்க!
" நான் சொல்றது கரெக்ட்டுங்களா??
அன்பரசியின் வளைகாப்பு,, வீடு பத்தாது என்று சிறியதொரு சத்திரத்தில் ஏற்பாடு செய்திருந்தான் சண்முகம்....
தமிழரசியின் கணவனுக்கு விடுமுறை கிடைக்கவில்லை என இருவரும் வரவில்லை.... அக்காவுக்கு குழந்தை பிறந்ததும் வந்து பார்த்துக் கொள்வதாக சொல்லிவிட்டாள்
இந்த பூக்காரனோ,, பூவாலேயே அலங்காராம் செய்திருந்தான் தன் மனைவி அமரும் மேடையை......
மான்சிதான் அங்கே விஜபி.... எல்லோரும் விவரம் கேட்பதும் மான்சியிடம் தான்... எல்லோருக்கும் வேலை சொல்வதும் மான்சிதான்....
மான்சியின் பெற்றோர் கூட வந்திருந்தனர்.... பூமாத்தா வழக்கம் போல் மெய்யரசுவை சுமந்து கொண்டு பரபரப்பாக வேலை.... .. அட இல்ல இல்ல... பரபரப்பாக செயல்படும் மான்சியைப் பார்த்துகொண்டு அமர்ந்திருந்தாள்....
சத்யன்,, ஆமாங்க சத்யனே தான்.... வழக்கம் போல மான்சிக்கு பின்னால் ஓடிக்கொண்டு.... அட ஆமாங்க இதிலென்ன வெட்கம்? மான்சிக்கு பின்னாடிதான் ஓடிக்கொண்டிருந்தான்... ஆனா பாருங்க,, இந்த பயபுள்ள கையில கூஜாவை குடுக்க மறந்துட்டாங்க போலருக்கு? கூஜா வேணாம்னா அட்லீஸ்ட் ஒரு பட்டர்ப்ளை பிளாஸ்க்காவது குடுத்திருக்கலாம்....
பூசூட்டல் .. வளையல் போடுதல்.. நலங்கு ... அன்பரசிக்கு திருஷ்டி சுற்றிப் போடுவது என எல்லாம் முடிந்து விருந்தும் முடிந்தது....
வீட்டு மக்கள் மட்டும் நிம்மதியாக அமர்ந்திருந்த தருணம்... மெல்ல புகைந்தது மாமியார் மருமகள் சண்டை....
" ஏன்டி உனக்க எத்தனை வாட்டி சொல்றது ? எல்லார் முன்னாடியும் புருஷனைப் பேர் சொல்லி கூப்பிடாதேனு?" பூமாத்தா கோபமாக கேட்க.....
மான்சி கொஞ்சம் ,, கொஞ்சமே கொஞ்சம் தாங்க,, அதிகப்படியாக சாப்பிட்டு விட்டதால் ஜீரணமாக வேண்டுமே என்று சத்யன் பக்குவமாக மடித்துக் கொடுத்த வெற்றிலையை வாயில்ப் போட்டு மென்ற மான்சி வெற்றிலைச் சாறை விழுங்கி விட்டு.. மிச்சம் கொஞ்சம் உதட்டோரம் வழிய " கூப்பிட்டா என்னாவாம்? ... எம் புருஷனை நான் கூப்பிடுறேன் ... என்னமோ உன் புருஷனை பேர் சொல்லி கூப்பிட்ட மாதிரி சலிச்சுக் கிற" எகத்தாளமாக வந்தது மான்சியின் வார்த்தைகள்....
என்னாது எம் புருஷனையும் கூப்பிடுவியா?? " என்று பூமாத்தா அதிர.....
" ஏன் கூப்பிடுவேனே? என் மாமனார் பேரு தான? கூப்ட்டா என்ன?" என்றவள் சத்யன் பக்கம் திரும்பி " உங்க அப்பாரு பேரு மாணிக்கம் தான?" என்று கேட்க.... " ஆமாம் மான்சி " என்று வேகமாக தலையசைத்தான்.... இப்பல்லாம் சத்யன் இந்த மாதிரி ஆமாம் சாமி போடுறது கூட நல்லாத்தாங்க இருக்கு....
மாமியார் மருமகள் இருவருக்கும் வார்த்தைகள் வளர்ந்து கொண்டே போக ... சத்யன் வெற்றிலையை கவனமாக மடித்துக் கொடுத்தபடி " அம்மான்னா அப்படித்தான் மான்சி" என்று ..... என்று...... என்று.... ... அடடா சொல்லலைனா விடமாட்டிங்க போலருக்கே... என்று அசடு வழிய பல்லை இளித்தான் சத்யன்..... போதுமா?
எல்லோரையும் வழியனுப்பிவிட்டு வந்த சண்முகம் சத்யனைப் பார்த்து " எப்படி மாப்ள சமாளிக்குற?" என்று கேட்க...
சத்யன் ஒரு அசட்டு சிரிப்புடன் " ரொம்ப சிம்பிள் மச்சான்,, பகல்ல அம்மா கால்ல விழுந்துடுவேன்..... ராவுல பொண்டாட்டி கால்ல விழுந்துடுவேன்.... ஏதோ பொழப்பு நிம்மதியா போய்கிட்டு இருக்கு மச்சான்" என்று சத்யன் சொல்ல...
சண்முகம் ரொம்பவே வருத்தமாக " உன்னைய மானஸ்தன்னு நெனைச்சேன் மாப்ள?" என்று கூற....
சத்யன் பக்கென்று சிரித்து " மானஸ்தனா?..... நானா? இப்படிலாம் தப்புக் கணக்கு போடாத மச்சான்.... எங்க கல்யாணம் ஆனவனுங்கல்ல யாராவது மானஸ்தன்னு கை தூக்க சொல்லு பாக்கலாம்? எவனும் தூக்க மாட்டான்...... உங்க லட்சனம் உங்க வீட்டுல நாலுநாள் தங்கிப் பார்த்தா தெரியும்?" என்று சத்யன் சொன்னதும்....
" நான்லாம் அப்படியில்லப்பா.... நான் மிரட்டுனா அன்பு பயப்படும்" என்று சண்முகம் சொல்லும் போதே ஒரு சிறு பெண் வந்து " அன்பு அக்கா உங்களை வரசொல்லுச்சு" என்று சொல்ல... சண்முகம் விழுந்தடித்துக் கொண்டு ஓடினான்...
" ஏங்க ராவெல்லாம் கண்ணு முழிச்சது எனக்கு தூக்கம் வருது .... அந்த ரூம்ல போய் கொஞ்ச நேரம் படுக்குறேன்... எல்லாரும் கெளம்பும் போது என்னை எழுப்புங்க?" என்று கூறிவிட்டு மான்சி செல்ல... .... " சரிம்மா நீ போய் தூங்கு" என்றவன் இவனும் பின்னாலேயே போனான்.....
இப்ப நீங்க என்ன சொல்றீங்கன்னா...... சத்யனும் உள்ள போய் மான்சிக்கு கால் அமுக்கிவிட்டு தூங்க வைப்பான்னு சொல்றீங்க.... நான் என்ன சொல்றேன்னா.... நம்ம பய மென்மையா வருடிக் குடுத்து தூங்க வைப்பான்னு சொல்றேன்....... சரிங்க 1-50 காசு பந்தயம் .... ஆனாலும் இந்த பயலை நம்பி இவ்வளவு பெரிய தொகையை பந்தயம் கட்ட பயமாதான் இருக்கு.....
சரிங்க இந்த மானஸ்தன் மேட்டருக்கு வருவோம்.... எவ்வளவோ நமக்காக செய்யும் எதெதுக்கோ நம்மளுக்காக விட்டுக் கொடுத்துப் போகும் பொண்டாட்டிக்காக இந்த பாழாப்போன மானம் மண்ணாங்கட்டிய விடக்கூடாதா? ... விட்டுட்டு கைகட்டி பவ்யமா நின்னுதான் பாருங்களேன் ... அப்புறம் பொஞ்சாதியோட கவனிப்பே பலமாத்தான் இருக்கும் .....
அப்புறம் ஒரு முக்கியமான மேட்டருங்கோவ்.... இந்த சத்யன் பய எப்பத்திலருந்து இந்த மாதிரி பம்ம ஆரம்பிச்சிருப்பான்?..... நான் நினைக்குறேன்..... மஞ்சுளாவுக்கு மான்சி வெளக்குமாத்தால மந்திரிச்சாளே? அப்பருந்து தாங்க இந்த சத்யன் கிட்ட இப்படியொரு ராஜகலை பொருந்திய மாற்றம் வந்திருக்கும்.... ஆரம்பத்துலயே சூத்திரத்தை கத்துகிட்ட இந்த சத்யன் நல்லா வருவான்னுங்க இந்த சத்யன் ரொம்ப நல்லா வருவான்......
சரி எதையாவது சுபமா சொல்லி முற்றும் போடனும்......
மான்சி கால்களின் தண்டை ஒலிக்க முன்னால் செல்ல.... கையில் பட்டப்ளை ஸ்டீல் பிளாஸ்க்கும்... மறுகையில் வெற்றிலைப் பெட்டியுமாக சத்யன் கம்பீரமாக பின்னால் சென்றான்..... அட இதுகூட நல்லாத்தான் இருக்குப்பா.........
" ஏதோ ஒரு செல்லக் கோபத்தில்,,
" நீ எனக்கு வேணாம்....
" செத்து போ என்று சொல்கிறாய் ...
"சரி,, ஒரு நொடியில் செத்து விடுகிறேன்...
" ஆனால்,, நான் இறந்த பின்.....
" என் அருகில் வந்து ......
" புன்னகை மட்டும் செய்துவிடாதே....
" மீண்டும் நான் உயிர்த்தெழுந்தால் .....
" மறுபடி இறக்க பல ஆயிரம்....
" ஆண்டுகள் கூட ஆகலாம் !!!!
" உன்னைப் பற்றி.....
" உனக்கேத் தெரியாத ரகசியம் ஒன்று....
" எனக்குத் தெரியும் அன்பே.....
" உன் புன்னகையால் தான் .....
" இந்த பூமியே புலர்கின்றது ....
" என்ற ரகசியம் தான் கண்ணே !!!!
" முற்றும்"
No comments:
Post a Comment